Wednesday 29 January 2020

ராஜிவ் காந்தியை கொலை செய்தது யார் என்றால் விடுதலைப்புலிகள் என்று சொல்வார்கள்.

ராஜிவ் காந்தியை கொலை செய்தது யார் என்றால் விடுதலைப்புலிகள் என்று சொல்வார்கள்.

இந்திராகாந்தியை கொலை செய்தது யார் என்றால் சீக்கிய தீவிரவாத அமைப்புகள் என்பார்கள்.

காந்தியை கொலை செய்தது யார் என்று கேட்டால் மட்டும் 'கோட்சே' என்று ஒரு தனிநபர் பெயரை மட்டும் சொல்வார்கள் காவி அமைப்புகளை சொல்லாமல்.

பெரிய தலைவர்களை கொல்ல திட்டம் போடுவது தீவிரவாத அமைப்புகள்தான். தனிநபர்கள் அதைச்செய்வதில்லை.

சொல்லப்படும் ஒவ்வொரு செய்தியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் உள்ளது


Sent from my iPhone

No comments:

Post a Comment