Saturday 22 February 2020

சென்னை மைலாப்பூர்ல சத்தியா என்ற ஒரு மாமி இருந்தாங்க,

சென்னை மைலாப்பூர்ல சத்தியா என்ற ஒரு மாமி இருந்தாங்க, அவா சொந்தபந்தமெல்லாம் சங்கி சர்க்கில் தான். சென்னையில் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு கிளார்க்கா வேலைக்கு போனாங்க மாமி. கம்பெனி ஓனர் இளையான்குடி பக்கம் புதூரை சேர்ந்த மசூத் அலி. ஏற்கெனவே திருமணமாகி புள்ள குட்டிகளோட இருந்தவர்.

ஷரியத் சட்டப்படி மாமியை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டார். மாமியும் சத்தியா என்ற பெயரை பாத்திமா அலி என்று மாற்றிக் கொண்டார். இதனால் மசூதின் முதல்மனைவி இவரை விட்டு விலகிவிட்டார்.

மாமி வெறும் பெயர் மாற்றம் தான் செஞ்சுட்டார் போல, மனசு முழுக்க பழைய காவிதான். மாமியின் சொந்த பந்தத்தில் உள்ள சங்கிகள்,
முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் மூலம் நடத்தப்படும் ''முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச்'' என்ற அமைப்பிற்கு இந்த மைலாப்பூர் மாமியை பொறுப்பாளராக நியமித்து விட்டார்கள்.

மாமிக்கு ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் மட்டுமல்ல, ஆளுங்கட்சி வட்டாரத்திலும் அதிகார மட்டத்திலும் செல்வாக்கு அதிகம். சமுதாய வியாபாரம் செய்யும் சில முஸ்லிம் புரோக்கர் பயல்களின் சப்போர்ட்டும் மாமிக்கு உண்டு..

வில்லங்க விவகாரங்களை ஈசியாக முடித்துக் கொடுப்பதால்...
மண்ணடியில் இருந்து, செம்மரம் பவுடர் போன்ற ரெண்டாநம்பர்ல சம்பாரிச்சு இன்னைக்கு ஈசிஆரில் சொகுசு பங்களா கட்டி செட்டிலான பாய்கள டார்கெட் வெச்சு இந்த முஸ்லிம் ராஷ்டிரிய ம்ஞ்சில் சேர்த்திட்டு இருக்காங்க.

இன்றைக்கு ஆளும் பாஜக அரசே முஸ்லிம்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள சூழலில், முஸ்லிம்களின் சார்பாக பேசுகிறேன் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸின் குரலாக பேசிவருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் கும்பலால் திட்டமிட்டு களமிறங்கப்பட்டு, மீடியாக்கள் மூலம் புரமோட் செய்யப்படும் பாத்திமா அலி என்ற பெயரில் வரும் சத்தியா மற்றும் அவர் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..

No comments:

Post a Comment