Monday 24 June 2024

இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..

ஏழைகளுக்கும், தேவையுடையோருக்கும் மாமிசங்களை விநியோகித்தனர்..

சொந்த, பந்தங்களை சந்தித்தனர்..

அற்புதமான உணவுகளை உட்கொண்டனர்..

குழந்தைகளுக்கு பெருநாள் பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியூட்டினர்..

இவர்களில் ஒருவரும் மது அருந்தவில்லை..

இவர்களில் ஒருவரும் பிறமத வணக்கத்தலங்கள் முன்பு கூடி நடனமாடவில்லை..

இவர்களில் ஒருவரும் பிற மதத்தினரை (வன்முறைக்கு) தூண்டவில்லை..

என்ன ஒரு அற்புதமான சமூகம்..

நன்றி Dhruv Rathee

No comments:

Post a Comment