Tuesday 21 January 2020

துக்ளக் எழுதிய உண்மை!

துக்ளக் எழுதிய உண்மை!
1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது,
"#அயோத்தியில் #அயோக்கியத்தனம்"
என்ற தலைப்பில்
துக்ளக் எழுதிய தலையங்கம்.
குரு மூர்த்திக்கும், ரஜினிக்கும்
துணிவிருந்தால்
இந்தக் கருத்தை
இப்போது
பொது வெளியில் சொல்வார்களா?
வாலைச் சுருட்டிக் கொண்டு
அடங்கி விடுவார்கள்.
ஏனெனில் சங்கி மங்கிகளின்
காலைப் பிடிப்பதுதானே
ரசினியின்
தற்போதைய பிரதானப் பணி!

(இந்த பதிவினை எனது சகோ ஜாபா் அலி பாய்க்கு சமர்ப்பிக்கிறேன்)

No comments:

Post a Comment