Friday 28 February 2020

RTI என்னும் தகவல் அறியும் சட்டத்தில் ஒருவர் , பிரதமரின் குடியுரிமை சான்றிதழை காண்பிக்கவும் கேட்டிருந்தார்

RTI என்னும் தகவல் அறியும் சட்டத்தில் ஒருவர் , பிரதமரின் குடியுரிமை சான்றிதழை காண்பிக்கவும் கேட்டிருந்தார் .

அதற்கு மத்திய அரசு கீழ் வரும் பதிலை அளித்திருக்கிறது : "இந்தியாவில் பிறந்தவர் என்பதால் குடியுரிமை சட்டம்,1955 செக்சன் 3ன் படி அவர் இந்தியக் குடிமகன். எனவே எந்த சான்றிதழும் காட்டத் தேவையில்லை"

எனவே, இந்திய மக்கள் அனைவரும் இனி எவர் கேட்டாலும் இதே பதிலை சொல்லாமா?

No comments:

Post a Comment