Friday 15 March 2024

நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு மகிழ்ச்சிகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு மகிழ்ச்சிகள் 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்.”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நுல்: புகாரீ (1904)

No comments:

Post a Comment