Wednesday 22 April 2020

Remittance Ref. PUM0001

 

Please see attached PDF file detailing your remittance advice.

If you have any queries or require any further information please do not hesitate to contact us.

Kind Regards,

Accounts Payable Dept.

 

 

 

 


This email and the information contained in it and in any attachments are confidential. If you have received this email in error please notify us immediately. If you are not the intended recipient, you are not authorised to, and must not use, disclose, copy, distribute, retain or rely on this email or any part of it. All reasonable precautions have been taken to ensure no viruses are present in this e-mail. We cannot accept responsibility for loss or damage arising from the use of this e-mail or attachments and recommend that you subject these to your virus checking procedures prior to use.


 


This email has been scanned for email related threats and delivered safely by Mimecast.
For more information please visit 
http://www.mimecast.com



www.beaerospace.com

Collins Aerospace

Collins Aerospace is a world leader in interior cabin products, fastener distribution, and logistical services for commercial, business & military jets.

www.beaerospace.com




This email (and all attachments) is for the sole use of the intended recipient(s) and may contain privileged and/or proprietary information. Any unauthorized review, use, disclosure or distribution is prohibited. If you are not the intended recipient, please contact the sender by reply e-mail and destroy all copies of the original message.

Tuesday 21 April 2020

பலரும் அதிகம் கவனம் செலுத்தாத ஊடகம் இந்த Twitter.

நம் சகோதரர்கள் பலரும் அதிகம் கவனம் செலுத்தாத ஊடகம் இந்த Twitter.

இதனுடைய வலிமை நமக்கு தெரியாததாலும் இதனைப் பயன்படுத்துவது புரியாததினாலும் பலர் அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை.

ஆனால் உலகின் அத்தனை அதிகாரமிக்கவர்களும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீடியா டிவிட்டர்.

உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த அரசியல்வாதியோ, கவர்னர் முதல் நாட்டு அதிபர் வரை அத்தனைபேரின் கவனத்துக்கும் எந்த விசயத்தையும் கொண்டு செல்ல முடியும். அது போன்று எத்தனையோ தீர்வுகள் டிவிட்டர் மூலம் நடந்தும் இருக்கின்றன.

தற்போது சங்கிகளுக்கு எதிரான எழுச்சியில் டிவிட்டரின் பங்கு மிக அதிகம்.நம்ம அரபி பாய்கள் Twitteril ரொம்ப உக்கிரமாக இருக்கின்றார்கள். அதனால் பல சாவர்க்கர் வாரிசுகள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டவண்ணம் இருக்கின்றார்கள். பிரதமரின் வாயையே திறக்க வைத்தது சமீபத்திய அரபுகளின் Twitter பதிவுகள்.

குறிப்பாக அரபு நாடுகளின் காவல்துறை,உள்துறை போன்ற அலுவலகங்களின் பார்வைக்கு ஒரு விசயத்தை கொண்டு செல்லவேண்டுமானால் Twitter தான் சிறந்தது.

Youtube ல் டிவிட்டரை எப்படி உபயோப்படுத்த வேண்டும் என்று பல வீடியோக்கள் உள்ளன பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் முதலிம் ஒரு Twitter அக்கவுண்ட் உருவாக்குங்கள். ஒரு வாரம் என்ன நடக்கிறது என்று மட்டும் கவனியுங்கள் பின்பு உங்களுக்கே புரியும்.

பேஸ்புக்கும் முதலில் யாருக்குமே புரியவில்லைதானே..

ஆக்கம்
அசார்.


உங்கள் நன்பனான AS

RSS Ideology than indian muslims-

So Muslim countries worry more about RSS Ideology than indian muslims- I think.

Monday 20 April 2020

முஸ்லீம் என்றால் "தீவிரவாதம்" என்றார்கள் ஆனால் இப்போது வரிசையில் நின்று வாழ்த்துகின்றார்கள்.

முஸ்லீம் என்றால் "தீவிரவாதம்" என்றார்கள் ஆனால் இப்போது வரிசையில் நின்று வாழ்த்துகின்றார்கள்.

உலகமே சூழ்ச்சி செய்தாலும், உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்.
----------------------------------------------------

கொரானா தொற்று நோய் சிகிச்சையில் மிகச் சிறந்த முறையில் தலைமையேற்று நிர்வகித்து வரும் அமெரிக்கா மருத்துவர் டாக்டர் சவூத் அன்வர் அவர்களை பாராட்டி, கனெக்டிகட்டில் பொதுமக்களும், காவல்துறையும் அவர் வீட்டின் முன்பு வாகன ஊர்வலம் நடத்தி தங்களின் நன்றியை தெரிவிக்கும் காணொளி.
#முஸ்லிம்சமூகசேவை

இவர் இந்த நகரின் மேயராக இரணடாவது முறை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசி யாத்திரை சென்று வந்தவர்களுக்கு கொரனோ தொற்று.....

#இறைவனிடம்_பிராத்திப்போம்

காசி யாத்திரை சென்று வந்தவர்களுக்கு கொரனோ தொற்று.....

*தமிழகத்தில் இருந்து காசி யாத்திரை சென்று திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.*

*தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இருந்து 127 பேர் காசி சென்று, கடந்த வெள்ளியன்று தமிழகம் திரும்பியிருந்தனர்.*

*இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.*

இவர்கள் இந்த நோயிலிருந்து மீளவும், யாத்திரை சென்று வந்த மற்றவர்கள் இந்த நோயின்றி இருக்கவும் பிரார்த்திப்போம்.

Sunday 19 April 2020

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் சொந்தங்களின் கவனத்திற்கு

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் சொந்தங்களின் கவனத்திற்கு
கொரோனா அவசர நிலை காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் தாய்நாட்டில் உங்கள் உறவினர்கள் சந்திக்கும் துயரங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பின்வரும் எமது நிர்வாகிகளை நீங்கள் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார்:
ப அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி
+919500062790

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஹாங்காங்
முனைவர் ஜெ. ஹாஜா கனி, பொதுச் செயலாளர் (பொறுப்பு) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
+919789773673

சவூதி அரேபியா, பஹ்ரைன், ஒமான், ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பா
பொறியாளர் என் ஷபியுல்லாஹ் கான், பொருளாளர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
+919500882833

குவைத் மற்றும் ஆப்ரிக்க நாடுகள்
தஞ்சை பாதுஷா, அமைப்புச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
+919791777747

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி
தலைமையகம்
மின்னஞ்சல் tmmkhq@gmail.com

https://www.facebook.com/243228229155092/posts/1986337771510787/


உங்கள் நன்பனான AS

கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்கிற இந்துத்துவ பாசிச பயங்கரவாதி துபாயில் தொழிலதிபராக இருக்கிறான்.

கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்கிற இந்துத்துவ பாசிச பயங்கரவாதி துபாயில் தொழிலதிபராக இருக்கிறான்.. கொரோனா வைரஸ் குறித்த தனது கவிதையின் மூலம் இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக குறிப்பிட்டிருந்தான்!!!

கவிதையின் சாராம்சமானது கொரோனா வைரஸினை இஸ்லாமியர்கள் பரப்புகிறார்கள் என்பது.. அதாவது தப்லிக் ஜமாஅத் விவகாரத்தை குறிப்பிட்டு விஷமத்தமமாக எழுதியிருந்தான்!!! இதனை சிலர் துபாயின் மேல்மட்ட தலைகளின் பார்வைக்கு கொண்டு செல்லவும்,, அவர்களும் நடவடிக்கையில் இறங்க முற்படவே,,

சங்கி சோஹன்ராய் சமூக வலைதளங்களில் பதிந்த தனது கவிதையினை அழித்துவிட்டு,, வீடியோ மூலமாக மன்னிப்பு கேட்டு கதறியுள்ளான்..
நான் ஒரு சமூக அக்கறையாளன், நான் உதவிகளெல்லாம் நிறைய செய்திருக்கிறேன், பல சமூக பிரச்சினைகள் குறித்து கவிதைகள் எழுதி இருக்கேன்,, தெரியாமல் இஸ்லாமிய மத உணர்வை தூண்டிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்களென்று மன்னிப்பு கேட்டு கதறி இருக்கிறான்!!!

https://gulfnews.com/amp/uae/kerala-businessman-in-uae-apologises-after-poem-sparks-controversy-1.71059876?__twitter_impression=true

தற்போது அவனது தொழிலை முடக்கி அவனை இந்தியாவிற்க்கு விரட்டிவிடுங்கள், அவனது மன்னிப்பு என்பது ஒரு நாடகமென்று பலர் கருத்துக்களை துபாய் அரசாங்க அதிகாரிகளை நோக்கி வைத்து வருகிறார்கள்!!!

அவன் தொழில் முடக்கப்பட்டு நாடு கடத்தப்படுவானா என்று தெரியவில்லை,, ஆனால் இந்த சங்கி கும்பல் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்மூட்டைகளையும், மதத்துவேஷ விஷக் கருத்துக்களையும் வீராப்பாக கக்கிவிட்டு,, சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக எதிர்வினை ஆற்றும்பொழுது வெட்கம் மானம் சூடு சொரனையில்லாமல் மண்டிபோட்டு கதறி மன்னிப்பு கேட்கிறார்கள் என்பதைத்தான் நாம் மக்கள் மனதில் ஆழமாய் பதிய வைக்க வேண்டும்!!!

சாவர்க்கர் காட்டித்தந்த பூட்சுகளை மண்டிபோட்டு மன்னிப்பு கேட்டு நக்கும் செயலை மட்டும் கணக்கச்சிதமாக செய்கிறார்கள் மானங்கெட்ட கயவக் கூட்டம்!!!

#நன்றி..

,Shahul Hameed

நேற்று தேசதுரோகி.. இன்று மக்கள் தியாகி..

நேற்று தேசதுரோகி..
இன்று மக்கள் தியாகி..
CAA போராட்டங்களின்போது அரசுக்கு எதிராக நாடகம் போட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலம் பிதார் நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடம் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதன் ஆசிரியர்,மாணவரின் பெற்றோர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்குபின் ஜாமீனில் வெளிவந்தனர்.
தற்போது அந்த பள்ளிக்கூடம் உள்ளூர் அரசு நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாறியுள்ளது. தற்போது 193 பேர் இங்கு தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 3 வேளை உணவு பள்ளிக்கூடத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.மேலும் 500 அறைகள் தயார் நிலையில் உள்ளது. தன்னை தாக்கினாலும் மக்களை தாங்குவோம் என்ற இந்த முஸ்லிம் பள்ளிக்கூடத்தின் மனிதாபிமான செயல் மக்களால் வியப்பாக பார்க்கப்படுகிறது...
Lakshmanan SK..

ஒரு நாடோடி சமூகத்தின் முதல் பெண் ஐ. ஏ. எஸ்

ஒரு நாடோடி சமூகத்தின்
முதல் பெண் ஐ. ஏ. எஸ்..

ஒரு பக்கம் அரச பயங்கரவாதம்
மறு பக்கம் பாலியல் அச்சுறுத்தல்..
இரண்டையும் எதிர்கொண்டு தனது சமூகத்தின் வலிகளுக்கு மருந்து போடும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் ரஹனா பசீர்..

காஷ்மீர் மாநிலத்தில் தங்களது வசிப்பிடங்களை இழந்து பூஞ்ச் எல்லையில் ஸல்வார் கிராமத்தில் கூடாரங்களில் நாடோடிகளாக வசிக்கும் குஜ்ஜார் பிரிவினரின் நம்பிக்கை நட்சத்திரம் ரஹ்னா பசீர்..

காலங்காலமாக குஜ்ஜார் சமூகம் அனுபவித்து வரும் கொடுமைகளையும், அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் முகாம்களில் படும் அவஸ்தைகளை கண்டு வளர்ந்த ரஹ்னா ஒரு மருத்துவர் ஆக வேண்டும் எனும் லட்சியத்துடன் படித்து 2016 ல் குஜ்ஜார் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர் ஆக தேர்ச்சி பெற்றார்..
தொடர்ந்து தணியாத ஆர்வம் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு 2017 ல் தவறினாலும், மீண்டும் 2018 ல் எழுதி அகில இந்திய அளவில் 186 வது ராங்க் எடுத்து குஜ்ஜார் சமூகத்தின் முதல் பெண் ஜஏஎஸ் எனும் சாதனை படைத்துள்ளார்..

உடல் வலியை மறக்கடித்த
உள்ள வலிமை...
Colachel Azheem

Fasting நோன்பு நிய்யத்து

இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...* ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல.... 👇

புரிந்து கொள்ளுங்கள்:::

*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*
ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல....
👇

▪களவெடுக்கக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது.
▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது.
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
▪பிறரை வம்பிழுக்கக் கூடாது.
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது.
▪பெருமை கூடாது.
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விடயம் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
▪பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது.
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது.
▪மிருக வதை கூடாது.
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது.
▪உறவுகளை துண்டிக்கக் கூடாது.
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
▪இஸ்லாம் கூறும் இவ்வடிப்படையான விடயங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

ரசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே!
அதைப் பார்த்த பிறகு தான் மக்கள் அலை,அலையாக இஸ்லாத்தை ஏற்றனர். அதுவே இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவ காரணமாக அமைந்தது. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.

எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக வாழ அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக!
ஏன் என்றால்

அல்லாஹ் அறிந்தவன்
அல்லாஹ் பாதுகாவலன்
அல்லாஹ் படைப்பாளன்
அல்லாஹ் நிகரற்றவன்.


உங்கள் நன்பனான AS

அமெரிக்கர்களை "ஸ்கார்ப்" அணிந்துகொள்ளுமாறு டிரம்ப் அறிவுறுத்தல்.

அமெரிக்கர்களை "ஸ்கார்ப்" அணிந்துகொள்ளுமாறு டிரம்ப் அறிவுறுத்தல். "பல வகைகளில் ஸ்கார்ப் சிறந்ததாகவும், தடித்ததாகவும் உள்ளது" என ட்ரம்ப் கூறியுள்ளார்.

நிகாப் அணியக்கூடாதென்று தடை விதித்தது சில நாடுகள்; ஒலிபெருக்கியில் பாங்கு சொல்வதற்கு கட்டுப்பாடு விதித்தது இன்னும் சில நாடுகள். ஆனால் இன்று, இவர்களெல்லாம் முகத்திரை அணிவது சிறந்தது என்று சொல்கிறார்கள்; வலிந்து அழைத்து பாங்கு சொல்ல சொல்கிறார்கள், . இவர்களை இவ்வாறு சொல்லவைத்த இறைவன் மிகப்பெரியவன்.

Wednesday 15 April 2020

எந்த தப்லீக் ஜமாஅத்தினரை மத ரீதியாக மத அடையாளத்தோடு கொரனா ஜிஹாதிகள் என்று*

*எந்த தப்லீக் ஜமாஅத்தினரை மத ரீதியாக மத அடையாளத்தோடு கொரனா ஜிஹாதிகள் என்று*

*அருவருப்பான* *பதிவுகளைக் கொண்டு*
*மீடியாவிலும்* *வலைதளங்களிலும்*
*கொச்சைப்*
*படுத்தீனார்களோ*

அதே சமூகத்திற்கு மத்தியில்தான்

*இவர்கள் ஆரோக்யமானவர்கள்*
*கொரனாத் தொற்று இவர்களுக்கில்லை*

என்று
*மருத்துவர்களும் செவிலியர்களும் பொதுமக்களும்*

*ஆரவார சந்தோசக்*
*கைதட்டல்களோடு வழி* *அனுப்பி* *வைக்கிறார்கள்.*😔💐🤝

மதவெறி மாய்த்து
*மனிதம் இன்னும் வாழ்கிறது.*

என்பதை இந்நடுநிலையாளர்களால்,,,,,,
*உறுதிப்படுத்தப்படுகிறது*

*மனிதம் வாழ்கிறது*
*மரணிக்க வில்லை...❤*

*🐛கொரனா வுடன் மரணித்தது மததுவேஷ வெறீ மட்டுமே🚷*


فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏
*ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.*
(அல்குர்ஆன் : 94:5)

اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏
*நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.*
(அல்குர்ஆன் : 94:6)



يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
*முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!*

(அல்குர்ஆன் : 3:200)

மறுபடியும் சாதாரண மனிதனான எனக்கு புரியவில்லை

மறுபடியும் சாதாரண மனிதனான எனக்கு புரியவில்லை.

CAA NRC NPR கணக்கெடுப்பு நடத்த பல ஆயிரம் கோடி இருப்பதாக கூறினீர்கள். அந்த கணக்கெடுப்புக்கு பின் குடியுரிமை இல்லாதவர்களை அடைக்க தடுப்பு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்க , அங்கு மக்களை அடைத்து பராமரிக்க பல லட்சம் கோடி இருப்பதாக சொன்னீர்கள்.
இரண்டு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் மக்களிடம் பணம் தர சொல்லி கேட்கறீர்கள். எங்கே போயிற்று அந்த பணம் எல்லாம்?

இது ஒரு பொய் பித்தலாட்ட அரசு இவர்களின் நோக்கம் கணக்கு எடுப்பதோ இல்லை வந்த நோயை ஒழிப்பதோ இல்லை..
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களை பிரித்து ஓட்டு பொறுக்கும் அரசியல் செய்வது மட்டுமே.

மக்களே திருந்தி கொள்ளுங்கள் இல்லாவிட்டால் படு குழியில் விழ தயாராகி கொள்ளுங்கள்...

Parani Tharan

தமிழகத்தில் மலர்ந்த மதம் கடந்த மனித நேயம்*

*தமிழகத்தில் மலர்ந்த மதம் கடந்த மனித நேயம்*

சென்னை அண்ணா நகர் பகுதியில் ஓர் இந்து சகோதரர் இறந்து விட்டார்.
கோரோனா பயம் காரணமாக அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் யாரும் முன்வராத காரணத்தால் *தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்* என்ற அமைப்பை நாடி உள்ளனர். இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து இந்து சகோதரரை அடக்கம் செய்தனர்.

Tuesday 14 April 2020

முஸ்லீம் என்றால் "தீவிரவாதம்" என்றார்கள் ஆனால் இப்போது வரிசையில் நின்று வாழ்த்துகின்றார்கள்.

முஸ்லீம் என்றால் "தீவிரவாதம்" என்றார்கள் ஆனால் இப்போது வரிசையில் நின்று வாழ்த்துகின்றார்கள்.

