Friday 31 January 2020

ஹிந்தி தெரியவில்லை என்றால் நாட்டை விட்டு விரட்டபடுவார்கள் அவர்கள் இந்துக்களாக இருந்தாலும்

#கண் #கலங்கிய #கெஜ்ரிவால்..

#கண் #கலங்கிய #கெஜ்ரிவால்..
"நான் இந்த 5 ஆண்டுகால ஆட்சியில்
மக்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறேன்..

அத்தனை எதிர்ப்புகளையும் மீறி லஞ்சம்
ஊழல் இல்லா ஆட்சியை தந்திருக்கிறேன்..

தனியாருக்கு நிகரான உயர்தர இலவச அரசு மருத்துவமனை,

தனியாருக்கு நிகரான உயர்தர அரசு பள்ளிகள்,

பெண்கள் பாதுகாப்புக்காக ஊரெங்கும் CCTV கேமராக்கள்,

மாநிலம் முழுவதும் இலவச wifi வசதி,

பெண்களுக்கு இலவச பேருந்து,

மாணவர்கள் மேற்படிப்பிற்கு எந்த சூரிட்டியும்
இல்லாமல் வட்டி இல்லா கடன்,

இலவச குடிநீர்,

இந்தியாவிலேயே மலிவு விலை மின்சாரம்,

வயதானொருக்கு இலவச ஆன்மீக பயணம்,

உங்களை அலைய வைக்காமல் உங்கள் வீடு
தேடி வரும் பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், திருமண பதிவு, போன்ற 100
அரசு சேவைகள்

இப்படி எங்கள் அரசுக்கு உட்பட்ட அத்துணை துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி இருக்கோம்..

கடந்த 5 ஆண்டுகால என் ஆட்சியில்,
ஒரே ஒரு முறை கூட, கரண்ட் கட்டனமோ,, பேருந்து கட்டனமோ, தனியார் கல்வி கட்டனமோ, உயர்த்தவில்லை,

எந்த வரியையும் கூட்டவில்லை, புதிதாக எந்த வரியையும் போடவில்லை,

இருந்தும் என் அரசு டெல்லியை இந்தியாவிலேயே முதல் கடன் இல்லாத மாநிலமாக்கி உள்ளது..

டெல்லி பொருளாதாரத்தை கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளேன்..

எப்பொழுதும் மக்களை பற்றியும், அவர்களது முன்னேற்றத்தையும் மட்டுமே எண்ணி உழைத்து வருகிறேன்...

இவ்வளவு எல்லாம் செய்தும், என் சுயநலம் இல்லா வேலையின் பலலனை, அந்த பிஜேபி காரர்களும் சேர்ந்து அனுபவித்துக்கொண்டு,

இன்று என்னை #தீவிரவாதி #தீவிரவாதி_ என என் மீதுபழி சொல் பேசுகிறார்கள் அவர்கள்.."

என்று பேசிக்கொண்டிருக்கும்போதே...
#கண்கள் #கலங்கினார் #கெஜ்ரிவால்..
--
பல்லாவரம் L சரத்

மோடியின் தேசபக்தி

பில்டப் கொடுத்த இந்து கட்சி

https://www.facebook.com/100006066906152/posts/2471499986395541/?d=n

மோடியின் வளர்ச்சியில் இந்தியா

இந்துக்களே பெரியாரை பற்றி தெரியாத தமிழ்நாட்டு மக்களுக்கு சில செய்திகள்.

பெரியாரை பற்றி தெரியாத தமிழ்நாட்டு மக்களுக்கு சில செய்திகள்.

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி.

அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

* தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்! அந்த பெரிய மனிதருக்கு இருந்த நேர்மை பணிவு கூட இங்கே விசத்தை கக்க வரும் நபர்களுக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது

* 95 வது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!
_______

பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று கேட்கும் நன்றி மறந்த ஜாதீய தமிழ் அடிமையே..

நன்றாகக் கேள் கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு! அதை பெற்றுத்தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம்.

அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும். மருத்துவராகவோ பொறியாளராகவோ உயரயதிகாரியாகவோ வாய்ப்பு இருந்திருக்காது. பெரியாரின் உழைப்பை மறந்த நன்றிகெட்ட பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே இனியாவது உணர்ந்துகொள்...

அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும் அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார். எங்கள் சுயமரியாதைக்காகவும், இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதம் ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார். அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள்!

ஏ நன்றி கெட்ட பார்ப்பனீய அடிமை தமிழனே அவரால் உயர்வடைந்துவிட்டு இன்று கேட்பாய் பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று!

நால்வர்ணத்தைக் கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள், திருக்குறளை - வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார்!

அந்த பெரியாரை மறந்த பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே! இன்று தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று வஞ்சமாக கூக்குரலிடும் அயோக்கியர்களே, உன் கையிலிருக்கும் வேதம் காட்டுமிராண்டித் தனமானது
அதை தவிர தமிழில் வேறு என்ன இலக்கியம் உள்ளது? #தமிழை_காட்டுமிராண்டி_மொழியாக்கியதே உன் வேதங்கள் தானே இதை என்று உணர போகிறாய்?

பதில் கிடைக்குமா... ஜாதீய அடிமைகளே...?
___

"மருத்துவமனையில், 'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.

மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.

அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால்..

இதற்கு... இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம்? என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது - என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்?" - பெரியார்!!
____

பெரியார் என்னும் சகாப்தம்

90-வது வயதில் _ 180 கூட்டம்.
91-வது வயதில் _ 150 கூட்டம்.
93-வது வயதில் _ 249 கூட்டம்.
94-வது வயதில் _ 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ?

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ?
____

நான் சொல்வதை கேட்டால் தான்
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம்
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து - உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே!

பெரியாருக்கு நிகராக எவானவது உண்டா?
____

பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று கேட்கும் தற்குறிகளுக்கு

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...

1. ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.

2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.

3. தங்க நகைகள் அணியக் கூடாது.

4. மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.

5. ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

7. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

8. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

9. குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.

10. பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

11. மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.

12. உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.

13. பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

14. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.

இதை எல்லாம் மாற்றியது யார்?
நீ அடிமையாக இருக்கும் உயர்ஜாதி பார்பனீயத் தலைமையா?

பதில் சொல்லுங்கள்!

குவைத்தின் சித்தீக்கா பாத்திமா ஸஹ்ரா பள்ளிவாசல்.

குவைத்தின் சித்தீக்கா பாத்திமா ஸஹ்ரா பள்ளிவாசல்.

குவைத்தின் தாஜ்மஹால் என வர்ணிக்கப்படுகிறது.
இரானிய மார்பிள்களால் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாசலில் கலை வேலைப்பாடுகள் செய்தோர் இந்திய - இரானிய கட்டடக்கலை நிபுணர்கள் ஆவர்.

4,000 பேர் தொழ வசதியுள்ள இந்த பள்ளிவாசலில் உள்ளே ஒரு நூலகம், பெண்களுக்கான பொழுதுபோக்கிடம் மற்றும் ஆண்களுக்கான பிஸினஸ் லாபி ஆகியவையும் உண்டு.

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝

🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ' என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இனிக்கும் செய்தியல்ல....!

🐝தேனீ...
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?

முதலில்... ஆச்சரியம்.

🐝தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.

🐝யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.

🐝இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.

ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

🐝அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்' பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி' என்றால்,
நிச்சயம் இதுதான்.

🐝ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்' பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ.

🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

🐝 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும்.

🐝ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

🐝இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.

🐝ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.

🐝மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

🐝தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.

🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

🐝ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.

🐝கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

🐝அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?

🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.

🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை'யில்
சேகரித்துக்கொள்ளும்.

🐝அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.

🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

🐝கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.

🐝இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.

🐝தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.

🐝அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !

🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

🐝புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும்.

🐝அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்' ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.

🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.

வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.

🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.

🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

🐝இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''

🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

🐝இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.

🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

🐝ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.

🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

🐝பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

🐝அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.

🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

🐝இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.

🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்' என்பார்கள்.
🐝அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை' உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.

🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக' மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

🐝அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.

🐝பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!' என்று சொல்லியிருக்கிறார்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இந்திய தேசிய கொடிக்கு அவமானம் - பாஜக

இந்த வீடியோவை மிடியா காரங்க யுடியூப்-ல இருந்தே தூக்கிட்டான். தேடி கண்டுபிடிச்சு எடுத்துட்டோம்ல இந்த வீடியோ அனைவருக்கும் போய் சேர வேண்டும்.

Thursday 30 January 2020

Coronavirus advisory Tamil.pdf

மனிதநேயத்தின் அடையாளம் மரணம்

மனிதநேயத்தின் அடையாளம்

இன்று (31.01.2020) காலை, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பாக, CAA, NPR, NRC எதிர்த்து போராட்டத்தில்

இன்று (31.01.2020) காலை, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பாக, CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து, அனைத்துக் கட்சிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட போது...

#முத்துப்பேட்டையில்_அமைதியாக_நடந்த_குடியுரிமை_சட்ட_எதிர்ப்பு_போராட்டத்தை_சீர்குழைக்க_முயன்ற_காவிகள்..!!

#முத்துப்பேட்டையில்_அமைதியாக_நடந்த_குடியுரிமை_சட்ட_எதிர்ப்பு_போராட்டத்தை_சீர்குழைக்க_முயன்ற_காவிகள்..!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் அமைதியாக அறவழிப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது,

அதனடிப்படையில் முத்துப்பேட்டையில் இதுவரை 3,ஆர்ப்பாட்டம் 1,மனித சங்கிலி போராட்டம் 1,பொதுக் கூட்டம் அமைதியாக நடந்தது,

நேற்றும் (30-01-2020) தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு முத்துப்பேட்டையிலும் மனித சங்கிலி போராட்டம் அமைதியாக நடைபெற்றது,

அமைதியா நடைபெற்று வரும் போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத காவிகள்,

முத்துப்பேட்டையில் நடந்த அமைதி மனிதசங்கிலி போராட்டத்தை சீர்குழைக்கும் நோக்கில் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை ஆபாசமாக பேசி புகைப்படம் எடுக்க முயன்றனர்,

போராட்டத்தினரின் கவனத்தை திசை திருப்பி மத கலவரமாக மாற்ற காவிகள் செய்த சூழ்ச்சியை உணர்ந்த முஸ்லீம்கள் உடனடியாக அவர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை மதகலவரமாக மாற்ற நினைக்கும் காவிகளின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் சமூக ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் பாதுகாக்கும் வகையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

அமைதியை விரும்புபவர்கள் யார்? அமைதியை கெடுப்பவர்கள் யார்? என்று பொது சமூகத்திற்கு அடையாளப்படுத்திக் கொண்டே நாம் போராட்டங்களை தொடர வேண்டும்

தேசத்தின் பன்முகத்தன்மையை பாதுக்கும் களத்தில் நிற்கிறோம் என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து போராட வேண்டும் ,

இதுவரை நடைபெற்று வந்த தொடர் போராட்டங்கள் காவிகளை நிலை குழைய செய்து விட்டது,

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்,

வேகமாக அல்ல, விவேகமாக....

விஞ்ஞானிகளாகுவதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லும் அறிவியல் நூலிது!

அமுதம் புக் ஷாப் வழங்கும் சிறந்த அறிவியல் நூலின் சில வரிகள் வாசிப்பை நேசிப்பவர்களுக்காக...

அடுத்த கலாம்

^^^^ ^^^^ ^^^^ ^^^^ ^^^^ ^^^^

நம் வீட்டின் / நாட்டின் கண்ணின் மணிகளான மாணவச் செல்வங்கள் விஞ்ஞானிகளாகுவதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லும் அறிவியல் நூலிது!

இன்றைய கல்விச் சூழலில் தலைசிறந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கூட விஞ்ஞானி ஆவதற்கான....

வழிமுறைகளில் சரியான புரிதல் இல்லை! இந்த சூழலில் கண்கள் முழுக்க கனவுகள் கொப்பளிக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் நிலையை என்னவென்பது...?

அதிலும் கிராமப்புரத்து பள்ளிகளில் பயிலும் தொலைத் தொடர்புகளின் தொப்புள்கொடி...

இல்லாத மாணவர்களுக்கு எப்போது எப்படி கிடைக்கும் இந்த அறிவார்ந்த அடி உரம்....?

பல பள்ளி மாணவர்களுக்கு மலைப்புடன் முகத்திலும் அகத்திலும் தொக்கி நிற்கிற பெரிய கேள்வி...

நான் எப்போது எப்படி விஞ்ஞானியவது என்பதே...?

இன்றைய காலச்சூழலில் விவசாயம் முதல் விண்வெளி வரை இந்திய விஞ்ஞானிகள் புரிந்து வரும்...

சாதனைகளால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவு பல மாணவர்களுக்கு வந்துள்ளது!

