Monday 18 March 2024

சங்கரன்பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஊர் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி எச்சரிக்கை:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கரன்பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் ஊர் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக அதிரடி எச்சரிக்கை:

அஸ்ஸலாமு அலைக்கும், 

இன்று இரவு தொழுகை முடிந்தவுடன் நிர்வாகத்தின் சார்பில் இமாம் அவர்கள் அறிவிப்பு செய்தார்கள். 

அதில் நமதூர் இளைஞர்கள் இரவு நேரத்தில் தரங்கம்பாடி, காரைக்கால், பூந்தோட்ட எரவாஞ்சேரி என பல ஊருக்கு மந்தி சாப்பிட என கூறி அதிவேகத்தில் (ரேஸ்) பைக்கில் சுற்றிதிரிகின்றனர் என்றும் அதை பெற்றோர்கள் கண்டித்து அவர்களை, பாதுகாக்க நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் இதை அறிந்து தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு விசயத்தில் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.

சமூக அக்கறையுடன் செயல்படும் சங்கரன்பந்தல் ஜாமீஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு .

🤝 சங்கரன்பந்தல் மஸ்ஜித் நிர்வாகத்திற்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்  #நான் 
தேரிழந்தூர் H.முகம்மது சைபுல்லா உஸ்தா


No comments:

Post a Comment