Wednesday 15 April 2020

தமிழகத்தில் மலர்ந்த மதம் கடந்த மனித நேயம்*

*தமிழகத்தில் மலர்ந்த மதம் கடந்த மனித நேயம்*

சென்னை அண்ணா நகர் பகுதியில் ஓர் இந்து சகோதரர் இறந்து விட்டார்.
கோரோனா பயம் காரணமாக அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் யாரும் முன்வராத காரணத்தால் *தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்* என்ற அமைப்பை நாடி உள்ளனர். இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து இந்து சகோதரரை அடக்கம் செய்தனர்.

No comments:

Post a Comment