Sunday 10 March 2024

அபிராமம் தமுமுக சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1-03-2024 ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் தமுமுக சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது 

கருத்தரங்கில் தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் அவர்கள் தமுமுக கொடி ஏற்றி தேவை உடைய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் 


சமூக நீதி அழைப்பாளர் தாகா புகாரி தமுமுக மாநில பேச்சாளர் சகோதரி ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் 

இந்நிகழ்ச்சிக்கு தமுமுக மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை வைத்தார் அபிராமம் மக்கள் உரிமை அப்துல் காதர்
அபிராமம் திமுக பேரூர் செயலாளர் ஜாஹிர் உசேன் 

தமுமுக மாவட்ட நிர்வாகிகள் வா வா ராவுத்தர் இலியாஸ் ஜிந்தா மதார் பனைக்குளம் பரக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வைத்தனர் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட

இந்நிகழ்ச்சியை
 
அபிராமம் தமுமுக நிர்வாகிகள் 
அசன் இபுராஹிம் 
சுலைமான் பைஜி,
 சேட், அசன் 
முகமது 
சாகுல் ஹமீது,  
முகமது ஹமீது, ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்

No comments:

Post a Comment