Sunday 19 April 2020

கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்கிற இந்துத்துவ பாசிச பயங்கரவாதி துபாயில் தொழிலதிபராக இருக்கிறான்.

கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்கிற இந்துத்துவ பாசிச பயங்கரவாதி துபாயில் தொழிலதிபராக இருக்கிறான்.. கொரோனா வைரஸ் குறித்த தனது கவிதையின் மூலம் இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக குறிப்பிட்டிருந்தான்!!!

கவிதையின் சாராம்சமானது கொரோனா வைரஸினை இஸ்லாமியர்கள் பரப்புகிறார்கள் என்பது.. அதாவது தப்லிக் ஜமாஅத் விவகாரத்தை குறிப்பிட்டு விஷமத்தமமாக எழுதியிருந்தான்!!! இதனை சிலர் துபாயின் மேல்மட்ட தலைகளின் பார்வைக்கு கொண்டு செல்லவும்,, அவர்களும் நடவடிக்கையில் இறங்க முற்படவே,,

சங்கி சோஹன்ராய் சமூக வலைதளங்களில் பதிந்த தனது கவிதையினை அழித்துவிட்டு,, வீடியோ மூலமாக மன்னிப்பு கேட்டு கதறியுள்ளான்..
நான் ஒரு சமூக அக்கறையாளன், நான் உதவிகளெல்லாம் நிறைய செய்திருக்கிறேன், பல சமூக பிரச்சினைகள் குறித்து கவிதைகள் எழுதி இருக்கேன்,, தெரியாமல் இஸ்லாமிய மத உணர்வை தூண்டிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்களென்று மன்னிப்பு கேட்டு கதறி இருக்கிறான்!!!

https://gulfnews.com/amp/uae/kerala-businessman-in-uae-apologises-after-poem-sparks-controversy-1.71059876?__twitter_impression=true

தற்போது அவனது தொழிலை முடக்கி அவனை இந்தியாவிற்க்கு விரட்டிவிடுங்கள், அவனது மன்னிப்பு என்பது ஒரு நாடகமென்று பலர் கருத்துக்களை துபாய் அரசாங்க அதிகாரிகளை நோக்கி வைத்து வருகிறார்கள்!!!

அவன் தொழில் முடக்கப்பட்டு நாடு கடத்தப்படுவானா என்று தெரியவில்லை,, ஆனால் இந்த சங்கி கும்பல் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்மூட்டைகளையும், மதத்துவேஷ விஷக் கருத்துக்களையும் வீராப்பாக கக்கிவிட்டு,, சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக எதிர்வினை ஆற்றும்பொழுது வெட்கம் மானம் சூடு சொரனையில்லாமல் மண்டிபோட்டு கதறி மன்னிப்பு கேட்கிறார்கள் என்பதைத்தான் நாம் மக்கள் மனதில் ஆழமாய் பதிய வைக்க வேண்டும்!!!

சாவர்க்கர் காட்டித்தந்த பூட்சுகளை மண்டிபோட்டு மன்னிப்பு கேட்டு நக்கும் செயலை மட்டும் கணக்கச்சிதமாக செய்கிறார்கள் மானங்கெட்ட கயவக் கூட்டம்!!!

#நன்றி..

,Shahul Hameed

No comments:

Post a Comment