Tuesday 19 March 2024

புளியங்குடியில் அதிகாலையில் விபத்து!களத்தில் தமுமுக!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,






புளியங்குடியில் அதிகாலையில் விபத்து!களத்தில் தமுமுக!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவரின் மகன் முத்துகுமார் (வயது 31) இன்று அதிகாலையில் எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே விபத்துக்குள்ளாகி  மரணமடைந்தார். அவருடைய உடலை வாகன இடைப்பாட்டில் சிக்கியதால் தீயணைப்பு படை மற்றும் காவல்துறை உதவியுடன் உடலைக் கைப்பற்றி  தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

களப்பணியில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மருத்துவ சேவை அணி
புளியங்குடி நகரம்

No comments:

Post a Comment