Thursday 6 February 2020

சிம்பில் கேள்வி

Ganesh Narayanasamy : சிம்பில் , அதான் எல்லா இந்தியர்களிடம் மத்திய அரசு கேட்கிற , ஆவனம் இருக்குல , CAA வை மத அடிப்படையில் இல்லாமல். யாருரிடமெல்லாம் ஆவனம் இல்லையோ வெளியே போகும் படி சொல்லுங்க. பாப்போம்.

இந்துவ இருந்தால் என்ன முஸ்லிமா இருந்தா என்ன வேறு எந்த மதகாரர்களா இருந்த என்ன.. ஆவனம் இல்லை என்றால் முஸ்லிம்களிம் கேட்பது போல் எல்லோரிடமும் கேட்கசொல்லுங்க.

உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment