Tuesday 19 March 2024

இராமநாதபுரம் & பரமக்குடியில் மூன்று ஈமானிய அமர்வு 17-3-2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,




இராமநாதபுரம் & பரமக்குடியில் 
 மூன்று ஈமானிய அமர்வு 17-3-2024

பரமக்குடி மேலப்பள்ளிவாசலில் 
மாலை 5 -30 மணிக்கு தக்வா வை பேணி பாதுகாப்போம் என்ற தலைப்பிலும், 

பரமக்குடி பாரதிநகரில் உள்ள தமுமுகவின் மஸ்ஜித் தஃக்வா பள்ளிவாசலில் இரவு 6-45 மணிக்கு பள்ளிவாசல்களை பேணி பாதுகாப்போம் என்ற தலைப்பிலும்

இராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளியில் சத்திய சாஹபி தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலி அவர்கள் வாழ்கை வரலாறு 
 
மெளலவி அப்துல் காதர் மன்பயி அவர்கள் மார்க்க விளக்க உரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரிகள்  கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.....

தகவல்/செய்தி
இஸ்லாமிய பிரச்சார பேரவை
இராமநாதபுரம்

No comments:

Post a Comment