Wednesday 15 April 2020

மறுபடியும் சாதாரண மனிதனான எனக்கு புரியவில்லை

மறுபடியும் சாதாரண மனிதனான எனக்கு புரியவில்லை.

CAA NRC NPR கணக்கெடுப்பு நடத்த பல ஆயிரம் கோடி இருப்பதாக கூறினீர்கள். அந்த கணக்கெடுப்புக்கு பின் குடியுரிமை இல்லாதவர்களை அடைக்க தடுப்பு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்க , அங்கு மக்களை அடைத்து பராமரிக்க பல லட்சம் கோடி இருப்பதாக சொன்னீர்கள்.
இரண்டு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் மக்களிடம் பணம் தர சொல்லி கேட்கறீர்கள். எங்கே போயிற்று அந்த பணம் எல்லாம்?

இது ஒரு பொய் பித்தலாட்ட அரசு இவர்களின் நோக்கம் கணக்கு எடுப்பதோ இல்லை வந்த நோயை ஒழிப்பதோ இல்லை..
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களை பிரித்து ஓட்டு பொறுக்கும் அரசியல் செய்வது மட்டுமே.

மக்களே திருந்தி கொள்ளுங்கள் இல்லாவிட்டால் படு குழியில் விழ தயாராகி கொள்ளுங்கள்...

Parani Tharan

No comments:

Post a Comment