உலகமே சூழ்ச்சி செய்தாலும், உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்.
----------------------------------------------------

கொரானா தொற்று நோய் சிகிச்சையில் மிகச் சிறந்த முறையில் தலைமையேற்று நிர்வகித்து வரும் அமெரிக்கா மருத்துவர் டாக்டர் சவூத் அன்வர் அவர்களை பாராட்டி, கனெக்டிகட்டில் பொதுமக்களும், காவல்துறையும் அவர் வீட்டின் முன்பு வாகன ஊர்வலம் நடத்தி தங்களின் நன்றியை தெரிவிக்கும் காணொளி.
#முஸ்லிம்சமூகசேவை

இவர் இந்த நகரின் மேயராக இரணடாவது முறை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் ரிப்போர்ட்டிங்.pdf.pdf

ட்விட்டர் ரிப்போர்ட்டிங்.pdf.pdf

யூட்யூப் - வீடியோ ரிப்போர்ட்டிங்.pdf.

யூட்யூப் - வீடியோ ரிப்போர்ட்டிங்.pdf

YouTube Vedio block reporting

ஃபேஸ்புக்- ரிப்போர்ட்டிங்_pagenumber.pdf

ஃபேஸ்புக்- ரிப்போர்ட்டிங்_pagenumber.pdf

Facebook block report

*ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில் அதிகரித்து வரும் வெறுப்பு பிரச்சாரத்தை முடக்குவோம்.*

*ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில் அதிகரித்து வரும் வெறுப்பு பிரச்சாரத்தை முடக்குவோம்.*

நண்பர்களே,

வெறுப்பு பிரச்சாரத்திற்கு சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபை பெரிதும் பயன்படுத்தி வந்த சங்பரிவார் அமைப்பினர் தற்போது கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் பரவி வரும் இந்த நேரத்தில் கூட மனிதாபிமானமின்றி இந்த நோயை முஸ்லிம்கள் பரப்பி வருவதாக தொடர்ந்து பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இதனை முறியடிக்கும் விதமாக ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில்
இருக்கும் ரிப்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி இவர்களது பதிவை நீக்க முயற்சிக்கலாம்.

ஒரு பதிவையோ அல்லது தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒரு நபரின் ப்ரொஃபைலையோ அல்லது ஒரு ஃபேஸ்புக் பக்கத்தையோ ரிப்போர்ட் செய்யும் முறை ஃபேஸ்புக்கில் வெறும் 20 நொடிகள் செலவிட்டு செய்யும் மிக எளிய நடைமுறையே. ஒரு பதிவை அல்லது நபரை 50க்கும் மேற்பட்ட நபர்கள் ரிப்போர்ட் செய்யும்போது நிச்சயம் ஃபேஸ்புக் அந்த பதிவை அல்லது நபரை 30 நாட்கள் வரை தடை செய்யும் வாய்ப்பு அதிகம். இதே போல் தான் ட்விட்டர் மற்றும் யூட்யூபிலும்.

தினமும் சில மணி நேரங்களை ஃபேஸ்புக்கில் செலவிடும் நாம் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 20 பதிவிகளை அல்லது நபர்களை ரிப்போர்ட் செய்யலாம். இதன் மூலம் வெறுப்பு பிரச்சாரத்தினை நிச்சயம் வெகுவாக குறைக்கலாம். தொடர்ந்து சில நாட்களுக்கு செய்வதன் மூலம் நிச்சயம் இந்த வெறுப்பு பிரச்சாரம் ஒழியும்.

ஃபேஸ்புக் மொபைல் ஆப் அல்லது Browserல்

1. ஒரு நபரின் Facebook Idயை ரிப்போர்ட் செய்யும் முறை

2. ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை (Facebook Page) ரிப்போர்ட் செய்யும் முறை

3. ஒரு ஃபேஸ்புக் பதிவை (Facebook Post) ரிப்போர்ட் செய்யும் முறை

4. ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் அல்லது ட்வீட்-ஐ ரிப்போர்ட் செய்யும் முறை

5. Mobile Appல் YouTube வீடியோவை ரிப்போர்ட் செய்யும் முறை

ஆகியவை தெளிவாக இந்த PDFகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாமும் ரிப்போர்ட் செய்வோம்..

நமக்கு தெரிந்தவர்களுக்கும் இதை அனுப்பி ரிப்போர்ட் செய்ய வைப்போம்.

*கொரோனாவை ஒழிப்பதோடு இந்த கொடிய சங்பரிவார் வைரஸ்களையும் ஒழித்துக் கட்டுவோம்..*

அனைவருக்கும் ஷேர் செய்யவும்.


உங்கள் நன்பனான AS

Monday 13 April 2020

Muslims against in all media

டெல்லி தப்லீக்மாநாடு சென்று வந்த பரமக்குடி ஜக்கரியா.ஜமால் கொரான நோய் இல்லை என்று அறிவித்துள்ளனர்

டெல்லி தப்லீக்மாநாடு சென்று வந்த பரமக்குடி ஜக்கரியா.ஜமால் கொரான உறுதி முதலில் அறிவித்தனர்

ஆனால் இன்று சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை செய்துவிட்டு இவர்கள் இருவருக்கும் கொரானா நோய் இல்லை என்று அறிவித்துள்ளனர்

முதலில் முஸ்லிம்கள் டெல்லி சென்று வந்ததால் நோய் வந்ததாக அறிவித்த மருத்துவ துறை இன்று இல்லை என்று அறிவித்துள்ளது
இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24 பேர் டெல்லி சென்று வந்தார்கள் இவர்கள் யாருக்கும் தொற்றுநோய் இல்லை

மாவட்ட மக்கள் டெல்லி சென்று வந்தவர்களால் நோய் பரவ வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

S சலிமுல்லாஹ்கான்


உங்கள் நன்பனான AS

Sunday 12 April 2020

வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி.*

—————————————
*வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி.*
—————————————-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். *வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்.*

அறிவிப்பவர்: *அபூஹுரைரா* (ரலி)
நூல்: *புகாரி 9*

அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, *அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம்* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: *அப்துல்லாஹ் பின் உமர்* (ரலி)
நூல்: *புகாரி 24*

*மார்க்கத்தை அறிய வெட்கப்படக் கூடாது !*
———————————————————
*பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகச் சிறந்தவர்கள். (ஏனென்றால்) மார்க்கச் சட்டங்ளை அறிந்து கொள்வதை விட்டும் வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை.*

அறிவிப்பவர்: *ஆயிஷா* (ரலி)
நூல்: *முஸ்லிம் 500*

*வெட்கம் தான் ஒரு காரியத்தை அழகாக்கும்*
———————————————————-
கெட்ட வார்த்தை பேசுபவர் வெட்கமில்லாதவர் என்று கூறுகிறது இந்த ஹதீஸ்..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*கெட்ட வார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப்படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அந்தப் பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை.*

அறிவிப்பவர்: *அனஸ்* (ரலி)
நூல்: *திர்மிதி 1897*

*வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டு வராது* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: *இம்ரான் பின் ஹுஸைன்* (ரலி)
நூல்: *புகாரி 6117*

*பெண்களை விடவும் அதிகம் வெட்கப்பட்ட மாமனிதர்*
——————————————————
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுள்ளவராக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: *அபூசயீத் அல்குத்ரீ* (ரலி)
நூல்: *புகாரி 3562*

*மறைவிடங்களை பேணுதல்*
—————————————
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கும் இடத்திற்குச் சென்றால் தூரமாகச் சென்று விடுவார்கள்.

அறிவிப்பவர்: *அல்முகீரா பின் ஷுஅபா* (ரலி)
நூல்: *நஸயீ 17*

*உங்களில் யாரேனும் குளித்தால் அவர் மறைப்பை ஏற்படுத்திக் கொள்ளட்டும்* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: *யஃலா பின் உமய்யா* (ரலி)
நூல்: *நஸயீ 403*

ஒருவரிடம் வெட்க உணர்வு இல்லையென்றால் அதுவே அவனை எதையும் செய்யத் தூண்டும் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான் நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம்* செய்து கொள் என்பதாகும்.

அறிவிப்பவர்: *உக்பா பின் அம்ர்* (ரலி)
நூல்: *புகாரி 3483*

*ஏகத்துவம்.*


உங்கள் நன்பனான AS

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து நிற்போருக்குத் தன்னார்வலர்கள் உணவு அளிக்க தமிழக அரசு தடை –பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும்

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து நிற்போருக்குத் தன்னார்வலர்கள் உணவு அளிக்க தமிழக அரசு தடை –பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும்

தமிழக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை



கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாட காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.



தற்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணம் சொல்லி நிவாரண பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டள்ளது. நிவாரண பொருட்களை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் அல்லது உள்ளாட்சி அலுவலர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் இதனை மீறுபவர்கள் மீது ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிய மக்களில் அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் வாழும் உழைப்பாளிகள். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்.

இவர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் செய்யும் உதவியைத் தவிர வேறு உதவியில்லை.

முதியோர்களுக்கு மருந்து பொருட்களும், ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொருட்களையும் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் விநியோகிக்கவில்லை எனில் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோரின் உயிர் வாழ்வு என்பது கேள்வி குறியாகிவிடும். அரசு இயந்திரத்தை மட்டும் வைத்து தமிழகத்தில் உள்ள அனைவரின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியமாகும். இது பட்டினிச் சாவிற்கு கூட வழிவகுத்து விடும்.

அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் பாடுபட வேண்டும் என்ற நிலையில் அரசியல் மாச்சரியங்களால் தமிழக அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழக அரசு இந்த அசாதாரண சூழ்நிலையிலும் அரசியல் மாச்சரியங்களைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உதவிகளை உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொதுமக்கள் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மக்களுக்கு உதவிட பிறப்பித்துள்ள தடை உத்தரவைத் தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



இப்படிக்கு

எம் எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
தலைமையகம்
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001
12-04-2020


உங்கள் நன்பனான AS

மருத்துவமனையில் மதத்தை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுத்தால் புகார் அளிக்கலாம்....

மருத்துவமனையில் மதத்தை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுத்தால் புகார் அளிக்கலாம்..............................,..,.மக்கள் விழிப்புணர்வு அடைய அதிகமாக ஷேர் செய்யுங்கள்

🦉சிகிச்சை cc மறுக்கப்பட்டால் புகாரளிக்க.

மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் என்பதற்காக சிகிச்சை மறுக்கப்பட்டாலோ, மருத்துவரை அணுக விடாமல் தடுக்கப்பட்டாலோ உடனடியாக அதை வீடியோ பதிவு செய்யாமல்.... மருத்துவமனை குறித்த தகவல்களுடன் சுகாதாரத்துறை இணையதளத்தில் கூடுமானவரை நிறைய தடவை புகார் பதிவு செய்யுங்கள். இமெயிலிலும் புகார் நிறப்பலாம்.

அரசு மருத்துவமனைகளை பற்றி இதுபோன்ற புகார் அளிக்க 104 என்கிற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். இது 24 மணிநேர சேவை ஆகும்.

//stopcoronatn.in/ இந்த இணையதளத்தில் --- பத்து தொலைப்பேசி தடங்கள் உண்டு. அவற்றில் உங்களது புகாரினை பதிவு செய்யலாம்.

±044-25671875 இது சுகாதாரத்துறை சென்னை தலைமையகத்தின் தொலைப்பேசி எண். இதிலும் புகார் செய்யலாம்.

Email: hfsec@tn.gov.in --- இது தமிழ்நாடு சுகாதாரத்துறை இமெயில்.

பாதிக்கப்பட்டவர் தான் புகார் செய்ய வேண்டும் என்றில்லை. அவருக்கு சார்பாக யாரும் இங்கு புகாரளிக்கலாம். ஒரே நேரத்தில் நிறைய புகார்கள் பதியப்படும்போது கவன ஈர்ப்பு பெறும்.


உங்கள் நன்பனான AS

கடந்த ரமலானின் விடுபட்ட நோன்புகள்...

கடந்த ரமலானின் விடுபட்ட நோன்புகள்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரமலானை இன்னும் இரண்டு வாரத்தில் அடைய உள்ளோம். கடந்த ரமலானில் உங்களுக்கு விடுபட்ட நோன்புகள் இருந்தால் அதை நிறைவேற்றுங்கள்.

பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை


உங்கள் நன்பனான AS

Friday 10 April 2020

உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:

📍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை ஒன்றைக் கண்டு அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற்செயலை) அல்லாஹ் பெருமனதுடன் ஏற்று, அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

*உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:*

1. கொள்ளை நோயால் இறந்தவர்
2. வயிற்றுப்போக்கால் இறந்தவர்
3. வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்
4.இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்
5. அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உயிர்த் தியாகம் செய்தவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3877.

அத்தியாயம் : 33. ஆட்சியதிகாரம்

உங்கள் நன்பனான AS

மோடி பக்தர்கள் இதை தயவுசெய்து படிக்க வேண்டாம்

*மோடி பக்தர்கள் இதை தயவுசெய்து படிக்க வேண்டாம்...*
*இது மூளை இருப்பவர்களுக்கான பதிவு*

Hydroxychloroquine ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (இனி HCQ என்றே படிப்போம்) எனும் மருந்தை வைத்து கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளை பார்க்கலாம்.

1. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் HCQ உடன் அசித்ரோமைசின் சேர்த்து பயன்படுத்தினால் கோவிட்-19 வியாதி குணமாகும் அது ஒரு Game changer என கருத்து தெரிவிக்கிறார்

2. ICMR (Indian Council of Medical Research) எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் HCQ எனும் மலேரியாவுக்கு பயன்படும் மருந்தை கோவிட்-19 நோய்க்கு பரிந்துரைக்கிறது

3.இந்திய மக்கள் எல்லா மருந்துகடைகளிலும் உள்ள HCQ வை வாங்கிக்குவிக்கிறார்கள். இந்தியாவில் HCQ தட்டுப்பாடு வருகிறது

4. அதைத்தொடர்ந்து இந்திய அரசு பிற நாடுகளுக்கு HCQ ஏற்றுமதி செய்ய தடை விதிக்கிறது

5. இந்தியாவிலிருந்து இறக்குமதி நின்றதால் அமெரிக்காவில் HCQ பற்றாக்குறை வரும் நிலை உருவாகிறது

6. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் HCQ மருந்தை அனுப்பாவிடில் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்கும் என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார்.

7. ICMR எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் HCQ மருந்தால் கோவிட்-19 நோய்க்கு பெரியளவில் பயன் இல்லை என அறிவிக்கறது.

8. இன்று இந்திய அரசு அமெரிக்காவுக்கு HCQ ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை நீக்கி இப்போது மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது.

எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களை பார்த்து நான் கேட்பது:

ICMR எது சொன்னாலும் தலையாட்டி அடிமை சேவகம் புரிவதை இனியாவது நிறுத்துவீர்களா..?

*இந்த நாட்டின் விளக்கு ஏற்றிய ஏற்றாத எல்லா மக்களுக்கும் நான் சொல்வது:*

*ஒரு அரசாங்கம் என்ன சொன்னாலும் அதை எதிர்த்து கேள்வியே கேட்கக்கூடாது- கேட்டால் நெகட்டிவ் மென்ட்டாலிட்டி அது இதுன்னு சொல்லி, கேட்பவனை தேச விரோதி போல காட்டுவதை நிறுத்துங்கள். உங்கள் அரசுகள் அப்படி ஒன்றும் யோக்கிய புனிதர்கள் அல்லர்.* *கொஞ்சமேனும் உங்களது ஆறாவது அறிவை பயன்படுத்தி எந்தவொரு விஷயத்தையும் அணுகுங்கள்..!*

நன்றி.

Thursday 9 April 2020

தமிழ்நாடு அரசு ஊழியர் MLA அமைச்சர்கள் தொடர்பு என்கள்

தேவைப்படுவோர் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்...

1. *முதலமைச்சர்*
எடப்பாடி பழனிச்சாமி.
*9443146857*.

2. *துணை முதல்வர்*
O. பன்னீர்செல்வம்.
*9655109251. 9843038848*.

3. *பள்ளி கல்வித்துறை அமைச்சர்*
K.A. செங்கோட்டையன் *9442621215. 9443092275*.

4. *கூட்டுறவு துறை அமைச்சர்*
செல்லூர் ராஜு
*9443927555*.

5. *மின்சாரத்துறை அமைச்சர்*
பி.தங்கமணி
*9842740154*.

6. *சட்டத்துறை அமைச்சர்*
சி.வி.சண்முகம்.
*9443326779*.

7. *தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்*
மா.பா.க.பாண்டியராஜன்
*9840879559*.

8. *வருவாய்த்துறை அமைச்சர்*
R.P. உதயகுமார்
*9943911169*.

9. *ஆதி-திரவிடர் நலத்துறை அமைச்சர்*
V.M.ராஜலட்சுமி
*9791561576*

10. *BC மற்றும் சிறுபாண்மை பிரிவு அமைச்சர்*
S.வளர்மதி . *9842470989*.

11. *சமூக நலத்துறை அமைச்சர்*
V .சரோஜா
*9340032299*. *9344772869.*

12. *சுகாதாரத்துறை அமைச்சர்*
C. விஜயபாஸ்கர்
*9894662211*.

13. *வேளாண்மை துறை அமைசசர்*
R.துரைக்கண்ணு
*9443527180.*

14. *மீன்வளத்துறை அமைச்சர்*
D.ஜெயக்குமார்
*9282102950*.

15. *போக்குவரத்து துறை அமைச்சர்*
M.R. விஜயபாஸ்கர்
*9443388155. 9750966601*.

16 . *உயர்கல்வித்துறை அமைச்சர்*
K.P.அன்பழகன் *9444012777. 9443261223.*

17 *ஊரக/நராட்சித்துறை அமைச்சர்*
S.P.வேலுமணி
*8973035555*.

18. *வனத்துறை அமைச்சர்*
திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் *9486133333*.

19. *தொழில் துறை அமைச்சர்*.
M.C. சம்பத்
*9443136395*.

20 *கைத்தறி துறை அமைச்சர்*
O. S. மணியன்
*9444078111*.

21. *உணவுத்துறை அமைச்சர்*
R. காமராஜ் *9842413434*.

22. *சுற்றுசூழல்துறை அமைச்சர்*
K.C. கருப்பண்ணன். *9443347777*. *9865207777*.

23. *கால்நடை பராமறிப்பு துறை அமைச்சர்*
உடுமலை இராதாகிருஷ்ணன் *9842236560.*

24. *செய்தி/விளம்பத்துறை அமைசசர்*
கடம்பூர் ராஜு *9442205002*.

25. *தொழில்/ ஊரகத்துறை அமைச்சர்*
P. பெஞ்சமின் .
*9884995440*.

26. *தொழிலாளர் நலதுறை அமைச்சர்*
நிலோபர் கபில்
*9443329062*.

27. *பால்வளத்துறை அமைச்சர்*
K.T.இராஜேந்திர பாலாஜி
*9443343799*.

28. *வணிக துறை அமைச்சர்*
K.C.வீரமணி *9443341745*

29. *சுற்றுலாதுறை அமைச்சர்*
வெல்ல மண்டி நடராஜன்
*9842405000.*

29. *இந்து அறநிலயத்துறை அமைச்சர்*
ராமசந்திரன்.
*9443328045*.

30. *தகவல் செய்திதுறை அமைச்சர்*
M. மணிகண்டன்
*9840947777*.
*தமிழ்நாடு அனைத்து தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல்போன் எண்கள் :-*_

1 *சென்னை மாவட்டம் chennai*
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakam 94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488

*2 திருவள்ளூர் மாவட்டம் tiruvallur*
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496

*3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram*
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504

*4 வேலூர் மாவட்டம் Vellore*
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512

*5 திருவண்ணாமலை மாவட்டம் Thiruvannamalai*
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518

*6 விழுப்புரம் மாவட்டம் Villupuram*
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526

*7 கடலூர் மாவட்டம் Cuddalore*
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532

*8 தருமபுரி மாவட்டம் Dharmapuri*
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537

*9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri*
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542

*10 நாமக்கல் மாவட்டம் Namakkal*
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546

*11 சேலம் மாவட்டம் Salem*
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556

*12 நீலகிரி மாவட்டம் The Nilgiris*
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562

*13 ஈரோடு மாவட்டம் Erode*
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobi 94450 00568
83 Sathy 94450 00569

*14 கோவை மாவட்டம் Coimbatore*
68 Coimbatore(S) 94450 00570
69 Coimbatore(N) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578

*15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul*
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585

*16 மதுரை மாவட்டம் Madurai*
102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592

*17 தேனி மாவட்டம் Theni*
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597

*18 கரூர் மாவட்டம் Karur*
109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601

*19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli*
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609

*20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur*
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615

*21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam*
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622

*22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur*
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629

*23 தஞ்சை மாவட்டம் Thanjavur*
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637

*24 புதுக்கோட்டை மாவட்டம் Pudukkottai*
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646

*25 சிவகங்கை மாவட்டம் Sivagangai*
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652

*26 ராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram*
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659

*27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar*
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668

*28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli*
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679

*29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi*
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687

*30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari*
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00

உங்கள் நன்பனான AS

இந்தியாவின் மக்கள் தொகை 8000 கோடிப்பு.!! 8000 கோடி நீ பாத்த.?? யோவ் YG மகேந்திரன் இதுக்கு நீயே பரவால்லையா.??

https://www.facebook.com/100001202182546/posts/2992413004142076/?d=n

இந்தியாவின் மக்கள் தொகை 8000 கோடிப்பு.!!

8000 கோடி நீ பாத்த.??

யோவ் YG மகேந்திரன் இதுக்கு நீயே பரவால்லையா.??

உங்கள் நன்பனான AS

Level 3 Ishaq

muhammad azam farooqi is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Level: 3- Quránic Values Class
Time: Apr 10, 2020 09:05 AM Dubai

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/395304891?pwd=dlljNUs5UGtMRjE5ZllmeGtpSVdvQT09

Meeting ID: 395 304 891
Password: 009529


உங்கள் நன்பனான AS

தில்லி நிஜாமுத்தீன் மர்கஸிலிருந்து இஸ்லாமியர்கள் கொரோனா பரப்புவதாக வரும் செய்திகள் அனைத்துபம் பொய்யானது...

https://www.facebook.com/100007543876251/posts/2544318802496224/?d=n

தில்லி நிஜாமுத்தீன் மர்கஸிலிருந்து இஸ்லாமியர்கள் கொரோனா பரப்புவதாக வரும் செய்திகள் அனைத்துபம் பொய்யானது...

இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை வலைதளம் நியூஸ் மீடியா யார் பரப்புரை செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் பீகார் மாநிலம் காவல்துறை உயர் அதிகாரி DGP எச்சரிக்கை...!!

உங்கள் நன்பனான AS

Tuesday 7 April 2020

"இந்திரா என்னும் இரும்பு பெண்மணி

"இந்திரா என்னும் இரும்பு பெண்மணி..."

முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி
~விகடன்~

ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?' - இந்த வரலாறு முக்கியம் :

மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன. வழக்கம் போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி...

இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஏற்றுமதி செய்யச்சொல்லி மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அது இருக்கட்டும். அலோபதி மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகளோ, விஞ்ஞானிகளோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்தியா மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக, உலகின் மருந்தகமாக திகழ்வது எப்படி? இதை சாத்தியமாக்கியவர் யார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகள் பெரும்பாலானவற்றை கண்டறிந்தது மேற்கத்திய நாடுகள். அவற்றின் காப்புரிமையும் அவர்களிடமே இருந்தது. அந்த கம்பெனிகள், இந்தியாவில் மருந்துகளை விற்பனை செய்து வந்தன. அவை விலை அதிகமானவை. எனவே, மருந்துகள் வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நேரத்தில் இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய மக்களின் நலம் காக்க, உலகின் வல்லரசுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தார்.

இந்தியாவில், உணவு மற்றும் சுகாதாரம் தொடர்புடைய PRODUCT காப்புரிமைகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், இந்திய பயன்பாட்டிற்கு மருந்துகளைத் தயாரிக்கும் சட்டரீதியான உரிமை இந்திய கம்பெனிகளுக்குக் கிடைத்தது. அதாவது, பல்லாண்டு காலமாகப் பெரும் பொருள் மற்றும் உழைப்பின் மூலம் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கிய மேற்கத்திய கம்பெனிகளின் மருந்துகளை `காப்பி' அடித்து இந்திய கம்பெனிகள் தயாரிக்கலாம். நெறிமுறைகளின்படி தவறான நடவடிக்கை என்றாலும், காப்பியடிப்பது இந்திராகாந்தி கொண்டு வந்த சட்டப்படி சரி. இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல். எனவே, மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன.

வழக்கம்போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி. எனவேதான் அவர் இரும்புப் பெண்மணி. சட்ட உரிமையை இந்திராகாந்தி கொடுத்தாலும், மருந்துகளைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு வேறு சிக்கல் இருந்தது. மருந்துகளைக் காப்பியடித்து தயாரிக்கும் திறமைகூட இந்திய கம்பெனிகளிடம் இல்லை. இந்த இடத்தில் இந்திராகாந்திக்கு கை கொடுத்தது, அவர் தந்தை பண்டித நேரு தொடங்கிய நிறுவனங்கள்,

புனேயில் உள்ள CSIR-National Chemical Laboratory மற்றும் ஹைதராபாத்தில் உள்ள CSIR-Indian Institute of Chemical Technology. இங்கே பணியில் இருந்த விஞ்ஞானிகளை மருந்துகள் தயாரிக்க கேட்டுக்கொண்டார். எளிதான விஷயம் இல்லை என்றாலும், இந்த ஆய்வக விஞ்ஞானிகள் பல மருந்துகளை Reverse Engineering மூலம் தயாரித்து, அதை இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கவும் பயிற்சி அளித்தனர். இதன் மூலம் இந்திய மருந்துக் கம்பெனிகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றன. இதுதான் Generic Pharma என்பதன் தொடக்கம். இதனால்தான், அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் Paracetamol, இந்தியாவில் 50 பைசாவுக்கு கிடைக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை அனுப்பச் சொல்லி அமெரிக்க அதிபர் கேட்பதற்கும் இந்திரா காந்தி எடுத்த முடிவுதான் காரணம்.

இந்திரா காந்தியின் இந்த அபரிமிதமான துணிச்சல்மிக்க நடவடிக்கையால் இந்தியா உலகின் மருந்தகமாக மாறியது. அதற்கு CSIR-NCL மற்றும் CSIR-IICT விஞ்ஞானிகள் உறுதுணையாக இருந்தனர். எல்லா சாதனைகளுக்குப் பின்னும் UNSUNG HEROES இருப்பார்கள். இந்தச் சாதனைக்குப் பின் இருக்கும் UNSUNG HEROES தமிழர்கள். இந்த மருந்துகளைத் தயாரிக்கும் கொள்கலனில் வேதிப்பொருள்களை வாளிகளில் தூக்கி ஊற்ற வேண்டும். மிகவும் ஆபத்தான பணி. இதற்காகத் தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 600 குடும்பங்கள் புனேவுக்கு வந்தன. அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் CSIR-NCL-ல் இருக்கிறார்கள்.

இங்கே விஞ்ஞானியாகச் சேர்ந்தபோது, அங்கிருந்த தமிழ் குடும்பங்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள இந்த ஆய்வகத்தில் இவ்வளவு தமிழர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன், பதிலில்லை. தொடர்ந்து தேடியபோது கிடைத்ததுதான் இந்த வரலாறு. ஒவ்வொரு இந்தியனும் ஒரு மாத்திரையை விழுங்கும்போது, நினைவில் வைக்க வேண்டியது, இந்திராகாந்தி, CSIR விஞ்ஞானிகள், 600 தமிழ் குடும்பங்கள் மற்றும் Generic Pharma கம்பெனிகள்.

பின் குறிப்பு 1: புனேவில் CSIR-National Chemical Laboratory-ல் மாணவராக இருந்த அஞ்சி ரெட்டி தொடங்கியதுதான் உலகப்புகழ் பெற்ற இந்திய மருந்துக் கம்பெனி Dr Reddy's Lab. நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் பல Dr Reddy's Lab தயாரித்ததாக இருக்கும்.

பின் குறிப்பு 2: இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன் இந்தியா தயாரித்த Active Pharma Intermediate மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2005-ம் ஆண்டில் இது 2000 மில்லியன் அமெரிக்க டாலர்களாக ஆக உயர்ந்தது. இன்றைக்கு, உலகின் மருந்து உற்பத்தியில் 12% இந்தியாவினுடையது. இந்திராகாந்திக்கு முன்பு இந்திய மருந்து சந்தையில் சர்வதேச கம்பெனிகளின் பங்கு 70%. 2005-ம் ஆண்டு இந்திய கம்பெனிகளின் பங்கு 77%. நிலைமை தலைகீழாக மாறிவிட்டதைக் கவனியுங்கள்.

பின் குறிப்பு 3: சமீபகாலமாக விண்ணில் நிகழ்ந்தவற்றை விதந்தோதி, மண்ணில் நிகழ்ந்ததை மறந்துவிடும் பழக்கம் வந்துவிட்டதோ என்ற ஐயம் என் போன்றவர்களுக்கு வருகிறது.

காஸ்ட்ரோவுக்கு தங்க இடம் கொடுத்த தெரேசா ஹோட்டல் ஓனருக்கு இருந்த கட்ஸ் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு எப்போதும் இருக்காது...

👆🏻👆🏻காஸ்ட்ரோவை சந்தித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்....
#அமெரிக்கஅதிபர் #ஐசன்ஹோவர்

1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் சபை இருக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்து குவிந்தனர்​. தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை ஐ.நா ஏற்பாடு செய்திருந்தது. அப்போது க்யூப அதிபரான 34 வயது பிடல் காஸ்ட்ரோ ஐ.நா நிகழ்வுக்காக நியூயார்க் வருகிறார். அமெரிக்க அதிபர் #DwightEisenhower க்கு பயந்து கொண்டு காஸ்ட்ரோவுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்க இடம் அளிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகங்கள் கூட்டு முடிவு எடுத்திருந்தது. ஐ.நா. மூத்த நிர்வாகிகளை சந்தித்த காஸ்ட்ரோ எனக்கு தங்க இடம் அளிக்க மறுக்கிறார்கள், எனவே நான் ஐ.நா. வளாகத்திற்குள் ஒரு டெண்ட் அடித்து தங்கப் போகிறேன் என்று அதிரடியாக சொல்கிறார். நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர், என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. காஸ்ட்ரோவுக்கு ஆதரவு தெரிவித்தால் அமெரிக்க அதிபரின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடுமே என்று தயங்குகின்றனர். அப்போது தெரேசா ஹோட்டல் என்ற சாதாரண ஹோட்டல் உரிமையாளர் காஸ்ட்ரோவுக்கு இடம் அளிக்க முன் வருகிறார். அவரின் அன்புக்காக அங்கே தங்க சம்மதிக்கிறான் காஸ்ட்ரோ.....

நியூயார்க் நகரம் முழுவதும் பல்வேறு நாடுகளுகளின் தலைவர்கள்​ சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. காஸ்ட்ரோ தங்கியிருந்த ஹோட்டல் மட்டும் வெறிச்சோடி இருந்தது. காஸ்ட்ரோவை சந்தித்தால் அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து கொண்டு மற்ற நாட்டு தலைவர்கள் காஸ்ட்ரோவை புறக்கணித்தனர். அப்போது, "காஸ்ட்ரோவை சந்திப்பதால் என்ன நடந்துவிடும், நான் அமெரிக்காவை சாரமாட்டேன், ரஷ்யாவையும் சாரமாட்டேன்.... எனக்கென்ன பயம் என்று சொல்லி அந்த இளம் தலைவனை சந்திக்க கிளம்பினார் இந்திய பிரதமர் நேரு. காஸ்ட்ரோவின் அறைக்குள் நேரு நுழைந்தவுடன் பதற்றமாகிறார் இளம் தலைவர் காஸ்ட்ரோ. தவைவர்கள் சந்திப்பின் போது கடைபிடிக்கப்படும் சர்வதேச சம்பிரதாயங்கள் என்னவென்றே அப்போது அந்த இளம் தலைவனுக்கு தெரியாது....

அந்த சந்திப்பை பற்றி இதோ காஸ்ட்ரோ சொல்கிறார்.....

"அப்போது​ எனக்கு வயது வெறும் 34 மட்டுமே, என்னை பற்றி என் நாட்டு மக்களுக்குத்தான் தெரியுமே தவிர பிற நாட்டினருக்கு அவ்வளவு அறிமுகம் கிடையாத சமயம். அமெரிக்காவின் எதிர்ப்பு வேறு.... அப்படி இருக்கும் போது என்னை யாரும் சந்திக்க முன்வராத சூழ்நிலையில் நேரு போன்ற மாபெரும் தலைவர் வந்து சந்தித்தது எனக்கு ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியது. அதனை உணர்ந்து கொண்ட அவர் என்னைப் பற்றி, நான் அடைந்த இலக்கை பற்றி உயர்வாக சொல்லி என்னை உற்சாகமூட்டி, பெருமிதத்தில் ஆழ்த்தினார். அதன் பிறகே என் பதற்றம் தனிந்து, அவருடன் உரையாடத் தொடங்கினேன், சர்வதேச அளவில் என்னை கௌரவபடுத்திய தலைவர் நேரு....

அதற்கு பிறகு காஸ்ட்ரோவை பல்வேறு நாட்டு தலைவர்கள் சந்தித்தனர்.

தலைமை பண்பு என்பது அமெரிக்காவின் அதிகாரத்திற்கு அடிபணியாதது....எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே....

நாமாக முன் வந்து உதவி செய்வது வேறு, மிரட்டலுக்கு அடிபணிவது வேறு...

போராடி, தியாகம் செய்து, மதச்சார்பில்லாமல் வாழ்ந்த நேருவால்தான் அடக்குமுறைக்கு அடிபணியாமல் இருக்க முடிந்தது.

மன்னிப்புக்கேட்டே பழகி, மதத்தால் பிழைப்பு நடத்தியவர்கள் வழியில் வந்த மோடியால் பயப்படாமல் இருக்க முடியாது...

காஸ்ட்ரோவுக்கு தங்க இடம் கொடுத்த தெரேசா ஹோட்டல் ஓனருக்கு இருந்த கட்ஸ் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு எப்போதும் இருக்காது...

#இப்படியும்_மனித_நேயர்கள் ட்யூட்டிக்குப் போன மனைவி

#இப்படியும்_மனித_நேயர்கள்

ட்யூட்டிக்குப் போன மனைவி இந்த இக்கட்டான சூழ்நிலையில், மருத்துவமனையிலேயே இரவும், பகலும் அங்கேயே தங்க நேரிடுகிறது.

இதை அறிந்திருந்த கணவரும், வீட்டில் கைக் குழந்தையைக் கவனித்துக் கொண்டு ஒத்துழைக்கிறார்.

இது நடப்பது கேரளாவில்..

வழக்கம் போல் கணவர் போனில் மனைவியை தொடர்பு கொள்கிறார்.
இது வழக்கமான உரையாடல் தான், ஆனால் இன்று அதில் ஒரு வித்தியாசத்தை உணர்கிறார், மனைவியின் பேச்சிலிருந்து..
உற்சாகமில்லை. ஒரு சோகம் இழையோடுகிறது.

"என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?" கணவர்.

மனைவி தன்னை கட்டுப்படுத்த முடியாமல தவிக்கிறார், பொங்கி வரும் அழுகையை அடக்கினாலும், உணர்வுகளை அடக்க முடியவில்லை.

மனைவிக்கு எதுவோ ஒன்று நடந்திருக்கிறது என்று உணர ஆரம்பிக்கும்போது, அடிவயிற்றில் சில்லென்ற வலி.. பயத்தால்.

" டீ, என்ன ஆச்சு? ஏன் பேச மாட்டேங்கிறே? ஏதாவது பிரச்சினையா? சொல்லு"

"ஏட்டா, கொரொனா எனக்கும் தொற்றிடுச்சு, இப்ப நான் அடைக்கப்பட்டு இருக்கேன்" கதறி வடிக்கிறார் மனைவி.

பூமி பிளந்து கால் நழுவுகிறது கணவருக்கு.
ஒரு குடும்பத்தின் அச்சாணி மளுக்கென்று முறிந்து, குடை சாய்கிறது.
சாவுக்கு பக்கத்தில் போய்விட்டாளா, இல்லை சாவு இவளுக்கு பக்கத்தில் நெருங்கி வந்துவிட்டதா?
இப்போது கணவர் வெடித்து அழுகிறார்.

ஊரைக் காப்பாற்றப் போனவளுக்கு இப்போது தொற்று,
வைரஸ்க்கு ஏது அந்த வித்தியாசம்?

இப்படி எத்தனையோ தேவதைகள், மருத்துவர் தெய்வங்கள் தெரிந்தும் தங்கள் உயிர், குடும்பம் முழுக்க அடகு வைத்து விட்டுப் போவது, சக மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற தெய்வ சிந்தனைக்கும் மேலான மனிதாபிமானம் ஒன்றே.

