*தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு கிழக்கு மாவட்ட மமகவினர்
தமிழை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க கோரி தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஏற்றுக்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் உண்ணா நிலை போராட்டத்திற்கு ஆதரவாக ஈரோடு மாவட்டம் தாயக மக்கள் கட்சியின் சார்பில் இன்று (05/03/24)
செவ்வாய்க்கிழமை மாலை 04: 00 மணியளவில் வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகில் தாயக மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் அரங்க.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற கோரிக்கை ஆர்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி யின் ஈரோடு மாவட்ட தலைவர் A.சித்திக்
கலந்துகொண்டு கோரிக்கை உரை நிகழ்த்தினார்
இந்நிகழ்வில் தமுமுக துணைச் செயலாளர்கள் M.சாகுல் அமீது, M.பிரஸ் இஸ்மாயில், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல் வெளியீடு :-
TMMK IT WING ✒️🎤
📷🎥ERODE EAST DIST

No comments:
Post a Comment