Friday 28 February 2020

டெல்லி ஜப்ராபாத் கலவரம்... NIA அதிகாரிகள் விசாரணை...

டெல்லி ஜப்ராபாத் கலவரம்...
NIA அதிகாரிகள் விசாரணை...

பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்
தோவல் அதிரடி நடவடிக்கை...

அதிர்ச்சி தரும் உண்மைகள்
வெளியே வந்துள்ளது...

வெளியூரில் இருந்து வன்முறையை தூண்டி விட்டு வந்த வாட்ஸ் அப் குரூப் அனைத்தும் NIA அதிகாரிகள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது...

சங்பரிவார் ஆதரவாளர் மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாத நெட் ஒர்க் NIA புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்....

106 வன்முறையாளர்கள்
கைது செய்யப்பட்டனர்...

1 ) ஜப்ராபாத் பகுதியில் துணிக்
கடை வைத்துள்ள ராகுல் பட்டேல்...

2 ) உபி அம்ராஹா பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி நாராயன்சிங்...

3 ) ஜாபர்பாத் பகுதியில்
வெல்டிங் கடை நடத்தி வரும் வருன்....

4 ) சோலங்கி - இவன் பயங்கரவாத தாக்குதல் நடத்த ராக்கெட் லாஞ்சர் தயாரித்து வந்துள்ளான்...

5 ) ஜாபர்பாத் பகுதியில் உள்ள பிஏ மூன்றாவது ஆண்டு படிக்கும் ராபின் ஜாட்

6 ) ஜெய்ன் ராஜ் - இவன் நிதி திரட்டியது, வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கியவன்...

7 ) உபி பூசாரி நாராயன் ராஜ்...

8 ) ராகவன் பட் - வெடிகுண்டு பொருட்களை பதுக்கி வைக்க மறைவில் ஏற்பாடு செய்தவன்...

10 ) RSS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த டெல்லி பொறியியல் கல்லூரி மாணவர் ரோசன்ராஜ் கைது செய்யப்பட்டான்... ...

இவன் அரசியல் கட்சி தலைவர் மற்றும் முக்கிய இடங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது...

வெடிகுண்டு தயாரிக்க பொறியியல் மாணவரான ரொசன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பேட்டரிகள், அலாரம் கடிகாரம் ஆகியவற்றை சேர்த்து வைத்துள்ளான்...

ரொசன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ள 20 பெட்டிகள், இரும்பு பைப்புகள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது...

இந்த பொருட்களை வைத்து IED வெடிகுண்டு மற்றும் பைப் குண்டுகள் தயாரிக்கும் திட்டம் போட்டுள்ளனர்...

11 ) இவனுடன் chaat கடை நடத்தி வந்த
கண்பதி கைது செய்யப்பட்டான்.

12 ) அந்தப் பகுதியில் இஸ்ரேல் ஆதரவு பெற்ற ராம்ராஜ் என்ற அமைப்பு ஜப்ராபாத் பகுதியில் இருந்து இயங்கி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது...

பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சதிகாரர்கள் மற்றும் வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தியவர்கள் என 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

டெல்லியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத மற்றும் வன்முறை கும்பல்கள் நெட் ஒர்க் எல்லாம் அஜீத் தோவல் மூலம் இன்னொரு நடவடிக்கைகளை சந்திக்க உள்ளார்கள்.

தேசம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக CAA ஆதரவு பிரசாரம் செய்த அனைத்து நபர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது...

உஷா சங்கர்....


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment