Sunday 10 March 2024

இராமநாதபுரத்தில்..8-9 மார்ச் 2024 இரண்டு நாள் மாநாடு - பரிசு பொருட்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இராமநாதபுரத்தில்..8-9 மார்ச் 2024
இரண்டு நாள் மாநாடு நிறைவுபெற்றது

எல்லா புகழும் இறைவனுக்கே...

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை, மாநில செயலாளர் V.N. மரியம் நிஸா Dip.in Islamic studies அவர்கள் தலைமையில்
ஆயிஷா சித்திக்கா மகளிர்  இஸ்லாமிய கல்லூரி, இனைத்து கல்வி விழிப்புணர்வு மாநாடு 




*மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஹதீஸ் மனனம்,கேள்வி பதில்,நிகழ்ச்சி தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் 
மார்க்க அறிஞர் அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் ஆலிமா தஸ்லிமா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் மக்கள் உரிமை அபிராமம் அப்துல் காதர் 
மத்திய மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம் மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா அப்துல் ரஹீம் மில்லத் பிர்தவ்சி அவர்கள் முன்னிலையில் 

கல்வி பயின்ற மாணவிகளுக்கு கல்விச் சான்றிதழ் வழங்கப்பட்டது

ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் லேப் டாப் உட்பட கொடுக்க பட்டது

மாணவர்கள் கல்வி என இறைவன் உதவியால் சிறப்பாக நடைபெற்றது

ஆயிரத்திற்க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

மூன்று லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் லேப் டாப் உட்பட மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
ஒரு வருடம் ஆறு மாதம் மூன்று மாதம் கல்வி பயின்ற 200 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது 

எல்லா புகழும் இறைவனுக்கே......

தகவல்...
தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை

No comments:

Post a Comment