Sunday 24 March 2024

காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு பொருட்கள் 32 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.20-03-2024

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் 

 பிளாசம் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு மு

ஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் 32 பேருக்கு வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணி அளவில் இராமநாதபுரம் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் துணை இயக்குனர் மருத்துவர் 
ரமேஷ் அவர்கள் 
தமுமுக  மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாகான் அவர்களும் 32 குடும்பஙகளுக்கு ஒரு குடும்பத்திற்க்கு 700 ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் கிழக்கு மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரகத்துல்லா மாவட்ட துணை செயலாளர் சுலைமான் ஜாஹிர் பாபு பனைக்குளம் தமுமுக நிர்வாகிள் ஹாஜா  நஜிமுதீன் பாலகிருஷ்ணன் அர்ஜீனா குமார் பிளாசம் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே...

தகவல்/ செய்தி
தமுமுக இராமநாதபுரம்

No comments:

Post a Comment