Friday 28 June 2024

நீட் மற்றும் நெட் போட்டி தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு

நீட் மற்றும் நெட் போட்டி தேர்வுகளின்  வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு 

புது தில்லி, ஜூன் 27 :-  
அண்மையில் நடைபெற்ற நீட் மற்றும் நெட் தேசிய தகுதி தேர்வுகளின் வினாத்தாள் கசிந்த விவாகரத்தில், நாடாளுமன்றத்தில்  ஜனாதிபதி பேசும்போது, அதில் முழுமையான விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment