Thursday 28 March 2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

29.03.2024

தியாகதுருகத்தில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு...

தொழிலாளி குடும்பத்துக்கு அரசு வேலையும் நிவாரணமும் தமிழக அரசு அளிக்க வேண்டும்..

மனிதநேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோரிக்கை....


கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகமாக கூட்டமாக இருக்கும் இடத்தில் அபாயகரமாக தாறுமாறாக பேருந்தை ஓட்டி வந்ததன் விளைவாக...

 தியாகதுருகம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த சேட்டு என்கிற தொழிலாளி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்...

இந்நிகழ்வுஅந்தப் பகுதியில் மிகுந்த பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது மிகுந்த ஏழ்மையான கறிக்கடை  தொழிலாளியான இவரது வருமானத்தை நம்பி அவர் குடும்பம் இருந்துள்ளது. மிகுந்த கஷ்டமான குடும்பம்...

No comments:

Post a Comment