Tuesday 21 January 2020

சட்டத்திற்கு-எதிராக-தாக்கல்-செய்த-தமுமுக-உட்பட-160-மனுக்கள்

https://www.facebook.com/243228229155092/posts/குடியுரிமை-திருத்த-சட்டத்திற்கு-எதிராக-தாக்கல்-செய்த-தமுமுக-உட்பட-160-மனுக்களுக்/1894688784009020/

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்த தமுமுக உட்பட 160 மனுக்களுக்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இன்று 22.01.2020 உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக #தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்த மனு உட்பட #144 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. ஏற்கெனவே டிசம்பர் மாதத்தில் #தமுமுக உட்பட 62 மனுக்கள் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்க #4வார காலம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. CAA சட்டத்திற்கு தற்போது தடை விதிக்க இயலாது. #4வார காலத்திற்கு பிறகு மத்திய அரசு பதில் மனு அளித்த பிறகு இது குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து அபபோது முடிவுச் செய்யப்படும்

No comments:

Post a Comment