Tuesday 4 February 2020

டெல்லி ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்துத்துவா பயங்கரவாதி (ராம்பக்த்) கோபால் சர்மாவை சிறார் குற்றவாளி

டெல்லி ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்துத்துவா பயங்கரவாதி (ராம்பக்த்) கோபால் சர்மாவை சிறார் குற்றவாளி என்று சித்தரித்து #கோபால்_சர்மா_தீவிரவாதியை #தண்டனையில்_இருந்து_காப்பாற்ற_முயற்சி_செய்யப்படுகிறது.. ஆனால் அவன் 2019 தேர்தலில் உத்திரபிரதேச த்தில் ஓட்டு போட்டுள்ளான்..
ஓட்டு போடும் வயதில் உள்ள பயங்கிரவாதி கோபால் சர்மா சிறுவனா??இது இந்திய சட்டங்களை கேலிக் கூத்தாக்கி உள்ளது

No comments:

Post a Comment