Thursday 30 January 2020

தேசத்திற்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

கோட்சேக்கள் வீதிக்கு வருகிறார்கள்
கையில் துப்பாக்கிகளுடன்....

சில முன்னறிவிப்புகளையும் காண்பிக்கிறார்கள்...

தேசத்திற்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில்
காந்தி நினைவு தினமான இன்று #CAA_NRC க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது சங்பரிவார் அமைப்பை சேர்ந்த மதவெறியன் துப்பாக்கியால் சுட்டத்தில் படுகாயமடைந்த மாணவர்...

காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு 72 ஆண்டுக்கு பின்னர் கோட்சேக்களின் கொள்கை ஆட்சிபீடத்தின் அமர கோட்சேக்களின் துப்பாக்கிகள் வெடிக்க துவங்கியிருக்கின்றன......

இவர்கள் துப்பாக்கி வைத்து இருந்தால் எந்த மீடியா விற்கும் தீவிரவாதியாக தெரியாது... இந்நேரம் ஒரு முஸ்லீம் இந்த மாதிரி துப்பாக்கி ஏந்தி போட்டோ எடுத்து இருந்தால் முதல் பக்க செய்தியாக வரும்... #adultratedmedia

No comments:

Post a Comment