Saturday 4 April 2020

இந்துக்களே மனசாட்சிக்கு_பயந்து_சொல்லுங்கள்

#மனசாட்சிக்கு_பயந்து_சொல்லுங்கள்...
இந்த உடையில் இருக்கும் தப்லிக்வாதிகள் யாரையாவது சாலையோரங்களிலோ பொதுவெளியிலோ #சிறுநீர் கழித்து பார்த்திருக்கீர்களா?

பார்க்கிலோ பீச்சிலோ பெண்களுடன் #அநாகரிகமாக நடந்து பார்த்திருக்கீர்களா?

#சினிமா_தியேட்டரில் பார்த்திருக்கீர்களா?

#மதுபான_பாரில் பார்த்திருக்கீர்களா?

#போதையில் தள்ளாடி பார்த்திருப்பீர்களா?

#வட்டிக்கு விட்டு பார்த்திருப்பீர்களா?

#பணம் வைத்து சூதாடி பார்த்திருப்பீர்களா?

என்றாவது #மாற்று_மதத்தவரிடம் போதனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

#வரதட்சணை வாங்கி கேள்விபட்டிருக்கிறீர்களா?

ஏதாவது #பொதுபிரச்சினைகளில் பார்த்திருக்கீர்களா?
(CAA போராட்டங்களில் கூட தப்லிக் ஜமாத் கலந்து கொண்டதில்லை)

இவ்வளவு அவதூறுகளுக்கு பின்னும் ஏதாவது ஒரு தப்லிக்வாதியை அழைத்து பேசிப்பாருங்கள் #அமைதியாக #அழகாக ஒரு விளக்கத்தை கொடுத்துவிட்டு #இறைவன்_போதுமானவன் என சொல்லி அங்கிருந்து நகர்ந்து விடுவர்!

இறைவன் யார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் #இறைவன்_உண்மை

அந்த #இறைவன்_போதுமானவன்


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment