Sunday 2 February 2020

மொத்தமாக இந்தியாவை வித்து நாசமாக்கிய பின் ஆர் எஸ் எஸும் பிஜேபியும்

மொத்தமாக இந்தியாவை வித்து நாசமாக்கிய பின் ஆர் எஸ் எஸும் பிஜேபியும் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிடும், மோடி எங்கள் ஆலோசனைகளை கேட்காமல் நாட்டை சூறையாடி விட்டார், அதனால் அவரை அப்போதே எங்கள் இயக்கங்களில் இருந்து வெளியேற்றி விட்டோம்ன்னு..!

காந்தியை சுட்டதும், கோட்சேவையும் இப்படித்தான் காட்டிக் கொடுத்து தெருவில் விட்டானுக...!

வரலாறு முக்கியம்...!பபி

No comments:

Post a Comment