இதன் பலனாக ஏற்பட்டுள்ள போட்டியில் இந்திய அளவில் தமிழக மாணவர்கள் முன்னேற்றம் சற்றே குறைவாக உள்ளது!

இந்த குறையை களையும் வகையில் அற்புதமான அறிவுப் பெட்டகம் உங்களுக்காக காத்திருக்கிறது!

இந்த கேள்விகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த முறையில் அழகிய தமிழில் மிக எளிய நடையில்...

ஏறத்தாழ 120 பக்கங்களில் பெரிய எழுத்துக்களில் மிதமான ₹ 150/- விலையில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஓர் அறிவியல் விருந்து இந்நூல்!

நூலாசிரியர் விஞ்ஞானி டில்லி பாபு அவர்கள் அப்துல் கலாம் பணிபுரிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர்.

தொழில் நுட்பங்கள் மக்களுக்காகவே என்ற அடிநாதத்துடன் மாணவர்களை ஒருங்கிணைத்து....

சமூக தொழில் நுட்ப திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்!

தென்னிந்தியாவில் உயிரிக்கழிவறை நுட்பத்தை அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்தது இவரே!

இன்றைய சூழலில் அறிவியலும் ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த நாடும் ஒரு மில்லி மீட்டர் அளவு கூட முன்னேற முடியாது!

என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து உங்களுக்கான நம்பிக்கை விதைகளை காலமறிந்து விதைத்திருக்கிறார்.
நூலாசிரியரும் விஞ்ஞானியுமான டில்லி பாபு அவர்கள்.

அறிவியல் ஆராய்ச்சியில் தடம் பதிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது!

மாணவர்களுக்கு சரியான வழிகாட்ட ஆசிரியர்கள் அவசியம் அறிமுகப் படுத்த வேண்டிய நூலிது!

ஒவ்வொரு பள்ளி நூலகங்களிலும் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அறிவார்ந்த நூலிது மறவாதீர்கள்!

மிக அழகிய முறையில் அச்சிட்ட பதிப்பகத்தாரும், நூலாசிரியரும் பாராட்டுக்குரியவர்கள்!

புத்தகத்தை வாசகர்கள் புரட்டுவது வழக்கம். ஆனால் சில நூல்கள் வாசகர்களையே புரட்டுவதும் உண்டு!

இந்த நூல் இரண்டாவது ரகம் கவனம் கொள்வீர்!!

சாதனையாளர்களின் சங்கமம் அமுதம். இங்கு எதை எடுத்து வாசித்தாலும் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறது...

AMUTHAM BOOKS, MTP.
98430 24980 : 94864 11900.

China just built 57 floors new hospital special for virus Corona patients

China just built 57 floors new hospital special for virus Corona patients . In the 16 hours finished the first floors . 19 days finished 57 floors hospital include the water and electric power and all hospital equipment .

*தமிழகத்தில்* *ஆயிரம்_கிலோ_மீட்டர்* *மனிதசங்கிலி_போராட்டம்

*தமிழகத்தில்*
*ஆயிரம்_கிலோ_மீட்டர்*
*மனிதசங்கிலி_போராட்டம்*

*மத்திய அரசு கொண்டு வந்த CAA குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டியும் மாநில அரசு தமிழகத்தில் CAA NRC NPR போன்ற கருப்பு சட்டங்களை ஆதரிக்க மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற கோரியும் தமிழக மக்கள் மேடை சார்பில்*

*ஜனவரி 30 அன்று மாலை 4:30 மணியளவில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது*

*ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது*

*இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்துக்கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்*

https://www.facebook.com/1547895635440248/posts/2571334266429708/?flite=scwspnss&extid=gMNe5jHyz99vVsbl


Sent from my iPhone

மகாத்மா காந்தியை மீண்டும் கொல்ல வேண்டாம்... ‘சிஏஏ’ குறித்து யஷ்வந்த் சின்கா கருத்து

India has literally gone to the dogs now. May God Protect our country

This Terrorist shot at a Jamia student in full public view & was brandishing his gun in front of hundreds of cops

If it was an anti-CAA protestor, cops would have shot him dead

Here, Shah's Delhi Police just stood there enjoying the show

Indian Union Minister shouted asking people to 'Goli Maaro Salon ko' which is what we are seeing now.

India has literally gone to the dogs now. May God Protect our country.

அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை, 'சதித்திட்டம்' எனக்கூறி பாலத்தீனம் புறக்கணித்துள்ளது. இதனையடுத்து பாலத்தீனததில் போராட்டங்கள் வெடித்துள்ளன. என்ன நடக்கிறது அங்கு?

https://www.facebook.com/186742265162/posts/10156528620390163/?vh=e&d=n

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. (2) காந்தஜி படுகொலை செய்யப்பட்ட நாள் ஜனவரி-30-1949 சுதந்திர இந்தியாவில் படிந்த முதல் பாவக்கறை இந்தியா ஒரு மதசார்பற்ற தேசமாக சமதர்ம பூமியாக மனிதநேயப் பூங்காவாக இருக்கக்கூடாது என நினைத்த பாசிஸ்ட்டுகளின் கொலை வெறிக்கு முதல் பலி மகாத்மா காந்தியடிகள்.

உலகில் நாம் பார்க்கவே முடியாத நபர்கள்

Trichy- H raja

Chronology- BJP and RSS terrorist

Medical waste from China

Medical waste from China
BJP and RSS Govt is worst

தி ஹிந்து இதழ் ஆசிரியர் ராம் அவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டபோது

தி ஹிந்து இதழ் ஆசிரியர் ராம் அவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர் சந்திப்பு

பிரகாஷ் ராஜ் பேட்டி - RSS in islamic Jamath

போராடுவதை நிறுத்தாதே

JNU வில் தனது குண்டர்களை அனுப்பி தாக்குதலை தொடுத்த இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் RSS BJP

JNU வில் தனது குண்டர்களை அனுப்பி தாக்குதலை தொடுத்த இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இன்று அமைதியாக போராடி வரும் ஜாமியா மாணவர்களுக்கு எதிராக தனது தொண்டரை துப்பாக்கியுடன் அனுப்பியது. அவன் மாணவர்களை நோக்கி "யாருக்கு வேண்டும் ஆசாதி (சுதந்திரம்) யாருக்கு வேண்டும் ஆசாதி" என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுள்ளார், அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை அத்தனை ஒழுக்கமாக தனது கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

போலீஸ் வேடிக்கை.. மீடியாக்காரர்கள் அதிர்ந்து நிற்க... ஜாமியா மாணவரை சுட்ட ராம் பகத்.. ஷாக் வீடியோ https://tamil.oneindia.com/news/delhi/jamia-university-gun-shoot-incident-full-video-375594.htm

ஜெய் ஸ்ரீராம் சொல்லிக் கொண்டே CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களைச் சுட்ட இளைஞர்!
- செய்தி

காந்தி சுடப்பட்ட அதே நாளில், காவல்துறை கைகட்டி நிற்க, கோட்சேவின் வாரிசு நிகழ்த்திய வன்முறை.

துப்பாக்கியால் சுட்டாலும் அவர் *இளைஞர்* தான். பயங்கரவாதி என்று அழைக்கப்படமாட்டார்.

#jamiagunviolence

தேசத்தந்நை மகாத்மா காந்தி* *தேசவிரோத RSS -BJP பயங்கரவாதிகளால்

*ஜனவரி_30_காந்தி_கொல்லப்பட்டார்*

*இன்று*

*பயங்கரவாத_எதிரப்பு_நாள்*

*தேசத்தந்நை மகாத்மா காந்தி*
*தேசவிரோத RSS பயங்கரவாதிகளால்*

*ஜனவரி 30 காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள்*

https://www.facebook.com/1547895635440248/posts/2570578383171963/?flite=scwspnss&extid=wKt1yyk07Cugj0mg


Sent from my iPhone

தேசத்திற்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

கோட்சேக்கள் வீதிக்கு வருகிறார்கள்
கையில் துப்பாக்கிகளுடன்....

சில முன்னறிவிப்புகளையும் காண்பிக்கிறார்கள்...

தேசத்திற்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில்
காந்தி நினைவு தினமான இன்று #CAA_NRC க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது சங்பரிவார் அமைப்பை சேர்ந்த மதவெறியன் துப்பாக்கியால் சுட்டத்தில் படுகாயமடைந்த மாணவர்...

காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு 72 ஆண்டுக்கு பின்னர் கோட்சேக்களின் கொள்கை ஆட்சிபீடத்தின் அமர கோட்சேக்களின் துப்பாக்கிகள் வெடிக்க துவங்கியிருக்கின்றன......

இவர்கள் துப்பாக்கி வைத்து இருந்தால் எந்த மீடியா விற்கும் தீவிரவாதியாக தெரியாது... இந்நேரம் ஒரு முஸ்லீம் இந்த மாதிரி துப்பாக்கி ஏந்தி போட்டோ எடுத்து இருந்தால் முதல் பக்க செய்தியாக வரும்... #adultratedmedia

கோட்சேக்கள் வீதிக்கு வருகிறார்கள் கையில் துப்பாக்கிகளுடன்.... சில முன்னறிவிப்புகளையும் காண்பிக்கிறார்கள்... தேசத்திற்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

கோட்சேக்கள் வீதிக்கு வருகிறார்கள்
கையில் துப்பாக்கிகளுடன்....

சில முன்னறிவிப்புகளையும் காண்பிக்கிறார்கள்...

தேசத்திற்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

உ.பி.யில் 14 வயது பள்ளி சிறுவனுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த வீடியோ

உ.பி.யில் 14 வயது பள்ளி சிறுவனுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த வீடியோவை சர்வதேச சமூகத்திற்கு பரப்புங்கள்👇

Wednesday 29 January 2020

Revised Human Chain Full Route 2020 January 30 against CAA NRC NRP

Revised Human Chain Full Route

Shared route
From Theradi, Thiruvottiyur High Rd, Radhakrishnaan Nagar, Tiruvottiyur, Chennai, Tamil Nadu 600019 to Tambaram Railway Station via Thiruvottiyur High Rd.

7 hr 50 min (37 km)


1. Head south on Thiruvottiyur High Rd toward Appar Swami Koil St
2. Turn right
3. Turn left
4. Continue onto Thiruvottiyur High Rd
5. Turn right
6. Turn right onto Thiruvottiyur High Rd
7. At the roundabout, take the 2nd exit onto Vijayaraghavalu Rd
8. Exit the roundabout onto Vijayaraghavalu Rd
9. Enter the roundabout
10. Arrive at location: Mint Clock Tower
11. Head northeast toward Mint St
12. Exit the roundabout
13. At J Block Stanley Womens Hostel, continue onto Old Jail Rd
14. Slight right to stay on Old Jail Rd
15. At the roundabout, take the 1st exit onto Broadway Rd/Prakasam Road
16. Exit the roundabout onto Broadway Rd/Prakasam Road
17. Arrive at location: Bharathi Women's College
18. Head south on Broadway Rd/Prakasam Road toward Pedariyar Koil 1st Ln
19. Continue onto Esplanade Rd
20. Turn right onto Muthuswamy Rd
21. Turn right onto Anna Salai/Chennai - Trichy Hwy/Nagapattinam-Chennai Hwy
22. At the roundabout, continue straight to stay on Anna Salai/Chennai - Trichy Hwy/Nagapattinam-Chennai Hwy
23. Exit the roundabout onto Anna Salai/Chennai - Trichy Hwy/Nagapattinam-Chennai Hwy
24. Turn left onto Wallahjah Rd
25. Arrive at location: Arignar Anna Statue
26. Head northwest on Wallahjah Rd toward Anna Salai/Chennai - Trichy Hwy/Mount Rd/Nagapattinam-Chennai Hwy
27. Turn left onto Anna Salai/Chennai - Trichy Hwy/Mount Rd/Nagapattinam-Chennai Hwy
28. Keep right to continue on Anna Salai/Chennai - Trichy Hwy/Gemini Flyover/Mount Rd
29. Arrive at location: Gemini Flyover
30. Head southwest on Anna Salai/Chennai - Trichy Hwy/Gemini Flyover/Mount Rd toward Beerkaran 1st St
31. Turn right onto Poes Road
32. Turn left onto Anna Salai/Chennai - Nagapattinam Hwy/Chennai - Trichy Hwy/Mount Rd
33. Arrive at location: Saidapet Bridge
34. Head south on Anna Salai/Chennai - Nagapattinam Hwy/Chennai - Trichy Hwy/Maraimalai Adigalar Bridge/Mount Rd toward Lourd Doss Grotto Rd
35. Slight left onto Anna Salai/Chennai - Trichy Hwy/Mount Rd
36. Turn right onto NH45
37. Turn left after AMG Towers (on the left) onto Lawyer Jaganathan St
38. Arrive at location: Sri Balaji Hospital
39. Head north on Lawyer Jaganathan St toward NH45
40. Turn left onto NH45
41. Slight left onto Chennai - Nagapattinam Hwy/Chennai - Trichy Hwy
42. Turn left onto Railway Station Road
43. Arrive at location: Tambaram Railway Station
To see this route visit https://maps.app.goo.gl/6PKZRbQczMaCKRaNA

