Sunday 17 March 2024

இந்தியா ஏன் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


ஒரு  அவசரம்..... ஒரு  அறிவிப்பு....

 🇮🇳 இந்திய தேசம்  மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு Iதயாராகிக் கொண்டிருக்கிறது, இன்னும்  சுமார் 60 நாட்கள்...? இந்தியா  ஏன் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது ? 

🙏தயவுசெய்து உங்கள் குழுக்கள், தெரிந்த மற்றும் தொடர்புடைய நபர்கள் அனைவருக்கும் அனுப்பவு ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 பேரை இலக்காகக் கொண்டு பகிரவும்

🇮🇳ஒரு வாரத்தில் 1 கோடி பேரையும், மூன்று வாரங்களில் 10 கோடி மக்களையும், 60 நாட்களில் 100  கோடி  மக்களையும்  சென்றடையும் வகையில் அனுப்பி அதன் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

😥மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தியது, பல ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தது, நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டது,பல ஆயிரம்  வீடுகள் இடிக்கப்பட்டது மற்றும்...

🇮🇳உலக அளவில்  இந்தியாவை  தலை கூனிய வைத்த (BJP-RSS) மத-தீவிரவாதிகளை தேச நலனுக்காக, இந்த  தேர்தலில் தோற்பதை நாம்  உறுதி செய்ய வேண்டும். 

 🇮🇳 3வது முறையாக மோடி வெற்றி பெற்றால்  நிச்சயமாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் கலைக்கப்பட்டு  ஒரே நாடு...ஒரே தேர்தல்...ஒரே அதிபர் ஆட்சி வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவில் உள்ள அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

🇮🇳இலங்கையில்  ராஜபக்சே சர்வாதிகாரியாக ஆனது போல... பாகிஸ்தானில் முஷ்ரப் சர்வாதிகாரியாக  ஆனது போல மோடியும்   நிச்சயமாக  சர்வாதிகாரியாக மாறுவார் என்று  அரசியல் வல்லுனர்கள் பெரும்பாலானோர் கூறுகிறார்கள்

🇮🇳ஏன் ஏனென்றால்.... இன்றைய இந்தியாவின் நிலை, பொருளாதாரம் அதாள... பாதாளத்தில் உள்ளது, உதாரணம் :- 2014ல் 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா இந்த 9 வருடத்தில் 205 லட்சம் கோடி கடனில் உள்ளது. அதாவது, இந்தியா சுதந்திரடைந்து 67 வருடங்கள் (1947 to 2014 வரை) 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா, மோடி ஆட்சியில்  இந்த 9 வருடத்தில்  மட்டும் 151 லட்சம் கோடி கடனில் உள்ளது (2014 to 2023 வரை)

 🇮🇳உலக  அரங்கில் ஐநா அங்கீகரித்த 193-ல் நாடுகளில் இந்தியா தான் அதிகமான கடன் உலக வங்கியில் 205 லட்சம் கோடி அதிக கடன் வாங்கி உள்ளது  என்று  உலக ஆய்வு அறிக்கை கூறியுள்ளது

🇮🇳 உலகில் மதசார்பற்ற பெரிய ஜனநாயக நாடு இந்தியா மட்டுமே...

🇮🇳 இன்று பாஜக அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது இதை மூடி மறைக்க  அப்பாவி மக்களை தூண்டி விட்டு, நாம் இந்து...ராமர் கோயில்....ஜெய் ஸ்ரீ ராம்...என்று  மதவாத அரசியல் செய்வது...

🇮🇳இந்தியாவின் செல்வத்தை அம்பானி, அதானி கையில் விற்றது  மற்றும்  குஜராத்தி பணக்கார முதலாளிகள்  கைகளில் மட்டுமே  குவித்தது...

🇮🇳நீதித்துறை,CBI, ED-அமலாக்கத்து றை மற்றும் தேர்தல் அதிகாரிகளை  விலைக்கு வாங்கியது,EVM மிஷின் கோல்மால்கள்...
 
🇮🇳  நேரு காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம்  உருவாக்கிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை   எல்லாம் தனியார்  நிறுவனங்களுக்கு  விற்றது...

🇮🇳வேலையில்லா  திண்டாட்டம், வருடத்திற்கு 2 கோடி பேர்களுக்கு  வேலை என்று இந்திய மக்களை ஏமாற்றியது...

🇮🇳பெட்ரோல் விலை உயர்வு(Rs.58 இருந்து Rs.103), கேஸ் விலை உயர்வு (Rs.400  இருந்து Rs.1130), எல்லா பொருட்களின் விலையும் இந்த 10 வருடங்களில் பல  மடங்கு உயர்ந்து இருக்கிறது

🇮🇳தமிழகத்திற்கு தர வேண்டிய  நிதியை தராமல்... நாம் செலுத்திய வரிப்பணத்தை  எடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் கொடுப்பது... தமிழர்களை வஞ்சிப்பது...

🇮🇳கறுப்புப் பணத்தை மீட்டு  எல்லா  குடும்பத்துக்கும் 15 லட்சம்,  கொடுப்பேன் என்று பொய் சொல்லி இந்திய மக்களை ஏமாற்றியது...

 🇮🇳இந்தியாவை நாசமாக்கிது....

 🇮🇳ஊடகத்தை  கைப்பற்றியது....

🇮🇳பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை பறிப்பு...

🇮🇳ஜனநாயகத்தை எதேச்சதிகாரமாக சீரழித்து,  ஹிட்லர்,சதாம், ராஜபக்சே போல் சர்வாதிகாரியாக செயல்படுவது... 

🇮🇳குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள் மற்றும் ஊழல்வாதிகளால் நிரப்பப்பட்ட அரசியல்... 

🇮🇳காவிமயமாக்கப்பட்ட வரலாறு... காவிமயமாக்கப்பட்ட கல்வி...

🇮🇳திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு அடுத்தடுத்த குழப்பங்கள் மற்றும் உயிர் இழப்புகள்... 

🇮🇳திட்டமிடப்படாத லாக் டெளன், குழப்பங்கள்,  அதனால் ஏற்பட்ட உயிர் பலிகள்....
 
 🇮🇳சிறுபான்மை மக்கள் வீடுகள்  மற்றும், வழிபாட்டு தலங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது, சிறுபான்மை மக்களை தாக்குவது, வெறுப்பு பேச்சுகள, மதக் கலவரங்கள், கொலைகள்....

🇮🇳மகாத்மா காந்தி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வெளிப்படையாகப் புகழ்ந்து வணங்குதல்...

🇮🇳பெண் மல்யுத்த வீரர்களை  நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்து அவமானப்படுத்தப்பட்டது...

🇮🇳டெல்லியில் விவசாய மக்களை   போராட வைத்து... தற்கொலை செய்ய வைத்தது...  ஜிப் ஏற்றி  கொலை செய்தது...

 அதனால், இவ்வளவு ஒரு கொடிய, மோசமான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று 

🇮🇳காந்தியவாதிகள் & அம்பேத்கர்வாதிகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳அரசியலமைப்பின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 🇮🇳மதச்சார்பற்ற இந்தியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

🇮🇳தலித்துகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳பட்டியலினத்தோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳பழங்குடியினர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

 🇮🇳ஆதிவாசி மக்கள் பாஜக  தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 🇮🇳பிற்படுத்தப்பட்டோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳சீக்கியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

🇮🇳கிறிஸ்தவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று  விரும்புகிறார்கள்

🇮🇳இஸ்லாமியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் 

🇮🇳பாஜக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது... 

🇮🇳உங்களைச் சுற்றியுள்ள குறைந்தது 10 பேருக்கு புரிதலை ஏற்படுத்தி, தேசியவாத வாக்காளர்களை மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்யுங்கள்🌄🌄🌄🌄🌄✋✋✋✋✋ 

🤝அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை நம் குழந்தைகள் பார்க்க வேண்டும்

👍நமது கடமையை நாம் செய்ய வேண்டும்

👍பாதுகாப்பான சமூகம் பாதுகாப்பான வாழ்க்கை பாதுகாப்பான எதிர்காலம் போன்றவற்றை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்

👉இதைப் புரிந்துகொண்டு வெவ்வேறு வட்டாரக் குழுவில் பகிரவும்🙏

🌄 ✋தயவுசெய்து நண்பர்களுடன் பகிர்ந்து, அவசியத்தை விளக்கவும்🙏

 நன்றி! நன்றி! நன்றி🙏

No comments:

Post a Comment