Thursday 30 January 2020

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. (2) காந்தஜி படுகொலை செய்யப்பட்ட நாள் ஜனவரி-30-1949 சுதந்திர இந்தியாவில் படிந்த முதல் பாவக்கறை இந்தியா ஒரு மதசார்பற்ற தேசமாக சமதர்ம பூமியாக மனிதநேயப் பூங்காவாக இருக்கக்கூடாது என நினைத்த பாசிஸ்ட்டுகளின் கொலை வெறிக்கு முதல் பலி மகாத்மா காந்தியடிகள்.

No comments:

Post a Comment