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் (corona virus) காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது*

🆘❌மிக அவசரமான, மிகவும் தீவிரமான, முக்கியமான தகவல்❌🆘

சுகாதார அமைச்சரின் அவசர அறிவிப்பு:

*தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் (corona virus) காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது*

*இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை*

*இது சீனாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது*

*தடுப்பு முறை: உங்கள் தொண்டை ஈரப்பதமாக வைத்திருப்பது, உங்கள் தொண்டை வறண்டு போக கூடாது. இதனால் உங்கள் தாகத்தைத் தாங்கிக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் உங்கள் தொண்டையில் உள்ள சவ்வு காய்ந்தவுடன், வைரஸ் 10 நிமிடங்களுக்குள் உங்கள் உடலில் படையெடுக்கும்.*

*வயதுக்கு ஏற்ப 50-80 சிசி வெதுவெதுப்பான நீரும், குழந்தைகளுக்கு 30-50 சிசி குடிக்கவும்.*

*ஒவ்வொரு முறையும் உங்கள் தொண்டை வறண்டு இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் காத்திருக்க வேண்டாம், தண்ணீரை கையில் வைத்திருங்கள்.*

*தொண்டையை ஈரப்பதமாகவே வைத்துக்கொள்ளுங்கள்.*

*மார்ச் 2020 இறுதி வரை, நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம், குறிப்பாக ரயில் அல்லது பொதுப் போக்குவரத்தில் தேவைக்கேற்ப முகமூடி அணிய வேண்டாம்*

*வறுத்த அல்லது காரமான உணவைத் தவிர்த்து, வைட்டமின் சி ஏற்றவும்.*

*அறிகுறிகள் / விளக்கம்*
*1. மீண்டும் மீண்டும் அதிக காய்ச்சல்*
*2. காய்ச்சலுக்குப் பிறகு நீடித்த இருமல்*
*3. குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்*
*4. பெரியவர்கள் பொதுவாக கவலை, தலைவலி மற்றும் முக்கியமாக சுவாச சம்பந்தப்பட்டதாக உணர்கிறார்கள்*
*5: அதிக தொற்று*

Pls share if you care for human life 🙏🏻🙏🏻


Sent from my iPhone

$453 billion india loss Chinas Gain

Nithis kumar against CAA NRC NPR

உ.பியில் கான்பூரில் அவரது இல்லத்தில் சிறை பிடிக்கபட்டுள்ளதை வண்மையாக கன்டிக்கிறோம் ;

NRC , NPR, CAA க்கு எதிராக நாடு முழுவதும் சென்று எதிப்பு குரல் கொடுத்து பல்வேறு கூட்டங்களில் முழக்கமிட்ட

இந்திய தேசிய லீக்கின் அகில இந்திய தலைவர் பேராசியர் முஹம்மது சுலைமானை

உ.பியில் கான்பூரில் அவரது இல்லத்தில் சிறை பிடிக்கபட்டுள்ளதை வண்மையாக கன்டிக்கிறோம் ;
இந்திய தேசியலீக் தமிழ்நாடு

Chennai human chain against CAA NRC NPR

ராஜிவ் காந்தியை கொலை செய்தது யார் என்றால் விடுதலைப்புலிகள் என்று சொல்வார்கள்.

ராஜிவ் காந்தியை கொலை செய்தது யார் என்றால் விடுதலைப்புலிகள் என்று சொல்வார்கள்.

இந்திராகாந்தியை கொலை செய்தது யார் என்றால் சீக்கிய தீவிரவாத அமைப்புகள் என்பார்கள்.

காந்தியை கொலை செய்தது யார் என்று கேட்டால் மட்டும் 'கோட்சே' என்று ஒரு தனிநபர் பெயரை மட்டும் சொல்வார்கள் காவி அமைப்புகளை சொல்லாமல்.

பெரிய தலைவர்களை கொல்ல திட்டம் போடுவது தீவிரவாத அமைப்புகள்தான். தனிநபர்கள் அதைச்செய்வதில்லை.

சொல்லப்படும் ஒவ்வொரு செய்தியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் உள்ளது


Sent from my iPhone

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத செயல்*

*காந்தி கொலை*

*சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத செயல்*

வருடந்தோறும், அக்டோபர் 2-ஆம் நாள் அதாவது, காந்திஜி பிறந்த நாளை நினைவில் கொள்வது போல், *ஜனவரி 30-ஆம் நாள் காந்திஜி கொலை செய்யப்பட்ட நாளை நினைவு கூறுவதில்லை.*

- *இது நம் கண் முன்னே நடக்கும் வரலாற்று இருட்டடிப்பு :-*

காந்திஜி இறந்த நாளை நினைவு கூறாமலிருப்பதற்கான காரணம், காந்திஜி இறந்தது, *&சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் மிகப்பெரிய தீவிரவாத செயல். அதனை செய்தவன் இந்துத்துவ தீவிரவாதி. அவன் பெயர்தான் கோட்சே.* இன்றைக்கும் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்தவன். காங்கிரஸ் அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை.

*சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத தாக்குதல் காந்திஜியின் மீது வீழ்ந்தது. அன்று தொடங்கி இன்று முழு அளவில் வளர்ந்து வியாபித்து நிற்கின்றது.*

*சாவர்கர், கோட்சே வழித்தோன்றல்கள் இந்ந நாட்டில் தொடர்ந்து நடத்திய குண்டு வெடிப்புகளால் கொன்று குவித்த இந்தியக் குடிமக்கள் ஏராளம். தாராளம்.*

பழியை பாங்காக முஸ்லிம்களின் மேல் போட்டு, நாட்டை, இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிளந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டார்கள். இல்லாத, பொல்லாத ஆட்டங்களைப் போடுகின்றார்கள்.

இவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் முதல் தீவிரவாதி கோட்சேயின் புகழ்பாடவும், துதிபாடவும் தொடங்கிவிட்டார்கள்.

அதிகார மமதை தந்த பெரும்பலத்தால், காந்திஜி கொலை செய்யப்பட்ட நாளை சாந்தியின் நாள் என பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். 2016 - ஆம் ஆண்டு முதல் காந்திஜி பிறந்த நாள் இவர்களுக்குத் "திக்கர்திவாஸ்" - சாபத்தின் நாள் அதைப் பற்றிக் கூறிடும்போது, அன்று இந்து மகா சபையின் தேசியத் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா இப்படிக் கூறினார்.

"நாங்கள் காந்திஜி பிறந்த நாளை "திக்கர் திவாஸ்" - Dikker Diwas "சாபத்தின் நாள்" எனக் கொண்டாடுகிறோம். இனி இந்த நாட்டு மக்கள், காந்திஜியின் வழியைப் பின்பற்றுவதை விட்டுவிட வேண்டும். கோட்சேயை வழிபடுவதற்கு இதுவே சரியான தருணம்."
(Source : Oct-3,2016 Indian Times)

காந்திஜி கொலை செய்யப்பட்ட நாள் இவர்களுக்கு, அகாநியா நாள் - அதாவது நல்ல நாள். அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிகின்றார்கள்.

(1949-இல் காந்திஜி கொலை செய்யப்பட்ட நாளிலும், இனிப்பு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

2016 - இல் இப்படிக் கூறிவிட்டு கோட்சேயின் சிலையை இந்து மகா சபையின் அலுவலகத்தில் திறந்து வைத்தார்.

இங்கேயும், இவர்கள் சூழ்ச்சியை நன்றாகப் புரிந்திட வேண்டும். இவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியை வழிபடுவதற்கும் சிலை வைப்பதற்கும் தேர்ந்தெடுத்துக் கொண்ட நாள் அக்டோபர் - 2, காந்திஜி பிறந்தநாள் அல்லாமல் முதல் தீவிரவாதம் நிகழ்ந்தேறிய ஜனவரி 30-ஆம் நாள் அல்ல.

இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, காந்திஜியை கொலை செய்த நாளையும், கொலை செய்தவர்களையும் மக்கள் மன்றத்தில் வைத்து வருகின்றோம் நமது நீதி அமைதிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில்.


https://m.facebook.com/story.php?story_fbid=134006611421437&id=105518857603546

கேரளா: நாளை 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்; 620 கி.மீ நீளமுள்ள மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

* Kerala: More than 70 lakh people tomorrow; 620km Great Human Chain Struggle Announced *! However, the majority of media is ignoring the news of this struggle.
*கேரளா: நாளை 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்; 620 கி.மீ நீளமுள்ள  மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு* ! எனினும் இந்த போராட்டம் குறித்த செய்தியை வெளியிடாமல் பெரும்பான்மை மீடியாக்கள் புறக்கணித்தே வருகின்றன .. எனவே இதை அதிகமாக பகிரவும் 
 http://bit.ly/3aH55XE #CAA_NRCProtests

* Kerala: More than 70 lakh people tomorrow; 620km Great Human Chain Struggle Announced *! However, the majority of media is ignoring the news of this struggle.



* Kerala: More than 70 lakh people tomorrow; 620km Great Human Chain Struggle Announced *! However, the majority of media is ignoring the news of this struggle.

எச். ராஜா எந்த ஆதாரம் கொண்டு இப்படி எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பழி போடுகிறார்? இவர் என்ன சட்டத்துக்கு உட்பட்டவரா? அல்லது அப்பாற்பட்டவரா?

ஒருவர் ஏதோ காரணத்திற்காக கொல்லப்படுகிறார். உடனே அவரைக் கொன்றது இஸ்லாமியர்கள் என்று எச். ராஜா அறிக்கை வெளியிடுகிறார். அடுத்த சில மணித்துளிகளில் கொன்றவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பதை காவல்துறை விளக்குகிறது.
இப்படியான சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. எச். ராஜா எந்த ஆதாரம் கொண்டு இப்படி எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பழி போடுகிறார்?
இவர் என்ன சட்டத்துக்கு உட்பட்டவரா? அல்லது அப்பாற்பட்டவரா?
இவர் என்ன சொன்னாலும் சட்டம் கண்டு கொள்ளாதா?
ஒரு சமூகத்தை தொடர்ந்து பழி சுமத்தி எப்படியாவது வம்புக்கிழுத்து கலவரத்தை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று முயற்சிக்கும் இந்த கொடியவரை சட்டம் என்ன செய்யப் போகிறது?
ஊரில் உள்ள திருடன், ரவுடி, அயோக்கியன், காமுகன் என்று எல்லோரையும் கட்சியில் இணைத்துக் கொண்டு தினமும் சந்தி சிரிப்பது இவர் கட்சிதானே?
எல்லாம் தெரிந்தும் முஸ்லிம்கள் மீது பழி போடும் இவர் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு முஸ்லிம் சமூகம் உடனே அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
#பகிர்வு

Coronavirus the Fact / symptoms

சீனாவில் கொடூரமான கொனோரோ வைரஸ் தாக்குதல்; உஹான் நகரம் சீல் வைப்பு! -இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் நாட்டு நடப்புக்கள்!

சீனாவில் கொடூரமான
கொனோரோ வைரஸ் தாக்குதல்;
உஹான் நகரம் சீல் வைப்பு!
-இஸ்லாத்தை உண்மைப் படுத்தும்
நாட்டு நடப்புக்கள்!

சீனாவில் மிகக்கொடூரமான கொனோரோ வைரஸ் தாக்குதலால் உஹான் நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வலி தாங்க முடியாமல்
கீழே விழுந்து துடிதுடித்து அங்குள்ள மக்கள் உயிர்விடும் வீடியோக்கள் பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது.

கொனோரோ வைரஸ் தாக்கியுள்ள பகுதிகளுக்குள் யாரும் உள்ளே நுழைவதற்கும்,
அங்கிருந்து யாரும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாய்க்கறி, பாம்புக்கறி, வவ்வால் கறி உள்ளிட்ட அசைவ உணவுகளின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து
தற்காத்துக் கொள்ள தற்போது மருத்துவர்கள்
கண்டுபிடித்துள்ள அறிவியல் உண்மையை
1400 ஆண்டுகளுக்கு முன்னதாகவே
மனித குல வழிகாட்டியான இறுதித்தூதர்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திச் சென்றுள்ளார்கள்.

ஆம்!
ஒரு பகுதியில் கொள்ளை நோய் பரவி அதன் காரணமாக மக்கள் உயிரிழக்கின்றார்கள் என்றால், அந்த ஊருக்குள் வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்; அதே நேரம் அந்த நோய் பரவும் குறிப்பிட்ட ஊரில் இருந்து
யாரும் வெளியேறக் கூடாது எனவும் நபிகளார் தடை விதித்தார்கள்.

இதுபோன்ற தருணங்களில் நோய் பரவி வரும் குறித்த ஊரில் உள்ளவர்கள் எப்படியாவது அங்கிருந்து தப்பி
வெளியேறிவிடலாம் என்றுதான் நினைப்பார்கள்.
ஆனால் அது மாபெரும் தவறு.
நோய் ஏற்பட்ட அந்த ஊரிலிருந்து அனைவரும் தப்பி ஓடிவிட்டால் நோயால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு யார் உதவி செய்வது?

மேலும், அப்படி தப்பி ஓடி வருபவர்களுக்கு அந்த நோய் தொற்று இருந்தால் அவர்களால்
அவர்கள் செல்லும் மற்ற ஊர்களும் அழிவுக்குள்ளாக நேரிடும் என்பதால்தான்
இப்படி ஒரு அற்புதமான வழிகாட்டுதலை
இஸ்லாம் வழங்கியுள்ளது.

இந்த நோய் பரவும் ஊரில் உள்ளவர்கள் இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, அந்த ஊரிலேயே இருந்து மரணிப்பாரேயானால்
அவர் இறைவனின் வழியில் உயிர் நீத்த
உயிர் தியாகியின் அந்தஸ்தை அடைவார் எனவும் நபிகளார் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

அதுபோலவே நோய் பரவும் அந்த ஊருக்குள்
வெளியிலிருந்து யாரும் உள்ளே நுழைவதும்
நமக்கு ஆபத்தாக முடியும் என்பதால் அதற்கும்
நபிகளார் தடை விதித்து அழகான தீர்வை வழங்கியுள்ளார்கள்.

நபிகளாரின் இந்த அற்புதமான வழிகாட்டுதலைத்தான் கொனோரோ வைரஸ் தாக்குதலுக்குள்ளான இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி சீன அரசு கடைப்பிடித்து வருகின்றது.

அந்த சீன மக்கள் இந்த நோயிலிருந்து மீண்டு
பூரண நலம் பெற வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.

Tuesday 28 January 2020

விருதுநகர் மாவட்டம் பூலாங்கல் ஊராட்சி கிராமசபை தீர்மானம்

Verudunagar District Poolangal Panchayat Grama Sabha Resolution

வழக்கறிஞர் திலகன் அவர்களின் பதிவு:

CAA &NRC வழக்கறிஞர் திலகன் அவர்களின் பதிவு:

கட்டாயம் படியுங்கள்‌ NRC, NPRன் குரூரம் புரிய! 1940 ல் உள்ள பத்திரம் என்னிடம் இருக்கிறது.. ஆனால் எனக்கே இதை படித்து முடிக்கும்போதே பகீரென்றிருக்கிறது..
அப்பாவி மக்களின் நினைத்துப்பாருங்கள்... எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்..

பொறுமையாக படியுங்கள்;
#அவசியம் #படியுங்கள்...

CAA(CAB) & NRC ...

முடிந்தளவு சுருக்கமாக விவரிக்கிறேன் ...

NRC. சொல்வது என்ன ...

"Simply being born in India or having parents who were born in India is not enough ...The NRC requires you or your parents to have been born before a certain cut -off date and the cut-off date is March 24,1971 ..."

புரிகின்றதா வில்லங்கம் ...

நீங்களோ உங்கள் பெற்றோரோ இந்தியாவில் பிறந்திருப்பதால் மட்டுமே நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல ...

நீங்கள் குறிப்பிட்ட கட்ஆப் தேதிக்கு முன்பே இந்தியாவில் உள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...!

பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல்துறைதான் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் ...

ஆனால் NRC படி நீங்கள் குடிமகன்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் (Documentary Evidences) ஆவணங்கள் மூலமாக நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...

சரி ...அதற்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை என்பதைப் பார்ப்போம் ...

LIST A மற்றும் LIST B என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாகுமெண்டுகள் உங்களிடம் இருக்க வேண்டும் ...

LIST -A ...

1.Electoral rolls upto March 25,1971
2.NRC of 1951
3.Land and Tenancy Records
4.Citizenship certificate
5.Permanent resident certificate
6.Passport
7.Bank or LIC documents
8.Permanent Residential Certificate
9.Educational certificates and court orders
10.Refugee Registration certificate

LIST -B

1.Land documents
2.Board or university certificates
3.Bank/LIC/Post office records
4.Birth certificate
5.Ration card
6.Electoral rolls
7.Other legally acceptable documents
8.A circle officer or Grama panchayat secretary certificate for married women

விஷயம் என்னவென்றால் LIST - A டாகுமெண்ட்ஸ் கட் ஆப் தேதிக்கு முந்தியதாக இர்ர்க்க வேண்டும் ...அதாவது மார்ச் 25,1971 க்கு முந்தைய டாகுமெண்ட்ஸ்ஸாக அவை இர்ர்க்க வேண்டும் ...!!

வில்லங்கம் புரிகிறதா ...

இந்த LIST -A டாகுமெண்ட்ஸ்ஸுக்கு சப்போர்டிவ்வாக LIST -B டாகுமெண்ட்ஸ்ஸை நீங்கள் காட்ட வேண்டும் ...!!

உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும் என்பதை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ...

உங்களால் அப்படிக் காட்ட இயலவில்லையென்றால் உடனடியாக நீங்கள் கைது செய்யப்பட்டு Detention Camp ல் அடைக்கப்படுவீர்கள் ...!

அஸ்ஸாமில் உள்ள Detention Camp என்பது அங்குள்ள சிறைச்சாலைகள்தான் ...!

ஆக ...மேற்கூரிய டாகுமெண்டுகள் இல்லையென்றால் நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் ...மனைவி,குழந்தைகளுடன் ...!!

மேல்முறையீட்டிற்கு நீங்கள் Foreign Tribunalல் வழக்கு நடத்தலாம் அல்லது Concern High Courtல் வழக்கு நடத்தலாம் ...

அதிலும் ஸ்டே அல்லது ஜாமீன் கிடைத்தால் மட்டுமே நீங்கள் வெளியே வர இயலும் ...!!

அதனால்தான் சொல்கிறேன் பாஜக மக்களுக்கு எதிரான கட்சி என்று ...

இதனால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது இந்துக்களே ...!

பல இலட்சம் இந்துக்கள் Detention Campல் சொத்திழந்து,மானம் இழந்து மனைவி குழந்தைகளுடன் சிறையில் உள்ளார்கள் ...!!

இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பகீர் என்கிறதல்லவா ...

நாடு முழுவதும் இதே NRC கணெக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக நேற்று பகிரங்கமாக அறிவித்து விட்டது ...

1951லிருந்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தாராளமாக மகிழ்ச்சியாக இருங்கள் ...

நான் விசாரித்தவரை பலரும் ரேஷன் கார்டு,ஆதார் கார்டு தவிர ஒன்றுமில்லை என்றே சொல்கிறார்கள் ...

இந்த NRC பயங்கரத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் ...!

அத்தனை டாகுமெண்ட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு அரசு அதிகாரியிடம் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...

இளம்பெண்களின் கதி என்னாகும் ...

சாதாரண எக்ஸாம் இன்டர்னெல் மார்க் போடவே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் காலம் இது ...!

குடியுரிமை தருவது என்றால் சும்மாவா ...எது வேண்டுமானாலும் நடக்கும் ....

ஒரு வழக்கறிஞராக ...

நான் சொல்வது இந்த CAA வே நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆர்ட்டிக்கிள் -14 க்கு எதிரானது ...

என உறுதியாகச் சொல்லுவேன் ...

NRC யைப் பொறுத்த வரை ...

நாங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ரயிலை விற்போம்,துறைமுகத்தை விற்போம்,நிலத்தை விற்போம்,பொதுத் துறை நிறுவனங்களை விற்போம் ...

மீறிக் கேள்வி கேட்டால் ...

நீ இந்தியனா என்று திருப்பிக் கேட்போம் ...நீ டாக்குமெண்டைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான் ...

டாகுமெண்ட் இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Detention Camp ...

முடிவு இனி 130 கோடி மக்கள் கைகளில் ...

தட்ஸ் ஆல் ...

தோழமையுடன்
-வழக்கறிஞர் திலகர்

**மூத்த வழக்கறிஞர் #ThilakarSspk அவர்கள் பதிவு...

தமிழர்களே அணி திரளுங்கள் : மனித சங்கிலி போராட்டத்திற்கு பேராசிரியர் அருணன் அழைப்பு

தமிழர்களே அணி திரளுங்கள் : மனித சங்கிலி போராட்டத்திற்கு பேராசிரியர் அருணன் அழைப்பு

https://www.facebook.com/tmmkwebnews/videos/162262601855350/

திருப்பூர் வடக்குமாவட்டம் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மனித சங்கிலி போராட்டம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் தொடங்கி அவினாசி ரோடு SAP தியேட்டர் வரைநடைபெறும்

*மாபெரும் மனித சங்கிலி போராட்டம்*..

*மாபெரும் மனித சங்கிலி போராட்டம்*..


கூத்தாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு ஒர் அன்பு வேண்டுகோள்...

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

எதிர்வரும் 30.01.2020 *வியாழன் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை*
பாசிச மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NRC, NPR. சட்டங்களை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக *மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம்* நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கூத்தாநல்லூரில் அனைத்து ஜமாத்தார்கள், இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், ஜமாத்துல் உலமா சபை, சகோதர சமுதாய அமைப்புகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மனித சங்கிலி போராட்டம்...

கூத்தாநல்லூர் ரேடியோ பார்க் தபால் நிலையத்தி விருந்து துவங்கி பெரிய கடைத்தெரு, மேலக்கடைத்தெரு, ARரோடு , தாலுக்கா அலுவலகம், லெட்சுமாங்குடி நஸ்ரின் சர்வீஸ் ஸ்டேசன், போலீஸ் ஸ்டேசன் திருவாரூர் மெயின் ரோடு புது நகராட்சி வழியாக ராவுத்தர் கல்லூரி வரை தொடராக மனித சங்கிலி அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்த்து கலந்து கொண்டு நமது எதிர்ப்பினை வலிமையாக பதிவு செய்திட அன்போடு அழைக்கின்றோம்.

*குறிப்பு* :

அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் இணைந்து கொள்ள அழைக்கிறோம்.

அழைப்பது.....

மக்கள் ஒற்றுமை மேடை &
ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு .
திருவாரூர் மாவட்டம்.
ஒருங்கிணைந்த கூத்தாநல்லூர் ஜமாத் .

முகத்தை மறைக்க தடை ஆனால இன்று

*குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு,

*குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு,*

*தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து மக்களிடையே அச்சமும்,பீதியும் ஏற்பட்டுள்ளது.*

*இச்சட்டங்கள் சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்*

சென்னை *உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி* விளக்கமளித்துள்ளார்.
வாசகர்கள் இதனைப் படிப்ப
தோடு சமுதாய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.
செய்தி ஆசிரியர்
*மணிச்சுடர் நாளிதழ்*

குடியுரிமை திருத்தச் சட்டம் / தேசிய குடிமக்கள் பதிவேடு /
தேசிய மக்கள் தொகை பதிவேடு: ஒரு பார்வை

*மேனாள் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் G.அக்பர் அலி அவர்களின் விளக்கம்*

குடியுரிமை திருத்தச் சட்டம் / தேசிய குடிமக்கள் பதிவேடு /
தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒரு புரிதல்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள
1. குடியுரிமை சட்ட திருத்தம் 2019; சி.ஏ.ஏ.

தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டிருக்கும்
2. தேசிய குடிமக்கள் பதிவேடு; என்.ஆர்.சி.

அதனை கொல்லைப்புறமாக கொண்டு வர இருக்கும்
3. தேசிய மக்கள் தொகை பதிவேடு - என்.பி.ஆர்.

இந்த பிரச்சினைகள் இந்தியா முழுவதும் தீயாய் பற்றி
எரிந்து கொண்டு இருக்கும் இந்த சூழலில் ஒட்டு மொத்த
தமிழகம், குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் வர இருக்கும் 2020-2021
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு

ஆகியவற்றை
எண்ணி குழப்பத்திலும் மிகுந்த அச்சத்திலும்
இருக்கிறார்கள். குடியுரிமை, தேசிய
குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்
தொகை பதிவேடு பற்றிய புரிதல் முதலில்
அவசியம். அதற்காக வரலாற்றையும் மற்றும்
அடிப்படை சட்டங்களையும் முதலில்
தெரிந்து கொள்வது குடிமக்களாகிய நமது
ஒவ்வொருவரின் கடமை.

1. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950
ஆகஸ்ட் 15, 1947 நள்ளிரவில் சுதந்திரம்
பெற்றோம். 26 ஜனவரி 1950 அன்று நமது இந்திய அரசியலமைப்பு
சட்டம் நடைமுறைக்கு வந்தது. அரசியல் அமைப்பு சாசனத்தின்
சட்டம் பகுதி 2 மற்றும் பிரிவு 5 குடியுரிமை பற்றி பேசுகிறது.
அதன்படி,
(1) அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 26-01-1950
அன்று இந்தியாவை தன்னுடைய குடியிருப்பாக ஏற்றுக்கொண்ட
ஒவ்வொருவரும் இந்தியரும் குடிமக்கள்.
(2) இந்திய எல்லைக்குள் பிறந்த ஒவ்வொருவரும் அல்லது
தன் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்திய எல்லைக்குள் பிறந்
திருந்தால் அவரும் அல்லது இந்திய எல்லைக்குள் 26-01-1950க்கு
5 வருடங்களுக்கு முன்பாக பிறந்த எவரும் இந்திய குடிமக்கள்
ஆவார்கள்.
உதாரணத்திற்கு என்னுடைய தாய் தந்தையர் 26-01-1950க்கு
முன்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம்
கிராமத்தில் பிறந்தவர்கள். எனவே, அவர்கள் பிரிவு 5 அரசியல்
அமைப்பு சாசனப்படி இந்திய பிரஜைகள். (குடிமக்கள்)
2. இந்திய குடியுரிமை சட்டம் 1955
1955 இல் இந்திய குடியுரிமை சட்டம் பாராளுமன்றத்தால்
நிறைவேற்றப்பட்டு 30-12-1955 அன்று நடைமுறைக்கு வந்தது.
இதன் பிரிவு 3, பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பற்றி
கூறுகிறது. அதன்படி, யாரெல்லாம் 26-01-1950க்கு பிறகு இந்திய
எல்லைக்குள் பிறந்தார்களோ அவர்கள்இந்திய பிரஜைகள் என்று
குறிப்பிட்டுள்ளது.
பிரிவு 4 வம்சாவழி குடியுரிமை பற்றி கூறுகிறது. அதன்படி ஒரு
நபர் இந்தியாவுக்கு வெளியே 26-01-1950-க்கு பிறகும், 30-12-1955க்கு
முன்பும் பிறந்து இருந்து ஆனால் அவருடைய தந்தை இந்திய
குடிமகனாக இருந்தால் அவர் வம்சா வழி அடிப்படையில் இந்திய
குடிமகன். முந்தையது பிறப்பின் அடிப்படையிலான பிரஜா
உரிமை (குடியுரிமை) பிந்தையது வம்சா வழி அடிப்படையிலான
பிரஜா உரிமை (குடியுரிமை).
உதாரணமாக நான் 23-11-1952-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூர்
மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் பிறந்ததால் நானும் இந்திய
குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 3இன் படி இந்திய குடிமகன். இது
பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை.
3. பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969
பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 31-05-1969 அன்று நடைமுறைக்கு
வந்தது. இதன்படி 31-05-1969-க்கு பிறகு பிறக்கும் ஒவ்வொரு
குழந்தையின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான
பிறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
4. இந்திய குடியுரிமை சட்டத்திருத்தங்கள்
அ. குடியுரிமை (திருத்தம்) 1986.
ஆ. குடியுரிமை (திருத்தம்) 1992
இ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004-3. 12 2004)
ஈ. குடியுரிமை (திருத்தம்) 2005
அ. குடியுரிமை (திருத்தம்) 1986
1. இந்திய குடியுரிமை சட்டம் 1986-ல் திருத்தம் செய்யப்பட்டு,
திருத்தம் 01-07-1987 அன்று நடைமுறைக்கு வந்தது. பிறப்பின்
அடிப்படையில் குடியுரிமை என்ற பிரிவு 3 இல் திருத்தம் செய்யப்
பட்டு, அதன்படி 26-01-1950-க்கு பிறகும் 01-07-1987-க்கு முன்பும்
இந்திய எல்லைக்குள் பிறந்தவர்கள் பிறப்பின் அடிப்படையில்
இந்திய குடிமக்கள்.
உதாரணத்திற்கு எனது மூத்த மகன் 10-11-1980 அன்று
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில்
பிறந்ததால் அவனும் இந்திய குடிமகன். இது பிறப்பின்
அடிப்படையில் குடியுரிமை உரிமை. பிறப்பு இறப்பு பதிவு
சட்டம் 1969 படி பிறப்பு பதிவு செய்யப்பட்டு பிறப்பு சான்று
பெறப்பட்டுள்ளது.
2. மேலும் 01-07-1987க்கு பிறகு ஒருவர் பிறந்து அவருடைய
தாய் அல்லது தந்தையில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால்,
அவரும் இந்திய குடிமகன்.
உதாரணத்திற்கு எனது இரண்டாவது மகன் 29-01-1993ல்
பிறந்தாலும் நானும் என் மனைவியும் ஏற்கனவே இந்திய

பிரஜைகன்
என்பதாலும் எனது இரண்டாவது மகனும் இந்திய

குடிமகன்.
இது வம்சா வழி குடியுரிமை ஆகும். பிறப்பு இறப்பு

பதிவு
சட்டம் 1969-ன் கீழ்பிறப்பு பதிவு செய்யப்பட்டு சான்று

பெறப்பட்டு
உள்ளது.
ஆ. குடியுரிமை (திருத்தம்) 1992
இந்திய குடியுரிமை சட்டம் 1992-ல் திருத்தம் செய்யப்பட்டது.
இதில் ஏற்கனவே ஒரு நபர் இந்தியாவுக்கு வெளியே 26-01-1950க்கு
பிறகும் 30-12-1955-க்கு முன்பு பிறந்தும் இருந்து ஆனால்

அவருடைய
தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் அவர்

வம்சாவழி
அடிப்படையில் இந்திய குடிமகன் என்றிருந்ததில்,

அவர்
தாய் இந்திய குடிமகளாக இருப்பின் இருந்தால் அவர்

வம்சாவழி
அடிப்படையில் இந்திய குடிமகன். இந்த திருத்தத்தின்

மூலம்
ஏற்கனவே விடப்பட்ட தாய் சேர்க்கப்பட்டாள்.

இ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) - 3-12-2004)
1 இதன்படி 2004-க்கு பின்னர் பிறக்கும் குழந்தையின் பெற்றோர்
இருவருமே இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.
2. பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து
மற்றொருவர் சட்ட விரோதமாக குடியேறிவராக இல்லாமல்
இருந்தால் அந்த குழந்தையும் இந்திய பிரஜை. அதாவது
பெற்றோரில் ஒருவர் சட்ட விரோதமாக குடியேறியவராக
இருந்தாலும் அந்த குழந்தை இந்திய பிரஜை ஆகாது.
3. பிரிவு 2 திருத்தம் செய்யப்பட்டு, குடிமகன் அல்லது பிரஜை
யார் என்ற விளக்கம் நீக்கப்பட்டு, பிரிவு 2 (1) (b) சட்ட விரோத
குடியேறி என்பவர், ஆவணங்கள் இல்லாமல், நாட்டிற்குள்
வந்தவர் என்று குறிப்பிட்டது.
4. புதிதாக பிரிவு 14-ஏ சேர்க்கப்பட்டு, தேசிய அடையாள
அட்டை விநியோகம் எனத்தலைப்பிடப்பட்டது.

1. மத்திய அரசு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும்
கட்டாயமாக பதிவு செய்து அவர்களுக்கு தேசிய அடையாள
அட்டை வழங்க வேண்டும்.
2. மத்திய அரசு இதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு ஒன்றை
ஏற்படுத்தி, பராமரிக்க வேண்டும்.
3. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 20040
நடைமுறைக்கு வந்த 3-12-2004 நாள் முதல், பிறப்பு, இறப்பு பதிவு
சட்டம் 1969 பிரிவு 3 (1)ல் சொல்லப்பட்டுள்ள இந்திய பொது
பதிவாளர், தேசிய குடியுரிமை பதிவாளராக இருப்பார்.
3-12-2004 இல் நடைமுறைக்கு வந்த குடியுரிமை (திருத்தம்)
2003 (ஆக்ட் 6 ஆப் 2004) பிறப்புரிமை மற்றும் வம்சாவழியுரிமை
மற்றும் குடியுரிமை பற்றி கூறுகிறது. இந்த குடியுரிமைகள்
முதலில் பிறப்பின் அடிப்படையிலும் பிறகு பெற்றோரில் ஒருவர்
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு
பெற்றோர் இருவருமே இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்
அதிலும் குறிப்பாக ஒரு நபர் சட்டவிரோதமாக குடியேறிவராக
இருக்க கூடாது என்ற வம்சாவழி அடிப்படையிலும், நிர்ணயம்
செய்யப்படுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் / தேசிய குடிமக்கள் பதிவேடு /தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒரு புரிதல்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள
1. குடியுரிமை சட்ட திருத்தம் 2019; சி.ஏ.ஏ.

தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டிருக்கும்
2. தேசிய குடிமக்கள் பதிவேடு; என்.ஆர்.சி.

அதனை கொல்லைப்புறமாக கொண்டு வர இருக்கும்
3. தேசிய மக்கள் தொகை பதிவேடு - என்.பி.ஆர்.

இந்த பிரச்சினைகள் இந்தியா முழுவதும் தீயாய் பற்றி எரிந்துகொண்டு இருக்கும் இந்த சூழலில் ஒட்டு மொத்த தமிழகம்,குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் வர இருக்கும் 2020-2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைஎண்ணி குழப்பத்திலும் மிகுந்த அச்சத்திலும் இருக்கிறார்கள்.குடியுரிமை, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைபதிவேடு பற்றிய புரிதல் முதலில் அவசியம். அதற்காக வரலாற்றையும்மற்றும்அடிப்படை சட்டங்களையும் முதலில் தெரிந்து கொள்வதுகுடிமக்களாகிய நமது ஒவ்வொருவரின் கடமை.
1. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950
ஆகஸ்ட் 15, 1947 நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம். 26 ஜனவரி
1950 அன்று நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்குவந்தது. அரசியல் அமைப்பு சாசனத்தின் சட்டம் பகுதி 2 மற்றும்பிரிவு 5 குடியுரிமை பற்றி பேசுகிறது.
அதன்படி,
(1) அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 26-01-1950
அன்று இந்தியாவை தன்னுடைய குடியிருப்பாக ஏற்றுக்கொண்டஒவ்வொருவரும் இந்தியரும் குடிமக்கள்.
(2) இந்திய எல்லைக்குள் பிறந்த ஒவ்வொருவரும் அல்லது தன்பெற்றோரில் யாராவது ஒருவர் இந்திய எல்லைக்குள் பிறந்திருந்தால்அவரும் அல்லது இந்திய எல்லைக்குள் 26-01-1950க்கு 5 வருடங்களுக்குமுன்பாக பிறந்த எவரும் இந்திய குடிமக்கள் ஆவார்கள்.
உதாரணத்திற்கு என்னுடைய தாய் தந்தையர் 26-01-1950க்குமுன்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம்கிராமத்தில் பிறந்தவர்கள். எனவே, அவர்கள் பிரிவு 5 அரசியல்அமைப்பு சாசனப்படி இந்திய பிரஜைகள். (குடிமக்கள்)
2. இந்திய குடியுரிமை சட்டம் 1955
1955 இல் இந்திய குடியுரிமை சட்டம் பாராளுமன்றத்தால்
நிறைவேற்றப்பட்டு 30-12-1955 அன்று நடைமுறைக்கு வந்தது.இதன் பிரிவு 3, பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பற்றிகூறுகிறது. அதன்படி, யாரெல்லாம் 26-01-1950க்கு பிறகு இந்தியஎல்லைக்குள் பிறந்தார்களோ அவர்கள்இந்திய பிரஜைகள் என்றுகுறிப்பிட்டுள்ளது.
பிரிவு 4 வம்சாவழி குடியுரிமை பற்றி கூறுகிறது. அதன்படி ஒருநபர் இந்தியாவுக்கு வெளியே 26-01-1950-க்கு பிறகும், 30-12-1955க்குமுன்பும் பிறந்து இருந்து ஆனால் அவருடைய தந்தை இந்தியகுடிமகனாக இருந்தால் அவர் வம்சா வழி அடிப்படையில் இந்தியகுடிமகன். முந்தையது பிறப்பின் அடிப்படையிலான பிரஜா உரிமை(குடியுரிமை) பிந்தையது வம்சா வழி அடிப்படையிலான பிரஜாஉரிமை (குடியுரிமை).
உதாரணமாக நான் 23-11-1952-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூர்மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் பிறந்ததால் நானும் இந்தியகுடியுரிமை சட்டம் 1955 பிரிவு 3இன் படி இந்திய குடிமகன். இதுபிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை.
3. பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969
பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 31-05-1969 அன்று நடைமுறைக்கு
வந்தது. இதன்படி 31-05-1969-க்கு பிறகு பிறக்கும் ஒவ்வொருகுழந்தையின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கானபிறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
4. இந்திய குடியுரிமை சட்டத்திருத்தங்கள்
அ. குடியுரிமை (திருத்தம்) 1986.
ஆ. குடியுரிமை (திருத்தம்) 1992
இ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004-3. 12 2004)
ஈ. குடியுரிமை (திருத்தம்) 2005
அ. குடியுரிமை (திருத்தம்) 1986
1. இந்திய குடியுரிமை சட்டம் 1986-ல் திருத்தம் செய்யப்பட்டு,
திருத்தம் 01-07-1987 அன்று நடைமுறைக்கு வந்தது. பிறப்பின்அடிப்படையில் குடியுரிமை என்ற பிரிவு 3 இல் திருத்தம்செய்யப்பட்டு, அதன்படி 26-01-1950-க்கு பிறகும் 01-07-1987-க்கு முன்பும்இந்திய எல்லைக்குள் பிறந்தவர்கள் பிறப்பின் அடிப்படையில்இந்திய குடிமக்கள்.
உதாரணத்திற்கு எனது மூத்த மகன் 10-11-1980 அன்றுதமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில்பிறந்ததால் அவனும் இந்திய குடிமகன். இது பிறப்பின்அடிப்படையில் குடியுரிமை உரிமை. பிறப்பு இறப்பு பதிவுசட்டம் 1969 படி பிறப்பு பதிவு செய்யப்பட்டு பிறப்பு சான்றுபெறப்பட்டுள்ளது.
2. மேலும் 01-07-1987க்கு பிறகு ஒருவர் பிறந்து அவருடைய தாய்அல்லது தந்தையில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால், அவரும்இந்திய குடிமகன்.
உதாரணத்திற்கு எனது இரண்டாவது மகன் 29-01-1993-ல்பிறந்தாலும் நானும் என் மனைவியும் ஏற்கனவே இந்திய பிரஜைகன்என்பதாலும் எனது இரண்டாவது மகனும் இந்திய குடிமகன். இதுவம்சா வழி குடியுரிமை ஆகும். பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969-ன்கீழ்பிறப்பு பதிவு செய்யப்பட்டு சான்று பெறப்பட்டு உள்ளது.
ஆ. குடியுரிமை (திருத்தம்) 1992
இந்திய குடியுரிமை சட்டம் 1992-ல் திருத்தம் செய்யப்பட்டது.
இதில் ஏற்கனவே ஒரு நபர் இந்தியாவுக்கு வெளியே 26-01-1950-க்குபிறகும் 30-12-1955-க்கு முன்பு பிறந்தும் இருந்து ஆனால் அவருடையதந்தை இந்திய குடிமகனாக இருந்தால் அவர் வம்சாவழி
அடிப்படையில் இந்திய குடிமகன் என்றிருந்ததில், அவர் தாய்இந்திய குடிமகளாக இருப்பின் இருந்தால் அவர் வம்சாவழிஅடிப்படையில் இந்திய குடிமகன். இந்த திருத்தத்தின் மூலம்ஏற்கனவே விடப்பட்ட தாய் சேர்க்கப்பட்டாள்.
இ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) - 3-12-2004)
1 இதன்படி 2004-க்கு பின்னர் பிறக்கும் குழந்தையின் பெற்றோர்
இருவருமே இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.
2. பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து
மற்றொருவர் சட்ட விரோதமாக குடியேறிவராக இல்லாமல்இருந்தால் அந்த குழந்தையும் இந்திய பிரஜை. அதாவது பெற்றோரில்ஒருவர் சட்ட விரோதமாக குடியேறியவராக இருந்தாலும் அந்தகுழந்தை இந்திய பிரஜை ஆகாது.
3. பிரிவு 2 திருத்தம் செய்யப்பட்டு, குடிமகன் அல்லது பிரஜையார் என்ற விளக்கம் நீக்கப்பட்டு, பிரிவு 2 (1) (b) சட்ட விரோதகுடியேறி என்பவர், ஆவணங்கள் இல்லாமல், நாட்டிற்குள் வந்தவர்
என்று குறிப்பிட்டது.
4. புதிதாக பிரிவு 14-ஏ சேர்க்கப்பட்டு, தேசிய அடையாள
அட்டை விநியோகம் எனத்தலைப்பிடப்பட்டது.

1. மத்திய அரசு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும்கட்டாயமாக பதிவு செய்து அவர்களுக்கு தேசிய அடையாளஅட்டை வழங்க வேண்டும்.
2. மத்திய அரசு இதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு ஒன்றை
ஏற்படுத்தி, பராமரிக்க வேண்டும்.

3. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 20040 நடைமுறைக்கு
வந்த 3-12-2004 நாள் முதல், பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் 1969 பிரிவு
3 (1)ல் சொல்லப்பட்டுள்ள இந்திய பொது பதிவாளர், தேசிய
குடியுரிமை பதிவாளராக இருப்பார்.
3-12-2004 இல் நடைமுறைக்கு வந்த குடியுரிமை (திருத்தம்) 2003
(ஆக்ட் 6 ஆப் 2004) பிறப்புரிமை மற்றும் வம்சாவழியுரிமை மற்றும்
குடியுரிமை பற்றி கூறுகிறது. இந்த குடியுரிமைகள் முதலில் பிறப்பின்
அடிப்படையிலும் பிறகு பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக
இருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு பெற்றோர் இருவருமே
இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக ஒரு
நபர் சட்டவிரோதமாக குடியேறிவராக இருக்க கூடாது என்ற
வம்சாவழி அடிப்படையிலும், நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே கிழக்கு பாகிஸ்தானாக இருந்து, பங்களாதேஷ்
ஆகி இருக்கும் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு குறிப்பாக
அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சட்ட விரோதமாக மக்கள்
குடியேறியதால் பெற்றோரில் இருவருமே இந்தியா குடிமக்களாக
இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒருவர் சட்ட விரோதமாக
குடியேறி இருக்க கூடாது என்று சொல்லப்பட்டது. 1986 திருத்த
சட்ட திருத்தத்தில் அசாமிலிருந்து இந்தியாவிற்குள் வந்த இந்திய
வம்சாவழி மக்களை பொருத்து, பிரிவு 6-ஏ ஏற்படுத்தப்பட்டது.
அசாம் மாணவர்கள் அமைப்பு நடத்திய போராட்டத்திற்கு பிறகு
சட்ட விரோதமாக குடியேறிவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற
அசாம் உடன்படிக்கை ஏற்பட்டது. குடியுரிமை (திருத்தம்) 2003
(ஆக்ட் 6 ஆப் 2004)-ல் இதற்கு வழி செய்யப்பட்டது.
குடியுரிமை விதிமுறை 2003
குடியுரிமை விதிமுறை 2003, வாஜ்பாய் அரசால் 03-12-2003
கொண்டுவரப்பட்டது. இந்த விதிமுறையின் பெயரே, குடிமக்கள்
(குடியுரிமை பதிவுசெய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை
வழங்கல்) விதிமுறை 2003. இந்த குடியுரிமை விதிமுறைதான், தேசிய
குடிமக்கள் பதிவேடு என்.ஆர்.சி., மற்றும் தேசிய மக்கள் தொகை
பதிவேடு என்.பி.ஆர். பற்றி விவரிக்கிறது.
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி)
தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது, இந்தியாவிலும்,
வெளிநாட்டிலும் வாழும் இந்திய குடிமக்கள் பற்றிய விவரம்
அடங்கிய பதிவேடு என்கிறது.
மக்கள் பதிவேடு
மக்கள் பதிவேடு என்பது, இந்தியாவில், கிராமத்தில்,
கிராமப்பகுதியில், நகரத்தில், நகர்புறத்தில், சாதாரணமாக வசிக்கக்
கூடிய ஒவ்வொரு நபரை பற்றிய விவரம் அடங்கிய பதிவேடு
என்கிறது. அதாவது, அந்த நபர் இந்திய குடிமகனாக இருந்தாலும்
இல்லாவிட்டாலும் தேசிய மக்கள் பதிவேடு என்பதில் பதிவு
செய்யப்பட வேண்டும்.
விதிமுறை 3
பிறப்பு இறப்பு பதிவு 1969-ம் சட்டத்தில், பதிவாளர் தலைவர்
என்று யாரை குறிப்பிட்டுள்ளதோ அவர் குடிமக்கள் பதிவு
பதிவாளர் தலைவராக இருப்பார் என்றும், அவர் தேசிய
குடிமக்கள் பதிவேட்டினை ஏற்படுத்தி, பராமரிப்பார் என்றும்,
அவை தேசிய பதிவேடு, மாநில பதிவேடு, மாவட்ட பதிவேடு,
துணைமாவட்ட பதிவேடு, லோக்கல் பதிவேடு ஆகும் என்றும்
கூறப்பட்டுள்ளது. அந்த பதிவேட்டில் 12 விவரங்கள் இருக்கும்
என்றும் கூறப்பட்டுள்ளது.
உட்பிரிவு 4-ல் மத்திய அரசு, அந்தந்த பகுதியில் சாதாரணமாக
வசிக்கக்கூடிய ஒவ்வொரு நபரை பற்றிய மக்கள் பதிவேடு தயாரிக்க
ஒருநாள் குறித்து உத்தரவிட வேண்டும் என்று கூறுகிறது.
விதிமுறை 4
பிரிவு -4, தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்யும் முறை
பற்றி கூறுகிறது. உட்பிரிவு 1 வீடு வீடாக சென்று, ஒவ்வொரு
குடும்பம், தனி நபர் பற்றிய தனிப்பட்ட விவரங்களுடன், அவர்கள்
குடியுரிமை நிலை பற்றிய விவரங்களும் சேகரிக்க வேண்டும் என்று
கூறுகிறது. உட்பிரிவு 3 இல், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி)
தயார் செய்ய மக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.பி) பதிவு செய்துள்ள
விவரங்கள், சரிபார்க்கப்பட வேண்டும் என்கிறது. எனவேதான்
மக்கள் பதிவேடு என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்ய
முதல்படி என்றாகிறது.
உட்பிரிவு - 4 இல் அவ்வாறு சரிபார்க்கும் போது, எந்த
நபருடைய குடியுரிமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறதோ
அதனை மக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது என்.ஆர்.சி. தயார் செய்ய,
எந்த நபருடைய குடியுரிமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறதோ
அதனை என்.பி.ஆர்.யிலேயே குறிப்பிட வேண்டும் என்பதுதான்
இதன் பொருள். அந்த நபரின் பெயர் என்.ஆர்.சி.யில் சேர்த்துக்
கொள்ளப்படாது. பிறகு அந்த நபர் 2003 விதிமுறைகளில்
சொல்லப்பட்டுள்ள மற்ற உட்பிரிவுகளில் கண்டுள்ளபடி தன்
குடியுரிமைய நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்து வந்தால்தான்
அவர் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படும்.
இல்லையெனில் அவர் சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவார்.
இந்த விதி சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் எல்லோருக்குமே இது
பொருந்தும்.
எனவேதான், தேசிய மக்கள் தொகை பதிவேடு, அதன்
அடிப்படையில் தயாரிக்கப்படும தேசிய குடிமக்கள் பதிவேடு,
குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையவை.
குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) பல நல்ல
அம்சங்களை கொண்டிருந்தாலும், பிரிவு 2-ல் யார் சட்ட
விரோத குடியேறி என்ற திருத்தமும், பிரிவு -14 (ஆ) அறிமுகமும்,
பங்களாதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை,
கண்டுபிடித்து வெளியேற்றுவது முக்கிய நோக்கம் அவர்களை
வெளியேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டது.
2003-ம் ஆம் ஆண்டே இந்த இரண்டு அம்சங்களும்
நடைமுறைக்கு வந்துவிட்டாலும், அசாமில் இந்த அயல்நாட்டினர்
பிரச்சினை அப்படியேதான் இருந்தது. இறுதியாக, என்ஆர்.சி.யை
நடைமுறைப்படுத்த, மூன்று கோடி இருபது லட்சம் மக்களில், 19
லட்சம் பேர்தான் அயல்நாட்டினர் என்று அறியப்பட்டது. அதில்
அதிகமாக இந்துக்கள் இருந்ததால், முஸ்லிம் அல்லாத மற்றவர்
சட்டவிரோத குடியேறியில்லை என்று பிரிவு 2-ல் ஒரு திருத்தமும்,
அவர்கள் குடிமக்களாக அங்கீகரிக்க, பிரிவு 6 பி என்ற திருத்தமும்
கொண்டுவரப்பட்டு சி.ஏ.ஏ. என்று வந்துள்ளது.
தற்போது, என்.பி.ஆர். அதனை அடுத்த என்.ஆர்.சி., நாடு
முழுவதும் அமல்படுத்தப்படும் பட்சத்தில், 135 கோடி மக்களும்
இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஏன் "சி.ஏ.ஏ." எதிர்க்கப்படுகிறது?
ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் பிரித்து வைப்பது
அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதும், தற்போதைய
அரசு, மதச்சார்பற்ற நாட்டை, மதத்தின் அடிப்படையில் பிரிக்க
பார்க்கிறது என்ற ஆதார பூர்வமான குற்றச்சாட்டு ஒரு காரணம்.
என்.பி.ஆர். என்ற பெயரில், என்.ஆர்.சியை அமல்படுத்தினால்,
மேலே சொன்னது போல், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு சமூ
கத்தினரை அல்லது தங்கள் சித்தாங்களுக்கு உடன்படாதவர்களை
என்.ஆர்.சி.யில் சேர்க்காமல் விட்டுவிட்டால், திருத்தப்பட்ட
சி.ஏ.ஏ.படி அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
ஏன் என்.பி.ஆர் எதிர்க்கப்படுகிறது?
உண்மையில் என்.பி.ஆர். எதிர்க்கப்படவில்லை. என்.பி.ஆர்.
2020-2021 இன் தற்போதைய வடிவம் மற்றும் அதன் நோக்கம் தான்
எதிர்க்கப்படுகிறது.
காரணங்கள்:
1. 2011-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட என்.பி.ஆர். படிவம்
பயன்படுத்தப்படாமல், புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க என்.ஆர்.சி. தயார் செய்யவேண்டிய
விவரங்களை உள்ளிடக்கியது.
2. 2020 படிவம், பெயர், பிறந்ததேதி, பெற்றோர் பிறந்த இடம்,
அவர்கள் பிறந்ததேதி ஆகியவற்றை கேட்பதோடல்லாமல்,
அதற்கான ஆவணச் சான்றுகளையும் சரிபார்க்கச் சொல்கிறது.
3. பிறப்புச்சான்று, பள்ளிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார்

அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் அட்டை
ஆகிய சான்றுகளை கணக்கெடுப்பின்போது வைத்திருந்து
சரிபார்க்க கொடுக்க வேண்டும் என்கிறது.
4. விவரங்களை குடும்பத் தலைவர் கொடுக்க வேண்டும்.
மறுத்தால் கிரிமினல் குற்றம் என்கிறது.
5. 2003 விதிமுறைப்படி, என்.பி.ஆர்தான் என்.ஆர்.சிக்கு
அடிப்படை ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும்.
6. 2003 விதி 4 என்.ஆர்.சி எப்படி தயார் செய்வது என்று
கூறுகிறது. உட்பிரிவு 3 என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு அடிப்படை
ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
உட்பிரிவு 4 ஒரு நபர் மீது அதிகாரி சந்தேகப்பட்டால், அவருடைய
குடியுரிமை சந்தேகத்திற்குரியது என்று, என்.பி.ஆர்.இல் குறிப்பிட
வேண்டும் என்று கூறுகிறது.
7. ஒரு அதிகாரி யாரைவேண்டுமானாலும் சந்தேகப்படலாம்.
அப்படி சந்தேகத்திற்கு ஆளானநபர் பிறகு தன் குடியுரிமையை
நிரூபிக்க வேண்டும்.
8. என்.பி.ஆர். என்பது அடிப்படையில், மக்கள் கணக்கெடுப்பு
போல், குடிமக்களோ இல்லையோ, இந்திய எல்லையில் குடியிருக்கும்
ஒவ்வொரு மனிதனைப் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணி.
அதனால்தான், 2011 என்.பி.ஆர். ஆவணங்கள் அடிப்படையில்
இல்லாமல் பதிவு செய்யப்பட்டது.
9. சுமார் ஏழரை கோடி தமிழக மக்களில், ஏறத்தாழ 50
சதவீத மக்கள் வறுமையிலும், வறுமைக்கோட்டுக்குக் கீழாகவும்
இருப்பவர்கள். இவர்களுக்கு இருப்பிடமும் இல்லை, இவர்களிடம்
பெரும்பாலும் தேவையான ஆவணங்களும் இல்லை.
10. மத்தியஅரசின் திட்டம் சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
மற்றும் தலித் மக்களுக்கும் மட்டும் அல்லாமல், தமிழர்கள்
அனைவருக்கும் எதிரானது, பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது.
11. ஏனெனில் யாரை வேண்டுமானாலும், பட்டியலில்
இணைக்கலாம் அல்லது நீக்கலாம்.
12. பட்டியல் தயாரிப்பை, தனியாரிடம் ஒப்படைக்க திட்டமும்
உள்ளது

2011 தேசிய மக்கள் பதிவேடு மற்றும் 2020 தேசிய மக்கள்பதிவேடு ஒரு ஒப்பீடு
1. இரண்டும் இந்தியாவில், கிராமத்தில், கிராமப்பகுதியில்,நகரத்தில், நகர்புறத்தில், சாதாரணமாக வசிக்கக்கூடிய ஒவ்வொருநபரை பற்றிய விவரம் அடங்கிய பதிவேடு என்கின்றன. அதாவது,அந்த நபர் இந்திய குடிமகனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்தேசிய மக்கள் பதிவேடு என்பதில் பதிவு செய்யப்பட வேண்டும்.
2. 2011 பயன்படுத்தப்பட்ட படிவம் அடிப்படை விவரங்களைசேகரித்தது. ஆவணங்கள் சரிபார்க்க கேட்க வேண்டாம் என்றுவிவர சேகரிப்பாளருக்கு அறிவுறுத்தியது.
3. குடிமக்களோ இல்லையோ, ஒருவரையும் விட்டுப்போகாமல்தகவல் சேகரிக்க சொன்னது. அதன் அடிப்படையில்தான்ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அந்த பதிவு குடிமக்களைஅச்சுறுத்தவில்லை. விடுதல் இல்லாமல் அனைவரையும் சேர்த்துஆவணமாக்கியது.
கவனிக்க: குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) பிரிவு14-(ஆ)தேசிய அட்டை வழங்கல் குறித்து கூறுகிறது. 2003 குடியுரிமைவிதிமுறையின் பெயரே. குடிமக்கள் (குடியுரிமை பதிவு செய்தல்)மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) தேசிய அடையாளஅட்டைக்கு பதிலாக ஆதார் அட்டை வழங்கப்பட்டது.
4. 2020-ல் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்,என்.ஆர்.சி. என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க தேவையானவிவரங்களை சேகரிக்க அறிவுறுத்துகிறது.
5. கூடுதல் விவரங்களாக, பெற்றோர் பிறந்த இடம், பிறந்த தேதிஆகியவற்றையும், ஆவணங்களை பற்றியும் பதிவு செய்ய வேண்டும்.குறிப்பாக ஆதார் எண் பதிவு செய்யவேண்டும்.
6. 2011 என்.பி.ஆரில், விவரம் பதிவு செய்யப்பட்டதற்கானஒப்புகைச்சீட்டு கொடுக்கப்பட்டது. ஆனால் 2020 படிவத்தில் அதுஇல்லை. விவர சேகரிப்பாளர் படிவத்தில், அல்லது மொபைல்ஸ்க்ரீனில் சம்பந்தப்பட்ட நபரிடம் கையெழுத்து பெறவேண்டும்என்றுள்ளது.
2020 என்.பி.ஆரில் சரிபார்க்கப்பட வேண்டிய ஆவணங்களாககுறிப்பிடப்படும் ஆவணங்கள்:
1. பிறப்புச் சான்றுகள்
2. பள்ளி இறுதி வகுப்பு சான்றுகள்
3. குடும்ப அட்டை
4. வாக்குச்சீட்டு
5. பாஸ்போர்ட்
6. ஓட்டுனர் உரிமம்
7. பான் கார்டு
8. ஆதார் அட்டை
இவை எல்லோரிடமும் இருப்பதற்கான இருக்க வாய்ப்பில்லை.
இந்த ஆவணங்களில் ஏதாவது சந்தேகம் எழுந்தால் என்றால்பிறகு இதர ஆவணங்களை கொண்டு குடிமகன் என்ற அந்தஸ்தைவிதிமுறைகளின்படி நிரூபிக்க வேண்டும்.
என்.பி.ஆர். 2020 புதிய படிவம், 2011இல் இல்லாத புதியகேள்விகள் அதன் உள்அர்த்தம்
கேள்விகள்:
13. (i) தந்தை, தாய், கணவர், மனைவி பெயர்கள், உயிருடன்
இருக்கிறார் அல்லது உயிருடன் இல்லை, பிறந்த தேதி.
13. (ii) தாய்/தந்தை பிறந்த இடம் இந்திய எல்லைக்குள் என்றால்
எந்த மாநிலம், இந்தியாவுக்கு வெளியே என்றால் எந்த நாடு.
இந்த விவரங்கள் இருந்தால் ஒரு நபருடைய வம்சா வழி
குடியுரிமையை அறிந்து கொள்ளலாம்.
ஆவணக் கண்ணோட்டத்தில் 2020 படிவம்
குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்கள் இருக்கிறதா என்ற
கேள்வியை 2020-இல் வர இருக்கும் தேசிய மக்கள் பதிவேடுபடிவங்கள் எழுப்புகின்றன.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் 1969 பிறப்பு இறப்பு பதிவுசட்டத்திற்கு பிறகு பிறப்பு கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.
உங்கள் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றுகள் உள்ளன. ஆனால்,உங்களுக்கு பிறப்புச்சான்று இல்லை. உங்கள் பெற்றோருக்கும்இல்லை என்றால் உங்களுடைய பெற்றோர், 1947க்கு முன்பாகஇந்தியாவில் பிறந்து 26-01-1950 அன்று இந்தியாவை தன்வாழ்விடமாக கொண்டவர்கள் என்றும், நீங்கள் 26-01-1950க்குபிறகு இந்தியாவில் பிறந்தவர் என்றும் நிரூபிக்க வேண்டும். இதைகண்டறிய மேலே கண்ட தாய்/தந்தை, கணவன்/மனைவி பிறந்த
தேதி மற்றும் பிறந்த இடம் குறித்த கேள்விகள், இதற்கு சான்றுகள்கேட்டு அது இல்லாமல் போனால் உங்கள் குடியுரிமையும்கேள்விக்குறி, பிறப்புச்சான்று இருந்தும் உங்கள் பிள்ளைகள்குடியுரிமையும் கேள்விக்குறியாகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, பிறப்புரிமை வழி குடியுரிமை தற்போது வம்சாவழியுரிமைகுடியுரிமை ஆகிவிட்டது. அதனால்தான் தற்போதைய என்.பி.ஆர்.2020, என்.ஆர்.சி.யின் முன்வடிவு.
எழுப்பப்படும் கேள்விகள்:
1. எழுபது ஆண்டுகளாக தேவைப்படாத பதிவேடுகள்
இப்போது தேவையா?
2. மக்களை அச்சத்தில் வைத்திருப்பதுதான் ஆட்சியாளர்களின்
சித்தாந்தமா?
3. தற்போதைய தேசிய மக்கள் பதிவேடு, அதன் அடிப்படையில்
தயாரிக்கப்படக்கூடிய தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டும்
ஒன்றே. அது வேறு இது வேறு என்பது மக்களை ஏமாற்றும்மாபெரும் பொய். ஏன் இந்த பொய்?
4. 2019 குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது என்ற நிலையில் ஏன் ஒரு சமூ
கத்தினரை ஒதுக்க வேண்டும்.
5. தமிழகத்தில் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் நிலைஎன்ன?
6. ஏற்கனவே ஏழ்மையில் வாடிக்கொண்டிருக்கும் மக்களை,
நிரந்தர குடியிருப்புகூட இல்லாத எளியவர்களை ஏன் துன்புறுத்த
வேண்டும்?