'குழந்தை எங்கே, பேசச் சொல்லுங்க?' பெற்ற வயிறு துடிக்கிறது.

மழலை "அம்மே,..."
"சாப்பிட்டியா.?" அம்மா..

*நீ எப்பம்மா வீட்டிற்கு வருவே.?"*

பதில் தெரியாத இளம் தாய் அழுகிறாள், தனது கனவான மருத்துவ தொழிலை, தனது இளம் வயதில் தேர்த்தெடுத்துப் படித்த அந்த தேவதை, இன்று கொடுக்கும் விலை?

இதை கண்ணீரோடு எழுதுகிறேன், ஆனாலும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கைநோடு..

*அம்மா, திரும்ப நல்லபடியா வருவாங்கடா தங்கம்..!!*

வருவார்கள், மீண்டு வருவார்கள், என் தெய்வங்களையும், தேவதைகளையும் கை தட்டி வரவேற்க காத்திருக்கிறேன் உங்களோடு நானும்.👇👆

இதுவே இறுதி சடங்கிற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள நடைமுறை

இதுவே இறுதி சடங்கிற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள நடைமுறை

Monday 6 April 2020

கை தட்டினால் இப்படி தட்டனும்...

கை தட்டினால் இப்படி தட்டனும்...

லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.

லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.

1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.

2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.

3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால்
அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.

4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.

5. இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.

6. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.

7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ,கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல.

8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

9. இந்த உலகமும் தங்களுக்கு சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.

10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.

11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.

13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.

14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.

15. சமூக ஊடகம் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.

16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.

17 இந்தியப் பெண்கள் காரணமாக வீடு கோயிலாக மாறும்.

18. பணத்திற்கு மதிப்புக் குறைவே.

19. இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள்.

20. இக்கட்டான நேரத்தை இந்தியரால் மட்டுமே கையாள முடியும்.

21. ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது.

உங்கள் நன்பனான AS

Saturday 4 April 2020

சரியான விடையை தேர்ந்தெடுக்க*

*சரியான விடையை தேர்ந்தெடுக்க*

1) Feb 24 ல் டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய கூட்டத்தில் சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட வெளிநாட்டுகாரர்களுக்கு வீசா வழங்கியது யார்?

A. டெல்லி முஸ்லிம்கள்

B. கெஜ்ரிவால்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. இந்திய பிரதமர்

2) அதே Feb 24 ல் நடந்த லட்ச கணக்கான பேர் கலந்து கொண்ட 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தியது யார்? அதில் கலந்து கொண்ட பல அமெரிக்கர்களுக்கு வீசா வழங்கியது யார்?

A. கிறிஸ்தவர்கள்

B. இந்திய பிரதமர்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. டொனால்ட் ட்ரம்ப்

3) Feb 21 அன்று ஈஷா யோகா மையம், கோயம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சிக்கு சீனா, இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ், லெபனான் போன்ற பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு இந்தியாவிற்குள் வர வீசா வழங்கியது யார்?

A. இந்திய பிரதமர்

B. அமெரிக்கா பிரதமர்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. ஜக்கி வாசு தேவ்

4) டெல்லி மற்றும் பிற மாநிலங்களுக்கு பிழைக்க சென்ற மக்களுக்கு உணவளிக்காமலும் வீடு திரும்ப வழிவகை செய்யாமலும் ஊரடங்கை அமல்படுத்தி கூட்டம் கூட்டமாக ரோட்டில் அழையவிட்டது யார்?

A. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

B. அமெரிக்கா பிரதமர்

C. இந்திய பிரதமர்

D. ஆண்டி இண்டியன்ஸ்

5) வீசா வழங்கப்பட்டு இந்தியாவிற்குள் வந்தவர்களை (மத்திய அரசு கட்டுபாட்டுக்குள் இருக்கும்) ஏர்போர்ட்டில் Screening Process சரியாக செய்யாததற்
கு யார் பொறுப்பு?

A. மோடி

B. இம்ரான்கான்

C. இந்திய மக்கள்

D. கொரோனா

6) இப்பொழுது இந்தியாவில் கொரோனா பரவியதற்கு யார் காரணம்?

A. இந்து

B. முஸ்லிம்

C. கிறிஸ்டின்

D. மோடி

சங்கிகளுக்கு Questions ரொம்ப Tough ஆ இருக்கும். அதனால 6 கேள்விக்கும் சேர்த்து ஒரே ஒரு Clue கொடுக்குறேன்.

(இல்லாத ரயில்வே ஸ்டேஷனில் 'டீ' ஆத்தியவர்.)
...........................................


உங்கள் நன்பனான AS

பிறர் நலமே முக்கியம்இஸ்லாம் மகளின் திருமண நகைகாகவும் செலவுக்காவும் வைத்த பணத்தை பசியோடு இருப்பவர்களின் உணவுக்கு பணத்தை பயன்படுத்தி பொதுச்சேவை செய்யும இஸ்லாமிய குடும்பம்👇🏽👇🏽

பிறர் நலமே முக்கியம்இஸ்லாம்

மகளின் திருமண நகைகாகவும் செலவுக்காவும் வைத்த பணத்தை
பசியோடு இருப்பவர்களின் உணவுக்கு பணத்தை பயன்படுத்தி பொதுச்சேவை செய்யும
இஸ்லாமிய குடும்பம்👇🏽👇🏽

திருநெல்வேலியில் மருத்துவமனை கட்டுவதற்காக இடம்

காமாராஜரின் நெருங்கிய நண்பர் திருநெல்வேலி பெட்டைக்குளத்தைச் சார்ந்த காதிர். அவரிடம் காமராஜர் திருநெல்வேலியில் மருத்துவமனை கட்டுவதற்காக இடம் கேட்க - தன்னுடைய சொந்த நிலத்தை பணம் வாங்காமல் தானமாக கொடுத்தார் பெட்டைக்குளம் காதிர் சாகிப் அவர்கள். அவர் கொடுத்த இடத்தில் தான் திருநெல்வேலி மருத்துவமனை இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் இதனையெல்லாம் ஞாபகப்படுத்தவேண்டும் என்கிற அவசியம் இருப்பதால் ஞாபகப்படுத்துகிறேன். இந்த தகவலைச் சொன்ன நண்பர் Thoufeek Thangal - க்கு நன்றி

Police man north side

https://m.facebook.com/story.php?story_fbid=2566685416912212&id=100007123352247?sfnsn=scwshmo&extid=USOdKFDZd3WcYr7v&d=n&vh=i


உங்கள் நன்பனான AS

9 நிமிடம் விளக்கை அனைப்பதற்கு பதில், ஒரு 9 நாட்களுக்கு டீ.வியை அனைத்து வைப்பது நன்று.

🌏 உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி

முதல் 16 நாடுகள்:

1 சீனா 140 கோடி
2 🇮🇳 133 கோடி
3 அமெரிக்கா 33 கோடி
4 இந்தோனேசியா 23 கோடி
5 பிரேசில் 21 கோடி
6 பாக்கிஸ்தான் 20 கோடி
7 வங்காளதேசம் 16 கோடி
8 நைஜீரியா 15 கோடி
9 உருசியா 14 கோடி
10 ஜப்பான் 12 கோடி
11 மெக்சிக்கோ 10 கோடி
12 எகிப்து 9 கோடி
13 பிலிப்பைன்ஸ் 9 கோடி
14 வியட்நாம் 8 கோடி
15 ஜெர்மன் 8 கோடி
16 எதியோப்பியா 7 கோடி

இன்றைய தேதியில் உலகில் கொரானா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சுமார் 12-லட்சம்
இது மொத்த உலக மக்கள் தொகையில் #0.17% சதவிகிதம் தான்

"ஒரு சதவிகிதம் கூட வரவில்லை".

அதில் இறந்தவர்கள் 61-ஆயிரம்.
🌏 மொத்த மக்கள் தொகையில் #0.0009% சதவிகிதம் தான்

நோயிலிருந்து #மீண்டவர்கள் 2-லட்சத்திற்கும் மேல்

அதாவது மாண்டவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை #அதிகம்.

அதனால் மக்கள் தேவை இல்லாமல் பீதி அடைய வேண்டாம்.

நோய் வருவதற்கு முன்,
பயம் நம்மை கொன்று விடுப்போகிறது ..

வரலாறு காணாத நோய் தொற்று தான் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால்..

பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த ஊடகங்கள் தான்,
நாள் முழுக்க கொரனா செய்திகளை பரபரப்பாக தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றது.

கெட்ட செய்தியை மட்டுமே சொல்வதைத் தவிர இவர்களுக்கு வேறெதுவும் தெரியாது.

ஊடகங்களை அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும்

ஒரு நாளைக்கு
காலையில் 30 நிமிடங்களும்,
மாலையில் 30 நிமிடங்களும் மட்டுமே செய்திகள் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

மக்கள் நலன் கருதி அரசு இதை உடனே செய்திட வேண்டும்.

மக்களும் இந்த செய்தி சேனல்களை வச்ச கண் வாங்காமல் பார்ப்பதை நிறுத்திவிட்டு ✋,
பீதியிலேயே வாழாமல் இயல்பாக இருக்க சற்று முயற்சிக்க வேண்டும்.

9 நிமிடம் விளக்கை அனைப்பதற்கு பதில்,
ஒரு 9 நாட்களுக்கு டீ.வியை அனைத்து வைப்பது நன்று.

Jamal Ibrahim

உங்கள் நன்பனான AS

இந்துக்களே மனசாட்சிக்கு_பயந்து_சொல்லுங்கள்

#மனசாட்சிக்கு_பயந்து_சொல்லுங்கள்...
இந்த உடையில் இருக்கும் தப்லிக்வாதிகள் யாரையாவது சாலையோரங்களிலோ பொதுவெளியிலோ #சிறுநீர் கழித்து பார்த்திருக்கீர்களா?

பார்க்கிலோ பீச்சிலோ பெண்களுடன் #அநாகரிகமாக நடந்து பார்த்திருக்கீர்களா?

#சினிமா_தியேட்டரில் பார்த்திருக்கீர்களா?

#மதுபான_பாரில் பார்த்திருக்கீர்களா?

#போதையில் தள்ளாடி பார்த்திருப்பீர்களா?

#வட்டிக்கு விட்டு பார்த்திருப்பீர்களா?

#பணம் வைத்து சூதாடி பார்த்திருப்பீர்களா?

என்றாவது #மாற்று_மதத்தவரிடம் போதனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

#வரதட்சணை வாங்கி கேள்விபட்டிருக்கிறீர்களா?

ஏதாவது #பொதுபிரச்சினைகளில் பார்த்திருக்கீர்களா?
(CAA போராட்டங்களில் கூட தப்லிக் ஜமாத் கலந்து கொண்டதில்லை)

இவ்வளவு அவதூறுகளுக்கு பின்னும் ஏதாவது ஒரு தப்லிக்வாதியை அழைத்து பேசிப்பாருங்கள் #அமைதியாக #அழகாக ஒரு விளக்கத்தை கொடுத்துவிட்டு #இறைவன்_போதுமானவன் என சொல்லி அங்கிருந்து நகர்ந்து விடுவர்!

இறைவன் யார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் #இறைவன்_உண்மை

அந்த #இறைவன்_போதுமானவன்


உங்கள் நன்பனான AS

மெல்ல திரை விலகுவதாய் தோன்றுகிறது. விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்தவரைலும் 'டெல்லிமாநாடு' என்ற வார்த்தை வெளிப்படவே இல்லை.

மெல்ல திரை விலகுவதாய் தோன்றுகிறது. விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்தவரைலும் 'டெல்லிமாநாடு' என்ற வார்த்தை வெளிப்படவே இல்லை. தமிழகத்தின் முதல் உள்ளூர் தொற்றான மதுரை நோயாளியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது கூட அவருக்கு கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை இருப்பதாகவும் எனவே கொரோனாதான் என உறுதியாகச் சொல்லவியலாதெனவும் தெரிவித்தார். பின் மறுநாள் காலை அந்த மதுரை நோயாளி மரணச்செய்தி வெளியானது. அப்போதுகூட முஸ்லிம்கள் குறித்து எதிர்மறை சித்திரம் எதுவும் வரையப்பட்டிருக்கவில்லை.

பின் காட்சி மாறி விஜயபாஸ்கர் ஓரங்ட்டப்பட்டு சுகாதாரத்துறை செயலர் ஊடகங்களை சந்திக்கிறார். 'டெல்லி மாநாடு, முஸ்லிம்கள்' என்ற பதம் கொரானாவை விட வேகமாக பரவுகிறது. சொல்லி வைத்தாற்போல திடீரென தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கிறது. கொரோனா தொற்றாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தனை முஸ்லிம்களுக்கும் உண்மையிலேயே முறையான சோதனை நடத்தப்பட்டிருக்கிறதா?

ரத்தமாதிரி மற்றும் பிற பரிசோதனை முடிவுகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? எனில் சர்வதேச முடிவுகளின் அடிப்படையில் அது ஒத்துப் போகக்கூடியதுதானா? இவர்கள் குடும்பத்தினரின் உடல்நலம் எப்படி இருக்கிறது? அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையேயில்லை. பீலா ராஜேஷ் அறிவிக்கும் எண்களில் அவர் அறுதியிடுவதெல்லாம் "இன்று இத்தனை தொற்றாளர்களைக் கண்டறிந்துள்ளோம். அதில் இத்தனை பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள்" என்பதைக் கடந்து மாநிலத்திற்கு தேவையான வேறெந்த தொடர்ந்து தகவலுமில்லை.

ஆனால் களத்தில் என்ன நிகழ்வதென்ன? 'தீவிரவாதிகள்' எனும் பதத்தை விட 'நோய் பரப்புபவர்கள் ' எனும் பதம் நன்றாகவே வேலை செய்கிறது. சாலையில் போலிஸ், மருத்துவமனையில் டாக்டர், தெருவினுள் சக மனிதன் என அனைவருமே வாயில் வந்ததையெல்லாம் பேசுகிறார்கள். "துலுக்கன் நமக்கெல்லாம் கொரோனாவ பரப்பி வுட்டுட்டான்" என்பது சமூக உரையாடலாகியிருக்கிறது.

"அந்தளவுக்கெல்லாம் இல்லையென" பலரோ சிலரோ மறுக்கலாம். ஆனால் இருக்கிறதென்பது நிஜம். இன்று பொது சமூகம் கொரோனாவுக்கு பயப்பட சிறுபான்மைச்சமூகமோ பொது சமூகத்திற்கு பயப்பட என கசப்பான சமூக விலகல் துவங்கியிருக்கிறது.

நாசூக்காக புன்னகைத்து விட்டு எவ்வித உரையாடலுமற்று விலகிச் செல்லும் மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். கடந்து செல்வதுதான் எதுவும். எனினும் பெரும்பான்மையினரின் ஆதரவற்று ஒற்றைச்சமூகமாய் எத்தனையைத்தான் கடப்பது.

சரி, இன்றைய நிலையென்ன? முதலில் அத்தியாவசியப் பொருள்கள் யாவும் தடையின்றி கிடைக்குமென்றார்கள். இன்று வரை விலையதிகமெனினும் பெரும்பாலான பொருள்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் இறைச்சிக்கடைகளை நாளை முதல் தடை செய்திருக்கின்றார்கள். சமூக இடைவெளியற்றுப்போகுமென்று காரணம் சொல்லப்படுகிறது. எனில் மளிகைக் கடைகளிலும், மார்க்கெட்டிலும், இன்னபிற இடங்களிலும் முறையான சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதென இந்த அரசு நம்புகிறதா?

எனில் அசைவ உணவுத் களின் மீதான ஒவ்வாமையை ஒரு அரசே தோற்றுவிப்பது ஏன்? இதற்குமுன் ஆசிஃப் பிரியாணியின் மீது செலுத்தப்பட்ட வன்மம். மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஆட்டிறைச்சியை 'நாய்க்கறி' என சங்கிகள் பரப்பிய அவதூறு. இன்றுவரையிலும் கோவை HMR உணவகத்தை குறித்து பரப்பப்படும் வன்மம்நிறைந்த அபாண்டங்களிலெல்லாம் இஸ்லாமியப் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டுமென்ற கீழ்மைச்சிந்தனை இருந்திருக்கவில்லையா?

இப்படியான சூழலில் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றான இறைச்சிக்கடைகளை ஒரு அரசே மூட உத்தரவிடுவதன் பின்னணியென்ன?

பெரும்பாலும் மதமாச்சரியங்கள் ஏதுமற்று கலந்து வாழும் இச்சமூக அமைப்பினுள் ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமே குறிவைத்து அவதூறு செய்யப்படும்போது உடனடியாகத்தலையிட்டு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசிற்குத்தானே இருக்கிறது? டெல்லி மாநாட்டுச் சென்றவர்களில் "616 பேரின் போன்கள் அணைக்கப்பட்டிருக்கின்றன." என அவர்களை தேடப்படும் குற்றவாளிகளைப்போல அறிவித்த சுகாதாரச் செயலர் அடுத்த நாள் "அனைவரும் தாமாகவே பரிசோதனைக்கு வந்துவிட்டார்கள். அனைவருக்கும் நன்றி" என ஒற்றை வார்த்தையில் கடந்துவிட்டார்.

ஆனால் நேற்று தொடங்கி இனிவரும் காலங்களிலும் அவர் கூறிய வார்த்தையின் விளைவுகளை அனுபவிக்கப்போவது ஒட்டு மொத்த சமூகமும்தான். இனி முதல்வர் தலையிட்டு தெளிவுபடுத்தினாலும் இப்பழிச்சொல் அகலுமா எனத் தெரியவில்லை.

இறுதியாக ஊடகங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வரும் அவதூறுகளை அப்படியே நம்பி எதிர்வினையாற்றும் பெரும்பான்மையினரிடம் ஒன்று கேட்கிறேன். 'தீவிரவாதிகள்' என்றாலும் நம்புகின்றீர்கள். 'நோய் பரப்புபவர்கள்' என்றாலும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

உங்களுடனே கலந்து வாழும் ஒரு சமூகத்தைப்பற்றி உங்களுக்கென எந்த ஒரு மதிப்பீடும் இல்லையா? எனில் உங்களிடம் என்னவாகத்தான் இருக்கிறோம் நாங்கள்?

- பதிவு : Farooq Meeran


உங்கள் நன்பனான AS

Wednesday 1 April 2020

ஊடக தரத்தை கவனியுங்கள்

ஊடக தரத்தை கவனியுங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட முன்னாள் குடியரசு தலைவர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதாக செய்தி

இவர்கள்தாம் உண்மை செய்தியை தருவார்கள் என்று நம்பனுமாம்