Saturday 1 February 2020

CAA,NRC,NPR ஆகிய கொடிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு

தோழர்களே

மத்திய பாசிச மோடி அரசின் CAA,NRC,NPR ஆகிய கொடிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு தினத்தில் திருவெற்றியூர் முதல் தாம்பரம் வரை சென்னை மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

இந்த மனித சங்கிலி நிகழ்வில் சைதாப்பேட்டை முதல் கிண்டி வரை உள்ள பகுதிகள் மனித சங்கிலி அமைக்கும் மையங்கள்..

1, வேளச்சேரி - சைதாப்பேட்டை பனகல் மாளிகை
2, அம்பத்தூர் - சின்னமலை சர்ச்
3, ஆவடி - செல்லம்மாள் கல்லூரி
4, மதுரவாயல் - கிண்டி ரயில் நிலையம்

( குறிப்பு : மனித சங்கிலி நடைபெறும் நேரம் 4.30 முதல் 5.30 வரை. எனவே அனைத்து தோழர்களும் சரியாக 4.00 மணிக்கு சம்மந்தப்பட்ட மையத்திற்கு வந்து விட வேண்டும். வரும்போது தேசிய கொடி, பிளக்கார்டு, மக்கள் ஒற்றுமை வலியுறுத்தி கை அட்டைகள் கொண்டு வரவேண்டும்)

தொடர்புக்கு
ஹாஜா முயீனுத்தீன் ஜமாலி .
வேல்முருகன்.

No comments:

Post a Comment