7. கோடியில் புரளும்
அதீத பணக்காரர்கள்,
பணக்காரர்கள், ஓரளவு
படித்த நடுத்தர குடும்பத்தினர்,
அதிகாரிகள், அரசியல்வாதிகள்
என்று 35 சதவீதம் முதல்
40 சதவீதம் இந்திய மக்கள்
மட்டுமே ஆவணங்கள்
வைத்திருக்க வாய்ப்புள்ள
நிலையில், வறுமையிலும்,
வறுமைக் கோட்டிற்குக்
கீழாகவும் உள்ள மக்கள்
ஆவணங்களின்றி அலைய
வேண்டுமா?
8. அரசுக்கு சுமார் 15 கோடி இந்திய முஸ்லிம்கள் மீது
காழ்ப்புணர்ச்சி என்றால் ஏன் 120 கோடி மக்களை அக்னி
பரீட்சையில் இறக்க வேண்டும்?
9. சப் கா சாத், சப் கா விகாஸ், சப் கா விஸ்வாஸ் (எல்லோரும்
ஒன்றாக, எல்லோருக்குமாக, எல்லோருடைய நம்பிக்கையுடன்)
என்பது இதுதானா?
எழும் கோரிக்கைகள்:
மத்திய அரசு
1. 2019 குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.
2. தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தும் திட்டத்தை
கைவிட வேண்டும்.
3. அதற்கு முன்னோடியான தேசிய மக்கள் பதிவேடு
அமல்படுத்தும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.
4. இந்திய மக்களை அமைதியாக வாழவிடவேண்டும்.
சந்தேகங்கள் மற்றும் அடிக்கடி எழும் கேள்விகள்(குஹணு):
கேள்வி: என்.பி.ஆர்.-ஐ புறக்கணிக்குமாறு அதாவது சிவில்
டிஸொபிடியன்ஸ் செய்ய சொல்கிறார்களே என்ன செய்வது?
பதில்: என்பி.ஆர்.-ஐ அமல்படுத்தமாட்டோம் என்று பல
மாநிலங்கள் கூறியுள்ளன. மாநிலங்களில் அரசு அதிகாரிகளை
வைத்துத்தான் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய அரசு
பதிவு செய்வதை தனியார் வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.
ஒத்துழையாமை செய்தால், ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் தனித்து
விடப்படக்கூடிய ஆபத்து உள்ளது. மாநில அளவில், தேசிய
அளவில் அனைவரும் ஒத்துழையாமை செய்தால் மத்திய அரசு தன்
கொள்கையை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.
2003 விதிகளில் குடும்பத்தலைவர் விவரங்களை தரவேண்டும்
என்றுள்ளது. விதிகளின்படி நடக்காவிட்டால் குற்றம் என்றும்,
அதற்கான தண்டனையும் சொல்லப்பட்டுள்ளது.
ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும்,
2021 என்.பி.ஆர். கேட்கப்பட்டுள்ள கூடுதல் விவரங்களை கொடுக்க
வேண்டிய அவசியமில்லை என்றும் அரசு ஆதாரப்பூர்வமாக
அறிக்கை வெளியிட்டால் சாதி, மத பேதமில்லாமல் தமிழக
மக்கள் அனைவர் விவரங்களும், ஒருவர்கூட விடுபடாமல் பதிவு
செய்யப்படவேண்டும்.
கேள்வி 2: கேட்கப்படக்கூடிய ஆவணங்கள் யாவை?
1. பிறப்புச் சான்றுகள்
2. பள்ளி இறுதி வகுப்பு சான்றுகள்
3. குடும்ப அட்டை
4. வாக்குச்சீட்டு
5. பாஸ்போர்ட்
6. ஓட்டுனர் உரிமம்
7. பான் கார்டு
8. ஆதார் அட்டை
கேள்வி 3: ஆவணங்கள் இல்லை என்றால் என்ன செய்வது?
பதில்: மேலே குறிப்பிட்ட ஆவணங்களை வைத்திருப்பது
நல்லது. இல்லாவிட்டால் தயார் செய்து கொள்வது நல்லது.
ஆவணங்கள் இல்லாதவர் நீங்கள் மட்டும் இல்லை, சமுதாயத்தினர்
பலரிடமும் ஆவணங்கள் இருப்பதற்கான வாய்ப்பில்லை.
சமீபத்தில் டெல்லியில் நடந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில்
ஆவணங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று
கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிக்கை இல்லை.
கேள்வி: பதிவேடு தயார் செய்ய வரும் அரசு அதிகாரிகளிடம்,
இங்கு வராதீர்கள் ஜமாஅத்திடம் போய் கேட்டுக் கொள்ளுங்கள்
என்று சொல்லலாமா?
பதில்: ஜமாஅத் தலைவர்கள் உங்கள் நலனுக்காக
போராடுபவர்கள். ஒட்டுமொத்த சமுதாயம் என்ன முடிவெடுக்குமோ
அதனை செயல்படுத்துவார்கள். ஒத்துழையாமை என்பது
குறித்து ஏற்கனவே கேள்வி ஒன்றில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
பதிவேடு தயார் செய்ய வரும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக
சென்று விவரங்களை திரட்ட வேண்டும். அவர்களை தடுப்பது
அவமரியாதை செய்வது என்பது குற்றமாகிவிடும். நீங்கள்
விவரங்கள் கொடுத்தால் பதிவு செய்வார்கள். இல்லாவிட்டால்
சென்று விடுவார்கள்.
2020 வழிகாட்டு நெறிமுறையில் அரசு விவர சேகரிப்பாளர்களை,
அரசு அதிகாரிகள் படிப்படியாக செய்ய வேண்டிய செயல்முறைகள்
என்ன?
1. மத்திய அரசு என்.பி.ஆர்.-2020-2021-ஐ மேம்படுத்த இருப்பதை
கெஜட் அறிக்கையாக வெளியிட வேண்டும். அரசு அதனை 31-072019
தேதியிட்ட அரசாணை மூலம் அறிவித்துவிட்டது.
2.
விவர சேகரிப்பாளர்களையும், அதிகாரிகளையும் நியமனம்

செய்ய
வேண்டும். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், தாசில்தார்,

பள்ளி
ஆசிரியர்கள், கார்ப்பெரேசன் அதிகாரிகள், அலுவலர்கள்

இந்த
வேலைகளை பார்ப்பார்கள். விவர சேகரிப்பாளர்கள் அரசு

அலுவலர்களாகத்தான்
இருப்பார்கள்.
3,
வீடு வீடாக சென்று விவரம் சரிபார்க்க சேகரிக்க வேண்டும்

என்பதால்,
வீடுகள் தொகுப்பு விவரம் செய்ய வேண்டும்.

உதாரணமாக,
வார்டுகள், தெருக்கள், வீடுகள் என்று பிரித்து, ஒரு

விவர
சேகரிப்பாளருக்கு இத்தனை வார்டு, தெரு, வீடுகள் என்று

பிரித்து
கொடுக்கப்படும்.
34.
மாநில நிலை, மாவட்ட நிலை, தாலுகா நிலை, கிராம நிலை,

வார்டு
நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, ஏற்கனவே

2011-இல்
எடுக்கப்பட்ட பதிவு புத்தகம் கொடுக்கப்படும். இதனை

இவர்கள்
தங்கள் ஆன்ட்ராயிட் மொபைல் போனிலும் பதிவிறக்கம்

செய்து கொள்ளலாம்.
5. வழிகாட்டு நெறிமுறை 1.17-ன் படி விவர சேகரிப்பாளர், வீடு
வீடாகச் சென்று, ஏற்கனவே உள்ள விவரங்களை சரிபார்க்க
வேண்டும். புதிதாக கோரப்பட்டுள்ளது விவரங்களையும், வாக்காளர்
அட்டை எண், ஆதார் எண், கைபேசி எண், பாஸ்போர்ட் எண்,
ஓட்டுனர் உரிம எண், பான் அட்டை எண் ஆகியவற்றை சேகரித்து
குறிக்க வேண்டும்.
6. வழிகாட்டு நெறிமுறை பிரிவு 2-1-ன் படி, விவர சேகரிப்பாளர்
தன் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அவர் தன்
வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பாக, தனக்கு ஒதுக்கப்பட்ட
பகுதிக்குச் சென்று, தன்னை அறிமுகம் செய்துகொண்டு பகுதியின்
முக்கிய பிரமுகர்கள், ஊர் தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்,
பஞ்சாயத்து தலைவர் ஆகியோரை சந்தித்து தனக்கிடப்பட்ட
பணியை விளக்க வேண்டும்.
7. மாவட்ட ஆட்சியர், மாவட்ட பதிவாளர், வழிகாட்டு
நெறிமுறை 2.2.2-ன் படி தகவல் சேகரிப்பு பற்றி விரிவாக விளம்பரம்
செய்ய வேண்டும். அவருக்கு அடுத்த அதிகாரி, 2.23-ன் படி மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பரம் செய்ய வேண்டும். குறிப்பாக
மேலே கண்ட ஆவணங்களின் எண்களை தயார் நிலையில்
வைத்திருக்க விளம்பரம் செய்ய வேண்டும்.
8. என்.பி.ஆர். 2020 மேம்படுத்தல் என்றால், ஏற்கனவே 2011-
இல் சேகரிக்கப்பட்ட தகவல்கள், விவர சேகரிப்பாளரிடம்
புத்தகமாகவோ, ஆன்ட்ராய்ட் பதிவிறக்கமாகவே இருக்கும்.
உதாரணமாக அவர் கதவிலக்கம் 32, மூன்றாம் குறுக்குத் தெரு
10வது வார்டுக்கு செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் அந்த வீட்டை அடைந்ததும், வீடு திறந்திருந்து, குடும்பத்
தலைவர் இருந்தால், தன்னிடம் ஏற்கனவே உள்ள பதிவேட்டில்
உள்ள விவரங்கள் சரிதானா என்றும், அதில் கண்டுள்ள நபர்கள்
இருக்கிறார்களா என்றும் சரிபார்த்து, பெயர், பிறந்த தேதிகளை,
ஆவணங்கள்அடிப்படையில் சரிபார்ப்பார். புதிதாக யாரையும்
சேர்க்க வேண்டும் என்றாலோ, இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்
என்றாலோ அதன்படி சரி செய்வார்.
9. வீடு பூட்டி இருந்தால் அல்லது அங்கிருந்தவர்கள் புலம்
பெயர்ந்து விட்டார்கள் என்றால் அவ்வாறே குறித்துக் கொள்வார்.
10. 2011என்.பி.ஆர். படிவத்தில் இல்லாத 2020 படிவத்தில் உள்ள
கூடுதல் விவரங்களை குறிப்பாக மேலே சொன்ன ஆவணங்கள்
சரிபார்த்தால், ஆதார் எண் போன்றவற்றை குறித்தல் ஆகியவற்றை
புதிய படிவத்தில் குறித்துக் கொள்வார்.
11. நீங்கள் 2011-இல் ஒரு வீட்டில் இருந்து விட்டு, 2020-இல்
வேறொரு ஊரில், வேறு வீட்டில் வசிப்பவராக இருந்தால், பழைய
வீட்டு விவரம், "புலம் பெயர்ந்து விட்டார்கள்" என்று அந்த பகுதி
அலுவலரால் குறிக்கப்படும். புதிய முகவரியில் புதிய படிவத்தில்
அந்த பகுதி அலுவலர் அனைத்து விவரங்களையும் குறிக்க
வேண்டும். ஏற்கனவே உள்ள தகவல் என்ன ஆகும் என்பது குறித்து
வழிகாட்டு நெறிமுறையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
12. விவர சேகரிப்பாளர் ஒரு வீடு கூட விடுபடாமல் விவரம்
சேகரிக்க வேண்டும். வீடு பூட்டியிருந்தால் மீண்டும் சென்று விவரம்
சேகரிக்க வேண்டும் என்றுள்ளது.
2020 என்.பி.ஆர். படிவத்தில் கேட்கப்போகும் விவரங்களில்
விவரங்கள்: கேள்விகள்
1. பெயர் 2. குடும்பத்தலைவருடனான உறவு
3. பாலினம் (ஆண்/பெண்/மூன்றாம் இனம்)
4. திருமணம் ஆனவரா/இல்லையா
5. பிறந்த தேதி (ஆங்கில வருடத்தில்)
6. பிறந்த இடம் இந்திய எல்லைக்குள் என்றால் எந்த மாநிலம்.
இந்தியாவுக்கு வெளியே என்றால் எந்த நாடு (2011இல்) இல்லாத
புதிய கேள்வி)
7. சூயவiடியேடவைல யள னநஉடயசநன எந்த தேசத்தவர் (அந்த நபர் சொன்னவாறு)
8. கல்வித்தகுதி 9. செய்யும் வேலை /அலுவல்
10. தாய்மொழி 11. நிரந்தர முகவரி
12. தற்போது குடியிருக்கும் வீட்டில் பிறந்தது முதல் வசிப்பவரா
அல்லது எவ்வளவு காலமாக வசிக்கிறார்.
(2011 இல் இல்லாத புதிய கேள்விகள்)
13. (i) தந்தை, தாய், கணவர், மனைவி பெயர்கள் உயிருடன்
இருக்கிறார் அல்லது உயிருடன் இல்லை, பிறந்த தேதி.
13. (iஐ) தாய்/தந்தை பிறந்த இடம் இந்திய எல்லைக்குள் என்றால்
எந்த மாநிலம், இந்தியாவுக்கு வெளியே என்றால் எந்த நாடு.
14. ஆதார் எண், கைபேசி எண், வாக்காளர் அட்டை எண்,
ஓட்டுனர் உரிமம் எண்.
பின் குறிப்பு: எந்த தேசத்தவர் என்பது அந்த நபர் சொன்னவாறு
குறிக்கப்படுகிறது. எனவே, அது இந்திய குடிமக்கள் என்ற
உரிமையைத் தராது.
குடும்பத் தலைவர் தான் சொல்லிய விவரங்கள் உண்மை என்று
பிரகடனம் செய்து கையொப்பம் செய்ய வேண்டும்.
மேலே கண்டுள்ள கேள்விகள் 6,13,14 என்.பி.ஆர் 2020இல்
புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளவை.
2020 புதிய படிவ நகல் இணைக்கப்பட்டுள்ளது.
பயப்படாதீர்கள்! பயப்படாதீர்கள்! பயப்படாதீர்கள்!
சி.ஏ.ஏ. தேவையில்லை! என்.ஆர்.சி. தேவையில்லை!
என்.பி.ஆர். தேவையில்லை என்பது சரிதான். அதனை அமைதி
மற்றும் அறவழியில் ஆட்சியாளருக்கு சொல்வது ஜனநாயக உரிமை.
ஆனால் அச்சம் தேவையில்லை.
அச்சமில்லை! அச்சமில்லை!
அச்சமென்பதில்லையே! உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே!