Monday 13 April 2020

டெல்லி தப்லீக்மாநாடு சென்று வந்த பரமக்குடி ஜக்கரியா.ஜமால் கொரான நோய் இல்லை என்று அறிவித்துள்ளனர்

டெல்லி தப்லீக்மாநாடு சென்று வந்த பரமக்குடி ஜக்கரியா.ஜமால் கொரான உறுதி முதலில் அறிவித்தனர்

ஆனால் இன்று சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை செய்துவிட்டு இவர்கள் இருவருக்கும் கொரானா நோய் இல்லை என்று அறிவித்துள்ளனர்

முதலில் முஸ்லிம்கள் டெல்லி சென்று வந்ததால் நோய் வந்ததாக அறிவித்த மருத்துவ துறை இன்று இல்லை என்று அறிவித்துள்ளது
இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24 பேர் டெல்லி சென்று வந்தார்கள் இவர்கள் யாருக்கும் தொற்றுநோய் இல்லை

மாவட்ட மக்கள் டெல்லி சென்று வந்தவர்களால் நோய் பரவ வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

S சலிமுல்லாஹ்கான்


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment