Friday 26 August 2022

*_நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய; ஏன் - இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரலாற்று உண்மைகள் ..._*

*_நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய; ஏன் - இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரலாற்று உண்மைகள் ..._*


*"ஜெய் ஹிந்த்"* _என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை உருவாக்கியவர்_ *1941ல் "ஆபித் ஹசன் சப்ரானி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"இங்குலாப் ஜிந்தாபாத்"* _எனும் சொல்லை உருவாக்கியவர்_ *"ஹஸ்ரத் மொஹானி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும்* _மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர்_ *"அஸீமுல்லா கான்"* _எனும் இஸ்லாமியர் ..._


_மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும்_ *(QUIT INDIA) "குய்ட் இந்தியா"* _எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும்,_ *1942ல்* _பம்பாய் மேயராகயிருந்த_ *"யூசுப் மெஹர் அலி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா"* _எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர்_ *"முஹம்மது இக்பால்"* _எனும் இஸ்லாமியர் ..._


_சுதந்திர போராட்ட வீரர்களை உற்சாகத்தின் எல்லை வரை கொண்டு சென்ற பாடலை, இன்றும் கேட்கும்போது நம்மை இந்தியனென்று கர்வம் கொள்ளச்செய்யும்_ *"சர்பரோஷ் கி தமன்னா"* _என்கிற தேசபக்தி பாடலை_ *1921ல்* _எழுதியது உருது கவிஞர்_ *"பிஸ்மில் அஸ்மாதி"* _எனும் இஸ்லாமியர் ..._


_இந்திய முழுவதும் சுதந்திர போராட்டத்தில் வீர மரணமடைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் *95300* பேரின் பெயர்கள் *"இந்தியா கேட்டில்"* செதுக்கி வைக்கப்பட்டுள்ளது..._


*இஸ்லாமியர்கள் :* *_61,395 பேர்._*

*இந்துக்கள் :*

*_25,895 பேர்._*

*சீக்கியர்கள் :*

*_8,050 பேர்._*


*இனி சொல்லுங்கள் யாரிடம் தேசபற்றிற்கான சான்றிதழ் வாங்க வேண்டும் ?*



Sunday 21 August 2022

பார்ப்பனர்கள் நல்லவர்களாம்.

பார்ப்பனர்கள் நல்லவர்களாம்.

சொல்வது யார்?

குஜராத் பாஜக எம்.எல்.ஏ.


பில்கிஸ் பானு பாலியல் வன்மத்தில் விடுதலையான 11 பேரை, விடுதலை செய்தது சரியா என ஆய்வு செய்யும் குழுவின் தலைவனாம் இவன்.

குற்றவாளிகள் 11 பேரும் பார்ப்பனர்கள் என்பதால், அவர்கள் நல்லவர்கள் என்கிறான்.


* மொகஞ்சதாரோ, ஹரப்பா அழிந்தது எப்படி?

அம்மக்கள் கட்டியிருந்த அணையை உடைத்து அழித்த பார்ப்பனர்களால் தானே?


* இமயமலையை ஒட்டி லிங்கத்தை வழிபட்ட இனக்குழு மக்களைக் கொன்று, அதன் தலைவன் சம்பரனை அரக்கன் என்று புராணத்தில் எழுதியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* புத்த பிட்சுகளின் தலையை வெட்டியும், சமண முனிவர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றது யார்?

பார்ப்பன உத்தரவு தானே?


* கி.மு. 184-151 தம் ஆட்சிக் காலத்தில் வடதிசையில் ஜலந்தர் வரை சென்று புத்த மடாலயங்களை அழித்து, ஒவ்வொரு புத்த துறவியின் தலைக்கு விலையாக 100 பொற்காசுகள் வீதம் தருவதாக அறிவித்த புஷ்யமித்ரன் யார்?

பார்ப்பனர் தானே?


* அரசனுக்கு இணையாக சத்திரத்தில் ஆசனம் போட்டு சோறு போடு என்று சொன்னதை நிராகரித்த, சூத்திர நந்த வம்ச ஆட்சியை வீழ்த்த சபதம் போட்டு, வீழ்த்துவதற்கு அலெக்சாண்டரை அழைத்தது யார்?

சாணக்யன் என்ற பார்ப்பான் தானே?


* ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

ரவிதாசன் உள்ளிட்ட 4 பார்ப்பனர்கள் தானே?


* இடங்கை 96 சாதி, வலங்கை 96 சாதி எனப் பிரித்து, மோதல்களை நடத்தி, சோழர்கள் ஆட்சி முற்றிலும் வீழ்வதற்கு காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* திராவிடர்கள் வழிபட்ட கடவுள்களையெல்லாம், தனக்குள் உள்ளிழுத்து, மன்னர்களின் துணையோடு கருவறைக்குள் நுழைந்து, பெரும்பான்மை மக்களை கோவிலுக்கு வெளியே நிறுத்தியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* இங்குள்ள மக்கள் வழிபட்ட தெய்வங்களையெல்லாம், இழிவான கதைகள் எழுதி, அதை புனித புராணங்கள் என்று நிலைநிறுத்தியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பன படையெடுப்புக்கு முன்பு, சமூகத்திற்கு அறம் உரைத்த (பறை+ஐயர்) பறையர்களை, அவர்கள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றியதால், சமூகத்தில் இழிவானவர்களாக ஆக்கி, அவ்விடத்தைக் கைப்பற்றியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பானுக்கு மூப்பு பறையர், கேட்பார் இல்லாமல் கீழ் சாதியானார் என்ற வழக்கு உருவானதற்கு காரணம் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பனர்களை வேரறுத்த களப்பிரர் ஆட்சியை, இருண்ட ஆட்சி என்று சொன்னது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* சூத்திரர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு, கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் அதை தடுத்து, பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறக் காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் என்ற ஒன்று உருவாகி, தமிழக ஆட்சியையே கைப்பற்ற காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாமல், வெள்ளையனிடம் மன்னிப்பு கேட்டு, வெள்ளையனிடம் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று, வெள்ளையனுக்கு ஆதரவாகப் படை நடத்தியது யார்?

