Sunday 24 March 2024

இராமநாதபுரம் & பரமக்குடியில் நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இராமநாதபுரம் & பரமக்குடியில் 
 நான்கு ஈமானிய அமர்வு 23-3-2024

1)பரமக்குடி மேலப்பள்ளிவாசலில் 
லுஹர் தொழுகைக்கு பின் கோடை வெப்பமும் நரகமும்  என்ற தலைப்பிலும், 

2)பரமக்குடி பாரதிநகரில் உள்ள தமுமுகவின் மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 5 மணிக்கு நோன்பாளிகள் பேண வேண்டிய பண்புகள் என்ற தலைப்பிலும்

3)இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் அபூதர் அல் கிஃபாரீ ரழி 
அவர்கள் வாழ்கை வரலாறு 
 
மெளலவி தாஹா புகாரி அவர்கள் மார்க்க விளக்க உரை வழங்கினார்கள்.

4)பரமக்குடி மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் மாலை 3 மணிக்கு பெண்களுக்கு குர்ஆன் வசனத்தை பொருள் உணர்ந்து ஓதுவது எப்படி என்ற தலைப்பில் முபல்லிகா மர்யம் புஸ்ரா வகுப்பெடுத்தார்கள்.

இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட சகோதரர்கள்  சகோதரிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.....

தகவல்/செய்தி
இஸ்லாமிய பிரச்சார பேரவை
இராமநாதபுரம் & பரமக்குடி

No comments:

Post a Comment