Saturday 4 April 2020

திருநெல்வேலியில் மருத்துவமனை கட்டுவதற்காக இடம்

காமாராஜரின் நெருங்கிய நண்பர் திருநெல்வேலி பெட்டைக்குளத்தைச் சார்ந்த காதிர். அவரிடம் காமராஜர் திருநெல்வேலியில் மருத்துவமனை கட்டுவதற்காக இடம் கேட்க - தன்னுடைய சொந்த நிலத்தை பணம் வாங்காமல் தானமாக கொடுத்தார் பெட்டைக்குளம் காதிர் சாகிப் அவர்கள். அவர் கொடுத்த இடத்தில் தான் திருநெல்வேலி மருத்துவமனை இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் இதனையெல்லாம் ஞாபகப்படுத்தவேண்டும் என்கிற அவசியம் இருப்பதால் ஞாபகப்படுத்துகிறேன். இந்த தகவலைச் சொன்ன நண்பர் Thoufeek Thangal - க்கு நன்றி

No comments:

Post a Comment