Tuesday 21 January 2020

எதிர் வரும் 26 01 2020 அன்று ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று காலை 8 00 to 9 00 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில்

அஸ்ஸலாமு அலைக்கும்

எதிர் வரும் 26 01 2020 அன்று ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று காலை 8 00 to 9 00 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் கள் முன்பு தேசியக் கொடியை அந்த அந்த பள்ளிவாசல் தலைவர் அல்லது நிர்வாகிகள் ஏற்ற வேண்டும் அதன் பின் பள்ளிவாசல் இமாம் மற்றும் அந்த அந்த பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் யாரோ ஒருவர் இந்திய தேச விடுதலைக்காக போராடியதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும்
மாலை 5 30 மணியளவில் ஏற்றிய கொடியை இறக்கிவிடவுடம்
மேலும் கொடியேற்றிய புகைப்படம் அந்த அந்த பள்ளியின் பெயரோடு வாட்ஸ் அப் இல் பதிவிடவும்

குறிப்பு
இதையையே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் களிலும் கொடியேற்று வதற்கு வசதியாக அந்தந்த வாட்ஸ் அப் நண்பர்கள் கொண்டு செல்லவும்

இப்படிக்கு

அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு
திருப்பூர் வட்டார ஐக்கிய ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம்


Sent from my iPhone

No comments:

Post a Comment