Tuesday 12 March 2024

சங்கிகளின் வயிற்றில் புளியைக் கரைப்போம் - பல லட்சம் கோடி SBI தேர்தல் பத்திர ஊழலில் இருந்து தப்பிக்க பார்கின்றது பீஜேபீ!

CAA என்ற பெயரில் முஸ்லீம்களை தூண்டிவிட்டு பல லட்சம் கோடி SBI தேர்தல் பத்திர ஊழலில் இருந்து தப்பிக்க பார்கின்றது பீஜேபீ!

👉 பல லட்சம் கோடி SBI தேர்தல் பத்திர ஊழலில் இருந்து தப்பிக்க முஸ்லீம்கள் பின்னால் ஒளியப்பார்கின்றனது பீஜேபி!

👉 முஸ்லீம்களே! ஆர்பாட்டம் போராட்டம் என்று SBI தேர்தல் பத்திர ஊழலில் இருந்து பீஜேபீ தப்பிக்க உதவ வேண்டாம்!

👉 பல லட்சம் கோடி SBI தேர்தல் பத்திர ஊழலை மறக்க CAA பூசாண்டி! முஸ்லீம்களே பொறுமையாக இருக்கவும்! ஆர்பாட்டம் போராட்டம் வேண்டாம் பிளீஸ்

👉 பீஜேபியை ஊழலில் இருந்து காப்பாற்ற CAA என்ற பெயரில் முஸ்லீம்கள் தெருவில் இறங்கி போராடனுமா ? அறிவுபூர்வமாக யோசியுங்கள்

CAA குறித்த உரையாடல்கள்,பதிவுகள்,சர்ச்சைகளை சங்கிகள் விரும்புகிறார்கள் ... 

ஆகவே நாம் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் அதைக் கடந்து செல்வோம் ...

ஆட்சி கிட்டத்தட்ட முடிந்து விட்ட சூழலில் சங்கிகள் பெரும் பயத்தில் இது போல் பல பேப்பர்  அறிவிப்புகளைச் செய்து கொண்டுதான் இருப்பார்கள் ...😀

நாம் எலெக்டோரல் பாண்ட்,உச்ச நீதிமன்றத்தின் கிடுக்குப் பிடி,தேர்தல் ஆணையரே பதவியை ராஜினாமாச் செய்து விட்டு ஓடியது,கேஸ் பெட்ரோல் டீசல் டோல்கேட் கொள்ளை என பேச வேண்டிய விஷயங்களைத் தொடர்ந்து பேசுவோம் ...😃

சங்கிகளின் வயிற்றில் புளியைக் கரைப்போம் ...😄

வட இந்திய மக்கள் பாஜகவிற்கு எதிராகத்  திரண்டெழுந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்கள் ...தென்னிந்திய மக்கள் ஏற்கனவே பாஜகவை துடைத்தெறிந்து விட்டு சங்கிகளைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் ...😁

ஆக ...

நடைமுறை சாத்தியமற்ற CAA & NRC குறித்த உரையாடல்கள் தற்போது தேவையற்றது ...CAA & NRC குறித்து பல கட்டுரைகள் எழுதியவன் நான் என்ற உரிமையில் இதைக் கூறுகிறேன் ...

புனிதமான இந்த ரமலான் மாதத்தில் நல்லதே நடக்கும் ...👏

பேரன்பும்,பெரும் பாசமும் கொண்ட என் உயிரினும் மேலான இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது  மனமார்ந்த ரமலான் வாழ்த்துக்கள் ...👏

தோழமையுடன்

வழக்கறிஞர் திலகர்


தங்கள் மீது ஏக இறைவனான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !
அருமையான கருத்தை கூறியிருக்கின்றீர்கள் !

இந்த குடியுரிமை என்ற பயங்கரவாத கறுப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் ஏதும் நடத்தாமலும் அப்படியே கிளறாமல் விட்டு விடுவதே நாட்டிற்கும் ,  நாட்டு மக்களுக்கும் குறிப்பாக இந்திய முஸ்லிம்களுக்கு மிக மிக நல்லதே !

மாறாக இஸ்லாமிய பெயர்தாங்கிய பிரிவினை  இயக்கங்களின் தலைவர்கள் தங்களின் இயக்கங்கள் வளர்ச்சியடைய வேண்டி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவார்களேயானால் அது நாட்டுக்கும் கேடு !

நாட்டு மக்களுக்கும் கேடு !

குறிப்பாக இந்திய முஸ்லிம்களுக்கு மிக மிகக் கேடாகும் !

மாறாக பயங்கரவாத பாஜக விற்கும் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கும் RSS கார்களுக்கும் ஏகக்கொண்டாட்டம்தான் !!

இதை இந்த இயக்கவாதிகள் உணரவேண்டுமே !


No comments:

Post a Comment