Saturday 1 February 2020

இந்திய சமூகங்களுக்கும் எதிரானது. மனுதர்மம்தான் அதன் சித்தாந்தம்.

1980 களில் பாஜக ஒரு கவனிக்கப்படாத கட்சி.
1990 களில் அத்வானி என்ற மிகப்பெரும் எதிரியை இந்த நாடு எதிர் கொண்டிருந்தது.
2001 ல், குஜராத் படுகொலைகளின் பின்னணியில் நரேந்திர மோடி என்ற முகத்தை இனம் கண்டோம்.
2011 வரை, அத்வானி, நரேந்திர மோடி என நாம் தெரியலானோம்.
2014 முதல் நரேந்திர மோடி என்பரின் பொல்லாத்தனங்களை கண்டு வந்தோம்.
2019 தேர்தலுக்குப் பின் மோடியை விட மோசமான அமித்சாவைக் கண்டு வருகிறோம்.

மேற்காணும் பட்டியலில் நமது எதிரி யார்? இதைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆர்எஸ்௭ஸ் பயிற்றுவித்து தயார் படுத்தியுள்ள மோசமான கிரிமினல் எண்ணம் கொண்டவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அதன் முழு தயாரிப்புமே ஆபத்தானவைகள் தான்.
எனவே நமது எதிர்ப்பு வெறும் மோடி, அமித்சா என்பதல்ல.
ஆர்எஸ்௭ஸ் சின் சித்தாந்தம்தான் நமது எதிரி.
அதுதான் அழிக்கப்பட வேண்டும்.
அந்த சித்தாந்தம் முஸ்லிம்கள் மட்டுமல்ல. ஒரு சாதியைத் தவிர மற்ற அனைத்து இந்திய சமூகங்களுக்கும் எதிரானது. மனுதர்மம்தான் அதன் சித்தாந்தம்.
எனவே நமது போராட்டத்தின் குரல் ஆர்எஸ்௭ஸ் சித்தாந்தத்தை குறிவைத்து இருக்க வேண்டும்.
மவ்லவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ.

உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment