Tuesday 19 March 2024

ஏன் குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் அல்லாஹ்வின் இல்லங்கள் இந்த பூமியில் உருவாக்க பட வேண்டும்???

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மூன்று நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த காணொளியை பாருங்கள்:-
https://youtu.be/-Do1Y0Br4BI?feature=shared

ஏன் குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் அல்லாஹ்வின் இல்லங்கள் இந்த பூமியில் உருவாக்க பட வேண்டும்???

அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ அடிப்படையில் உருவாக்குவதால் இந்த சமூகத்திற்கு ஏற்படும் நலவுகள் என்ன???

ஏன் மீண்டும் மீண்டும் அல்லாஹ்வின் இல்லத்திற்காக கொடுங்கள் கொடுங்கள் என கேட்டு கொண்டே இருக்கிறோம்

முஹம்மது நபி ﷺ அவர்கள் மக்காவை விட்டு மதினாவிற்கு வந்து உடன் செய்த முதல் பணி எது

இதை உணர்ந்த சமூகம் எப்போதும் அல்லாஹ்வின் இல்லங்கள் இந்த பூமியில் உருவாக்க போட்டி போடுவார்கள்

நாளை மறுமையில் கிடைக்கும் கூலியை உறுதியாக ஈமான் கொண்டால் அதிகம் அதிகம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள்

அப்படி அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ் வழங்கிய பொருளாதாரத்தை அல்லாஹ்வின் இல்லம் கட்டுவதற்காக இதுவரை 3100 சதுர அடிக்கான பொருளாதார உதவியை அல்லாஹ்வின் நல்லடியார்கள் நமது காரைக்கால் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிக்கு கொடுத்து உதவி உள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக

இன்னும் 500 சதுர அடிக்கான பொருளாதார உதவ மட்டுமே தேவைப்படுகிறது.

ஒரு சதுர அடி 2500₹ மட்டுமே

இந்த ரமலான் காலங்களில் அதிகம் அதிகம் கொடுத்து உதவுங்கள்

அதிகம் அதிகம் பிறருக்காவது அனுப்பி விடுங்கள்

No comments:

Post a Comment