Thursday 30 January 2020

JNU வில் தனது குண்டர்களை அனுப்பி தாக்குதலை தொடுத்த இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் RSS BJP

JNU வில் தனது குண்டர்களை அனுப்பி தாக்குதலை தொடுத்த இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இன்று அமைதியாக போராடி வரும் ஜாமியா மாணவர்களுக்கு எதிராக தனது தொண்டரை துப்பாக்கியுடன் அனுப்பியது. அவன் மாணவர்களை நோக்கி "யாருக்கு வேண்டும் ஆசாதி (சுதந்திரம்) யாருக்கு வேண்டும் ஆசாதி" என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுள்ளார், அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை அத்தனை ஒழுக்கமாக தனது கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

போலீஸ் வேடிக்கை.. மீடியாக்காரர்கள் அதிர்ந்து நிற்க... ஜாமியா மாணவரை சுட்ட ராம் பகத்.. ஷாக் வீடியோ https://tamil.oneindia.com/news/delhi/jamia-university-gun-shoot-incident-full-video-375594.htm

ஜெய் ஸ்ரீராம் சொல்லிக் கொண்டே CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களைச் சுட்ட இளைஞர்!
- செய்தி

காந்தி சுடப்பட்ட அதே நாளில், காவல்துறை கைகட்டி நிற்க, கோட்சேவின் வாரிசு நிகழ்த்திய வன்முறை.

துப்பாக்கியால் சுட்டாலும் அவர் *இளைஞர்* தான். பயங்கரவாதி என்று அழைக்கப்படமாட்டார்.

#jamiagunviolence

No comments:

Post a Comment