சவர்க்கார் எனும் பார்ப்பனர் தானே?


* 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட, மத்தியப் பிரதேச மாநிலம், பட்டேஸ்வர் கிராமத்து மக்களை, நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்து, அந்த ஊரே அழியக் காரணமானது யார்?

அடல் பிஹாரி வாஜ்பாய் எனும் பார்ப்பனர் தானே?


* சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலையான, காந்தியை சுட்டுக் கொன்றது யார்?

நாதுராம் விநாயக் கோட்சே எனும் பார்ப்பான் தானே?


* சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலான முந்திரா ஊழலில் ஈடுபட்டு, பதவியை ராஜினாமா செய்தது யார்?

டி.டி. கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் தானே?


* கருவறையில் கசமுசாவில் ஈடுபடுவது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பூஜை அறையில் "கரசேவை" நடத்தியது யார்?

கே.டி.ராகவன் எனும் பார்ப்பனர் தானே?


* சிலைகளைக் கடத்திவிட்டு,

சிலை குறைப்போர் எனப் பெயர் பெறுபவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* மூளையே இல்லாமல் பேசிவிட்டு,

மூளை வலிமை சாஸ்தி எனப் புழுகுவது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* ஐம்பது வீடுகள் உள்ள ஒரு தெருவில், ஒரு வீட்டில் மட்டும் "இது பத்தினி வீடு" என்று பலகை மாட்டினால், பிற வீடுகளுக்கு என்ன பொருள்? அது போல் தான் பிராமணாள் கபே எனப் பெயர் வைப்பதும் என்றார் தந்தை பெரியார்.


இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டம் சின்னா பின்னமாக கிடப்பதற்கு காரணம் யார்?

பார்ப்பனியம் தானே?


காலம் முழுவதும்

கொலைகளைச் செய்து கொண்டே

கொல்லாமை பேசிப் பயணப்படுகிறது பார்ப்பனியம். அதன் அடிவடிருகளின் பேச்சுகள் இப்படித்தான் இருக்கும்.



Sunday 7 August 2022

தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு

தாய் மகனுக்கு
எழுதிய டைரி குறிப்பு

தலைக்கு மேல் /*
நான் தூக்கி கொஞ்சிய /*
என் தங்க மகன்/*
என் தலைக்கு மேல் /*
வளர்ந்து நிற்கிறான் /*
ஒரு பயம் எனக்கு /*
எப்போதாவது ஒருநாள் /*
என் விசயத்தில் தலையிடாதே /*
என்று சொல்லிவிடுவானோ என்று /*
மகனே மறந்தும்/*
அப்படி சொல்லிவிடாதே /*
மரணித்து போய்விடுவேன் /*
சின்ன வயதில்/*
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*
நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*
என் வயதான காலத்தில்/*
நானும் உன்னிடம் குழந்தை போல்/*
வினா எழுப்பக்கூடும் /*
கத்தாதே வாயை மூடு /*
என்று சொல்லிவிடாதே /*
வலி தாங்க முடியாத பாவி நான் /*
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*
சோற்றுப் பருக்கையை /*
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில் /*
என் வாய்க்கொண்டு செல்லும்/*
உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*
தவறியும் என்னை திட்டாதே /*
தாங்க முடியாது என்னால் /*
என் சிறுநீர் பை /*
பலம் இழந்திருக்கக்கூடும் /*
சில இடங்களில் /*
சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*
இச்.......சீ என்று முகம் சுழிக்காதே /*
என் முந்தானையில் /*
உன் சிறுநீர் வாசம் /*
இன்னும் மறையவேயில்லை/*
மயானம் நடந்து போக/*
திராணி இருக்கும்போதே/*
நான் இறந்துவிடவேண்டும் /*
மறந்தும் முதியோர் இல்லத்தில் /*
என்னை மூழ்கடித்துவிடாதே /*
ஒரு வருடம் /*
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை/*
பாலாக்கி பருக செய்தவள் நான்/*
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*
நான் இறப்பதற்குள் /*
ஒரு முறையாவது /*
உன் மடியில் என்னை உறங்க வை /*
என் உயிர் பிரியும் நேரம் /*
நீ என் பக்கத்தில் இரு /*
கரம் கூப்பி கேட்கிறேன் /
***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய் /
என்னை அறிவாய்/
என்னை நேசிப்பாய் /
என்ற நம்பிக்கையில் அல்ல*
ஒவ்வொரு தாயின்/*
உணர்வும் இதுதான்_ /***
என்பதை நீ உணர வேண்டும் /*
பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*
இதை படித்து நீ அழுவாய் /*
என்று எனக்குத் தெரியும் /*
அழாதே பெண்மையை மதி /*
அதுபோதும் நன்றி மகனே/*

கணவன்

#கணவன் 😢😢😢

கணவன் இறந்த பின் பெண்கள்
எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன்
படும் துயர் இருக்கிறதே

* 😴😴😴கொடுமை 😴😴😴*

தானாகவே காப்பி கூட போடத்
தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத
கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லால்
போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத்
தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ
சமைலறையில் ஆளும் போது அங்கே
இந்த ஆணால் தன்னிச்சையாக
நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக்
கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது
கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக்
கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க
முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட
சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு
வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போல
சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச
ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.
காபி குடித்தால் காலை உணவின் அளவு
அவருக்குக் குறைவதால் கொடுக்க
யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என்
கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார்
கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப
பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற
உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின்
வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம்
அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்.