Thursday 28 March 2024

ஏப்ரல் 19, தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்கும் நாள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

29.03.2024

ஏப்ரல் 19, தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்கும் நாள். 

பாராளுமன்றத் தேர்தல் ஐந்தாண்டுக்கு ஒரு முறைதான்.
 எல்லோரும் இந்திய நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும், நம்மில்  545 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் நமக்காக, நம் அனைவரின் குரலாக , நம் அனைவரையும் பாதுகாக்கும் கேடயமாக , நாமே வாக்களித்து தேர்ந்தேடுத்து அனுப்பும் சக்தி, ஆற்றல், வாக்கு நம் ஒவ்வொருவரின் கையில்தான் இருக்கிறது. 

 கடந்த பத்தாண்டு காலம் பிஜேபியின் இருண்ட ஆட்சிக் காலம் .

முகலாயர்களை, ஆங்கிலேயர்களை எல்லாம் மிஞ்சி, நம் நாட்டை அடிமைப் படுத்த நினைத்த துரோகிகளின் ஆட்சிக் காலம்.

 வரலாற்றில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் பல மொழி, பல நிறம் உள்ள மக்கள் ஒற்றுமையாக உருவாக்கிய இந்த இந்திய தேசத்தை சுரண்டி, நம் ஒவ்வொரு இந்தியரையும் ஏமாற்றிய ஒரு அயோக்கிய, காமவெறி பிடித்த, பணத்தாசை கொண்ட ஒரு கும்பல்தான் ‌பிஜேபி கும்பல் .


 இவர்களை ஆட்சியிலிருந்து விரட்டா விட்டால் நம் தேசம் நாசமாகி விடும் .

 இந்திய தேசத்தின் ஒவ்வொரு மாநில மக்களும் இந்த பிஜேபியை, இந்த பெருமை பிடித்த மனிதப் பேய்களை அழிக்க, 

 வாக்களியுங்கள் இந்தியா கூட்டணிக்கு , இதுவே நம் இந்திய தேசம் காக்கும் கூட்டணி. 

 இதுவே நம் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் கூட்டணி. 

 வாக்களிப்பீர்! 

 நம் எதிர்காலம் நம் கையில் இருக்கிறது 

 எனவே இந்தியா கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்வீர்! 

 நாம் இந்தியர்கள்! நாமே ரத்தம் சிந்தி சுதந்திர இந்தியாவை உருவாக்கியவர்கள்! 
 
பிஜேபி கூட்டணி துரோகிகளிடமிருந்து மீட்போம் நம் இந்திய தேசத்தை! 
 வளர்ப்போம் நம் தொப்புள் கொடி பாசத்தை! 
 
ஜெய் ஹிந்த்! 

No comments:

Post a Comment