Sunday 24 March 2024

பொறுமை_ஒரு_இபாதத்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொறுமை_ஒரு_இபாதத்!

اِنِّىْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்" (என்றும் இறைவன் கூறுவான்).

(அல்குர்ஆன் : 23:111)

அல்லாஹ் அவர்கள் தொழுததினால், நோன்பு நோற்றதினால் தர்மம் வழங்கினதினால் என்று கூறவில்லை பொறுமையாக இருந்து சகித்துக் கொண்டதினால் என்றுதான் குறிப்பிடுகிறான்.

பொறுமை என்பது ஒருவர் வலி வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதை அவர் சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருப்பது என்பது ஒரு இபாதத்தாக மாறுகிறது (வணக்க வழிபாடாக ஆகும்)

📚ததப்ருல் குர்ஆன் : 2021

No comments:

Post a Comment