Monday 20 April 2020

காசி யாத்திரை சென்று வந்தவர்களுக்கு கொரனோ தொற்று.....

#இறைவனிடம்_பிராத்திப்போம்

காசி யாத்திரை சென்று வந்தவர்களுக்கு கொரனோ தொற்று.....

*தமிழகத்தில் இருந்து காசி யாத்திரை சென்று திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.*

*தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இருந்து 127 பேர் காசி சென்று, கடந்த வெள்ளியன்று தமிழகம் திரும்பியிருந்தனர்.*

*இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.*

இவர்கள் இந்த நோயிலிருந்து மீளவும், யாத்திரை சென்று வந்த மற்றவர்கள் இந்த நோயின்றி இருக்கவும் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment