Saturday 4 April 2020

சரியான விடையை தேர்ந்தெடுக்க*

*சரியான விடையை தேர்ந்தெடுக்க*

1) Feb 24 ல் டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய கூட்டத்தில் சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட வெளிநாட்டுகாரர்களுக்கு வீசா வழங்கியது யார்?

A. டெல்லி முஸ்லிம்கள்

B. கெஜ்ரிவால்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. இந்திய பிரதமர்

2) அதே Feb 24 ல் நடந்த லட்ச கணக்கான பேர் கலந்து கொண்ட 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தியது யார்? அதில் கலந்து கொண்ட பல அமெரிக்கர்களுக்கு வீசா வழங்கியது யார்?

A. கிறிஸ்தவர்கள்

B. இந்திய பிரதமர்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. டொனால்ட் ட்ரம்ப்

3) Feb 21 அன்று ஈஷா யோகா மையம், கோயம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சிக்கு சீனா, இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ், லெபனான் போன்ற பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு இந்தியாவிற்குள் வர வீசா வழங்கியது யார்?

A. இந்திய பிரதமர்

B. அமெரிக்கா பிரதமர்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. ஜக்கி வாசு தேவ்

4) டெல்லி மற்றும் பிற மாநிலங்களுக்கு பிழைக்க சென்ற மக்களுக்கு உணவளிக்காமலும் வீடு திரும்ப வழிவகை செய்யாமலும் ஊரடங்கை அமல்படுத்தி கூட்டம் கூட்டமாக ரோட்டில் அழையவிட்டது யார்?

A. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

B. அமெரிக்கா பிரதமர்

C. இந்திய பிரதமர்

D. ஆண்டி இண்டியன்ஸ்

5) வீசா வழங்கப்பட்டு இந்தியாவிற்குள் வந்தவர்களை (மத்திய அரசு கட்டுபாட்டுக்குள் இருக்கும்) ஏர்போர்ட்டில் Screening Process சரியாக செய்யாததற்
கு யார் பொறுப்பு?

A. மோடி

B. இம்ரான்கான்

C. இந்திய மக்கள்

D. கொரோனா

6) இப்பொழுது இந்தியாவில் கொரோனா பரவியதற்கு யார் காரணம்?

A. இந்து

B. முஸ்லிம்

C. கிறிஸ்டின்

D. மோடி

சங்கிகளுக்கு Questions ரொம்ப Tough ஆ இருக்கும். அதனால 6 கேள்விக்கும் சேர்த்து ஒரே ஒரு Clue கொடுக்குறேன்.

(இல்லாத ரயில்வே ஸ்டேஷனில் 'டீ' ஆத்தியவர்.)
...........................................


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment