Monday 27 January 2020

முஸ்லிம் இயக்கத் தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்ததைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதி சங்க தலைவர்களையும் சந்தித்து CAA, NRC குறித்து விளக்க வேண்டும்.

முஸ்லிம் இயக்கத் தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்ததைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதி சங்க தலைவர்களையும் சந்தித்து CAA, NRC குறித்து விளக்க வேண்டும்.

Rss சாதிகளை தான் குறி வைக்கிறது. சாதி சங்க தலைவரிடம் புரிய வைத்து விட்டால், அவர் பின்னால் நிற்கும் தொண்டர்களும் CAA விற்கு எதிராக மாறுவார்கள்.

அது மட்டுமல்ல, இஸ்லாமிய இயக்கங்கள் சாதி சங்கங்கள் சந்திப்பு, சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் உருவாக்கும்.

தயவு கூர்ந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் இது குறித்து ஆலோசிக்க வேண்டும். இரு சமூக ஒற்றுமைக்கு இது பெரும் காரணியாக மாறும்.

யாசிர்


Sent from my iPhone

No comments:

Post a Comment