Friday 28 June 2024

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை; எதிர்க்கட்சிகள் முழக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை; எதிர்க்கட்சிகள்  முழக்கம்

புது தில்லி, ஜூன்.27-
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்  துவங்கியதையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அவர்கள் இன்று உரையாற்றினார்.
நாட்டின் முன்னேற்றம், அரசின் கொள்கைகள், முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றிய குடியரசு தலைவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்  அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் என்பது ஒரு கருப்பு நாள் என கூறினார் அதை எதிர்த்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதோடு முந்தைய பாஜக அரசின் தவறான கொள்கைகள், நீட் முறைகேடு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிறச்சனைகள் குறித்து  முழக்கங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment