Tuesday 18 February 2020

இப்படி ஒரு மக்கள் திரள் வாழும் இந்த நாட்டிலா மதத்தின் பெயரால் மக்களைத் துண்டாட முயல்கிறீர்கள்.

*கண்ணூரில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி பூண்டு நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட சுவாமி அக்னிவேஷ்....* *தன்னுடன் பேரணியில் கலந்து கொண்ட வி. கே. அப்துல் காதர் மௌலவி சாஹிப் அவர்களின் குல்லாவை தான் வாங்கி அணிந்து கொண்டு... தனது தலைப்பாகையை மௌலவி அவர்களை அணியச் சொல்லி பரஸ்பர அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள்...*

இப்படி ஒரு மக்கள் திரள் வாழும் இந்த நாட்டிலா மதத்தின் பெயரால் மக்களைத் துண்டாட முயல்கிறீர்கள்...

No comments:

Post a Comment