Thursday 14 March 2024

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வாலிபர் பலி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 13/03/2024 . அன்று சென்னையில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த சகோதரர் மீரா உசேன் அவர்கள் பயணம்  சென்று கொண்டு இருந்தார்கள் ரயில் விருதாச்சலம் அருகில் வரும் போது நிலை தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்து விட்டார்கள் என்ற தகவலை 14/03/2024 கடலூர் வடக்கு மாவட்ட தமுமுக துணைச் செயலாளர் காதர் ஷரீப் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன் பேரில் உடனடியாக மாவட்ட தலைவர் V.M ஷேக் தாவூத் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து அவர்களின் ஆலோசனையின் படி மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் வியாகத் அலி மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் அலாவுதீன் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நெய்வேலி S . அமீர் பாச்சா  விருதாச்சலம் நகர தலைவர் அன்வர் மற்றும்  இலியாஸ் அவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ரயில்வே காவல் நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதனுடைய நகலை எடுத்துக் கொண்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சென்று உடல் கூறு ஆய்வு முடித்து  தேவகோட்டை நகர தமுமுக நிர்வாகிகளிடமும் மீரா உசேன் தந்தையிடம் ஜனாஸா ஒப்படைக்கப்பட்டது இதற்காக உழைத்த அனைவருக்கும்

 ஜசக்கல்லாஹ் ஹைர்

 நெய்வேலி S . அமிர் பாச்சா 
 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் கடலூர் மாவட்டம் வடக்கு

No comments:

Post a Comment