Thursday 28 March 2024

நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)
             
ஹிஜ்ரி 1445 , ரமலான்  பிறை 18
      
(29-03-2024 , வெள்ளிக்கிழ‌மை)

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.                                                     
                               அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா இப்ராஹீம, வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்
கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழாலிமீன் ...
 
அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ...

பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன்ஃபில் அர்ளி வலா ஃபஸ்ஸமாஇ வஹீவஸ்ஸமீஉல்அலீம்.

யா முகல்லியல் குலூப் தப்பித் கல்பி அலா தீனிக்.  

(யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டுபவனே
உன்னுடைய தீனின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக )

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர்  ராஹிமின்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்

யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபல் கப்ர்

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் ஹஸ்ர்

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் fபக்ர்

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் மீஸான்

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் கர்ழ்

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் மர்ழ்

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் ஆfபாத்

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் சக்ராத்

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபல் மௌத்

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

வகீனா அதாபந் நார்

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...

யா அல்லாஹ்! 
மீண்டும் உயிர் தந்து அதிகாலை தொழுகையை நிறைவேற்ற வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம்

இரட்சகனே எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடையகுடும்பத்தாரின் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக!

ஏக இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு அருள்வளமிக்க காலைநேரமாகஆக்கிஅருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 நன்மையின் பால் நெருக்கமானதாகவும்,  தீங்குகளை விட்டு தூரமானதாகவும்,  நஷ்டமற்ற,கைசேதப்படாத,நலன்கள் தடுக்கப்படாத காலை நேரமாக எங்களுக்கு ஆக்குவாயாக! 

யா அல்லாஹ்! 
இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமானதாகவும்,வெற்றிகரமானதாகவும் ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 இறைவனே எங்களுடைய காலை நேரத்தை உன்னிடமிருந்து திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக!

யா அல்லாஹ்! 
 விதிகளின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! 

யா அல்லாஹ்! 
குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! 

யா அல்லாஹ்! 
 சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இரட்சகனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை நல்லடியார்களின் காலை நேரமாக்கியருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக!

யா அல்லாஹ்! 
எங்கள் உள்ளங்களை அச்சமுள்ள உள்ளங்களாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்கள் உடல்களை  வழிப்படுபவர்களின் உடல்களாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்குவாயாக!

யா அல்லாஹ்! 
 எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! 
கவனமின்றி இருப்போரின்  தூக்கத்திலிருந்து எங்களை எழுப்புவாயாக!

யா அல்லாஹ்! 
 நல்லடியார்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

யா அல்லாஹ்! 
சர்வலோகங்களின் இரட்சகனே!
 சுவர்க்கத்தை எங்களுக்கு அருள்வாயாக!

யா அல்லாஹ்! 
 சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வமிசத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

யா அல்லாஹ்! 
 சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

யா அல்லாஹ்! 
எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் உன் அருளை புரிவாயாக!

 யா அல்லாஹ்! 
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்! 
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்குப் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்! 
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்! 
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் வஅலா  ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.....

No comments:

Post a Comment