Thursday 6 February 2020

ஒரு முழு சங்கி தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்...ரஜினி

RM Jayachandran ஒரு முழு சங்கி தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்...ரஜினி

பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பது , பெட்ரோல் டீசல் கேஸ்சிலிண்டர் விலை, உள்நாட்டு உற்பத்தி, இதைப்பற்றி கொஞ்சம் எடுத்துவிடு பாப்போம் ...

இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் முன்னால் இந்திய ஜனாதிபதி பக்ருதின் அலி அஹ்மது குடும்பத்தினர்,

முன்னால் அஸ்ஸாம் முதலமைச்சர் திருமதி அன்வாரா தைமூர் குடும்பத்தினர்,

30 வருடம் இந்திய ராணுவத்தில் கார்கில் போரில் பங்கேற்ற முஹம்மது அசானுல்லா போன்ற முஸ்லிம்கள் வெளி நாட்டினர் என்று அஸ்ஸாமில் முத்திரை குத்தப்பட்டுள்ளனர்..

சமிபத்தில் கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ பொய் பரப்புரையால் பெங்களூரில் 300 இந்தியர் வீடுகளை இடிச்சு போட்டாங்க அது பாதிப்பு இல்லையா...

இவர்கள் இந்திய முஸ்லீம்கள் இல்லையா..

இதெல்லாம் ரஜினி உனக்கு தெரியாது. நீ சங்கியின்... சங்குதானே...

இஸ்லாமியர்கள் வெளியேறும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன் என்பது எவ்வளவு பெரிய தவறான விஷயம் என்பது ரஜினிகாந்த் புரியவில்லை வரும் முன்னரே பாதுகாப்போடு இன்று அதற்கு குரல் கொடுக்க வேண்டமா..

பணம் மதிப்பிழப்பு செய்த போது பெரிய பொருளாதார மேதை மாதிரி பேசுன தானே ,,என்ன ஆயிற்று.இப்போ ,,, ஒழுங்க உன் வேலையை மட்டும் பார்த்திட்டு இரு இல்லைன்னா உன்னை கொண்டாடிய தமிழ் மக்களே உன்னை விரட்டும் படி ஆகிவிடும்

மாணவர்களுக்கு சுய அறிவு, சுய புத்தி உண்டு...

இந்திய முஸ்லிம்களை வெளியேற்றமாட்டான்.

நீங்கள் இந்திய முஸ்லிம் இல்லை என்று சொல்லி வெளளியேற்றுவான்.

ஏனென்றால் யார் இந்தியர் என தீர்மானிக்கும் இடத்தில் அவந்தான் இருக்கிறான்.

இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் - சொல்ரே...

உன்னோட குரல் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும்யா....

"இஸ்லாமியர்கள்தான் முதல்ல போலீசை அடிச்சாங்க. அதனாலதான் கலவரம் வந்துச்சு". அதானே...!

உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment