Tuesday 12 March 2024

ஆறுமுத்தம் பாளையம் அறிவொளி நகர் மேல்நிலைப்பள்ளி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருப்பூர்  மாவட்டம்

பல்லடம் ஒன்றியம் 


ஆறுமுத்தம் பாளையம் அறிவொளி நகர் மேல்நிலைப்பள்ளி 

புதிய பள்ளி கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

 இப்பணியை ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன்

 இரண்டாம் வார்டு உறுப்பினர் சையது ஒலி பானு முஜிப் ரஹ்மான்

 ஐந்தாம் வார்டு உறுப்பினர்
முத்துக்குமாரசாமி இன்று பார்வையிட்டனர்

No comments:

Post a Comment